Followers

Showing posts with label பொருளாதாரம். Show all posts
Showing posts with label பொருளாதாரம். Show all posts

Thursday, March 16, 2017

கடனாளியாக இறக்க வேண்டாம் - பொருளாதாரம் 7


கடன் விஷயத்தில் கண்டிப்பு

கடன் வாங்குவது, வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்துவது ஆகியவற்றில் இஸ்லாம் கடுமையான நிலைபாட்டைக் கொண்டுள்ளது.

ஜனாஸாத் தொழுகை நடத்துவதற்காக ஒருவரது உடல் கொண்டு வரப்பட்டது. இவர் கடனாளியா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டபோது, நபித்தோழர்கள் இல்லை என்றனர். அவருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். பிறகு மற்றொரு ஜனாஸா கொண்டு வரப்பட்டபோது, இவர் கடனாளியா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நபித்தோழர்கள் ஆம் என்றனர். அப்படியென்றால் உங்கள் தோழருக்கு நீங்களே தொழுகை நடத்துங்கள்! என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூகத்தாதா (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! இவரது கடனுக்கு நான் பொறுப்பு என்று கூறியதும், அவருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள்.

நூல் : புகாரி 2295

கடன்பட்டு இறந்தவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் (ஜனாஸாத் தொழுகைக்காகக்) கொண்டு வரப்படுவார். அப்போது இவர் கடனை அடைக்க ஏதேனும் விட்டுச் சென்றிருக்கிறாரா? என்று கேட்பார்கள். கடனை அடைப்பதற்குப் போதுமானதை விட்டுச் சென்றிருக்கிறார்'' என்று கூறப்பட்டால் (அவருக்காகத்) தொழுகை நடத்துவார்கள். இல்லையென்றால், நீங்கள் உங்கள் தோழருக்காகத் தொழுகை நடத்துங்கள்!'' என்று முஸ்லிம்களிடம் கூறிவிடுவார்கள். அல்லாஹ் அவர்களுக்கு மிகுதியான வெற்றிகளைக் கொடுத்தபோது (அதன் மூலம் செல்வம் குவிந்ததால்) மூமின்களைப் பொறுத்தவரை அவர்கள் விஷயத்தில் நானே அதிக உரிமையுடையவன்! மூமின்களில் யாரேனும் கடன்பட்ட நிலையில் இறந்துவிட்டால் அதை நிறைவேற்றுவது என் பொறுப்பாகும். யாரேனும் செல்வத்தை விட்டுச் சென்றால் அது அவர்களின் வாரிசுகளுக்குரியதாகும் என்று கூறினார்கள்.

நூல் : புகாரி 2298

கடன்பட்ட நிலையில் ஒருவர் மரணித்து விட்டால் மறுமை நாளில் அவரது நன்மைகள் கடன் கொடுத்தவர் கணக்கில் சேர்க்கப்பட்டு விடும். இந்த நிலையை யாரும் அடையக் கூடாது என்பதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜனாஸா தொழுகை நடத்தாமல் புறக்கணித்துள்ளார்கள். நாம் கடனாளியாக மரணித்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிரார்த்தனை நமக்குக் கிடைக்காமல் போய்விடும் என்ற அச்சம் காரணமாக கடனில்லாமல் மரணிக்க நபித்தோழர்கள் முயற்சிப்பார்கள் என்பதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதில் கடுமை காட்டியுள்ளனர்.

நபித்தோழர்களின் நிலையே இதுவென்றால் நாம் கடன் வாங்கினால் என்னவாகும் என்ற அச்சம் அனைத்து முஸ்லிம்களுக்கும் ஏற்படவேண்டும்.

எனவே இயன்றவரை யாருக்கும் கடனாளியாக இல்லாமல் நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.

நன்றி:
பி.ஜெய்னுல்லாபுதீன்

Thursday, December 11, 2014

சிறு தொழில், குடிசை தொழில் பிரியர்களுக்காக!



வரும் ஞாயிறன்று 'சிறு தொழில் முனைவோர் கூட்டமைப்பு' என்ற முகநூல் குழுமத்திலிருந்து ஒரு கலந்தாய்வு ஏற்பாடு செய்துள்ளனர். தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகில் - அண்ணா சாலை - பேஸன்ட் லாட்ஜ்.

காலை 10 மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பமாகும். அனுமதி கட்டணமாக 100 ரூபாய். விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளுங்கள். பல உபயோகமான தகவல்கள் உங்களுக்கு கிடைக்கலாம். பகுதி நேரமாக வேலை செய்ய ஆசைப்படுபவர்களுக்கும் பல சிறந்த ஆலோசனைகளை வழங்க உள்ளனர். குறைந்த மூலதனத்தில் சற்று உடல் உழைப்பையும் சேர்த்துக் கொண்டால் மாதம் ரூ 30000 வரை பொருளீட்ட வழி வகைகள் சொல்லித் தருகின்றனர்.

உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் இந்த விபரத்தை தெரிவியுங்கள். அதிகமாக சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து இந்த செய்தி பலரையும் சென்றடைய உதவுங்கள்.

தஞ்சை மாவட்டத்தில் உள்ளவர்கள் இதனை அதிகம் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Thursday, September 11, 2014

ரவி சங்கர் என்ற தமிழனின் உள்ளக் குமுறல்!



சவுதி வேலை வாய்ப்பில் இந்தியர்கள் முதலிடம்!

சவுதி அரேபியாவில் வேலை செய்யும் வெளி நாட்டவர்களில் எட்டு நாடுகளைச் சேர்ந்தவர்கள் 85 சதவீத வேலை வாய்ப்பினை பகிர்ந்து கொள்கின்றனர் என்று அமெரிக்க அய்வு அறிக்கையை மேற்கோள் காட்டி சவுதி கெஜட் செய்தி வெளியிட்டுள்ளது.

இதில் வழக்கம் போல் முதல் இடத்தை நம் இந்தியர்களே பிடித்துள்ளனர். துபாய், பஹ்ரைன், கத்தார், என்று வளைகுடா எங்கு நோக்கினும் இந்திய தலைகளே! :-) எனவே தான் இத்தனை இமாலய ஊழல்களுக்கு மத்தியிலும் நமது இந்திய பொருளாதாரம் தொடர்ந்து ஒரு நிலையான இடத்தைப் பெற்று வருகிறது.

இந்தியர்கள் 1.76 மில்லியன், பாகிஸ்தானிகள் 1.32 மில்லியன், பங்களாதேஷ் 1.31 மில்லியன், பிலிப்பைன்ஸ் 1.03 மில்லியன், இலங்கை 150000 என்று பல நாடுகளையும் பட்டியலிட்டுள்ளது இந்த ஆய்வறிக்கை.

வாழ்க இந்தியா! வளர்க அதன் பொருளாதாரம் வளைகுடா பணத்தால்! ஆனால் பல இந்துத்வாவாதிகளுக்கு இஸ்லாத்தைக் கண்டால் பிடிக்காது. அந்த இஸ்லாமிய நாடுகளில் இருந்து தினம் பெறப்படும் அந்நிய செலாவணியை மட்டும் பிடிக்கும். :-)

என்ன உலகமடா இது?

தகவல் உதவி
சவுதி கெஜட்
09-09-2014

------------------------------------------------------

ரவி சங்கர் என்ற தமிழனின் உள்ளக் குமுறல்!

உலகிலேயே அதிக இந்தியர்களுக்கு வேலை தரும் வெளிநாடு சவுதி அரேபியா. இந்தியாவுக்கு கிட்டும் அந்நிய செலவாணியில் அதிக சதவீதத்தை தருவதும் சவூதி தான். என் சிறு வயதில் அனுபவித்த வறுமையின் கொடூரத்தை நினைத்தால் இன்னும் அழுகை வருகிறது.

இக்கால இளைஞர்கள் அவற்றை அறிய வாய்ப்பு இல்லை. அணிய பின்புறத்தில் கிழிந்த ஓட்டையுடன் கூடிய ட்ரவுஸர், புதிய துணி இல்லாத தீபாவளிகள். சாப்பிட ஒரு வேளை மட்டும் கிட்டும் கேப்பை கூழ்.


நகர்ப்புறங்களில் வாழ்ந்தவர்களை விட கிராமங்களில் நிலவிய பஞ்சம் பசி இன்றைய இளைஞர்களுக்கு தெரியாது. இதனை மாற்றி இப்போது நாம் அனுபவிக்கிற ஒரளவு வறுமை இல்லாத நிலை உண்டாக அரபு நாடுகள் தந்த வேலை வாய்ப்புகள் தானே பிரதான காரணம்.


அமெரிக்கா, ஐரோப்பா, இஸ்ரேல் போன்றவை டாக்டர், இன்ஜினியர், mca, mba களுக்கு மட்டுமே கைகொடுத்தன. ஆனால் இரண்டாம் கிளாஸ் படித்த என் அப்பா போன்றவர்களுக்கு கை கொடுத்தது அரபு நாடுகளே.


என் அப்பா போன்ற படிக்காத ஏழைகள் பல லட்சம் பேரின் வாழ்க்கையின் வெற்றியின் திருப்பு முனைக்கும் அரபு நாடுகள் தான் காரணம். நானும் லட்சக்கணக்கான ஏழை மாணவர்கள் உயர் படிப்பு படித்ததும் அரபு நாட்டு பணத்தில்தான்.


இன்று கிராமங்களில் கூட பல லட்சம் கொடுத்து மனைகள் வாங்கும் அளவுக்கு மக்களின் வாங்கும் திறன் அதிகரிக்க அரபு நாட்டு காசும் ஒரு முக்கிய காரணம் அல்லவா.. நம் பொருளாதாரத்தின் ஆணிவேராகிய அந்நிய செலவாணி கையிருப்பு பெரும்பாலும் நமக்கு கிட்டியதும் கிட்டுவதும் இந்தியர்கள் அரபுநாட்டிலிருந்து அனுப்பும் பணம் மூலமாகவே.


துலுக்கன் கடையில் சாமான் வாங்காதே என பிரச்சாரம் செய்யும் இயக்கங்களுக்கு அதிக நன்கொடை அனுப்புவது அரபு நாட்டில் வேலை செய்யும் NRE களே.


அரபு நாடுகளை, இஸ்ரேல் பூண்டோடு அழிக்க வேண்டும் என ஸ்டேட்ஸ் போடுவோர் பெரும்பாலோர் அந்த ஸ்டேடஸ் போட உபயோகித்து வரும் கம்ப்யூட்டர் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்கள் துலுக்கன் துட்டில் வாங்கப் பட்டவைகளே.


உப்பிட்டவரை உள்ளளவும் நினைக்கத் தூண்டிய என் தமிழ் பண்பாட்டை கொலை செய்து எம் இந்துக்களை செய் நன்றி கொன்ற மக்களாக மாற்றப் பாடுபடும் மதவெறியர்கள் புண்ணியத்தில் பழய பஞ்சம் பசி மீண்டும் வந்து விடுமோ என பயப்படுகிறார்கள் பச்சை ஹிந்துக்கள்.

பரமேஷ்வரா!, உன் பாரதத்தை இந்த பாதகர்களிடமிருந்து பாதுகாத்திடு பரம்பொருளே!.

நன்றி: ரவி சங்கர் - இந்து தமிழன்…முகநூல் பக்கத்திலிருந்து…..

இது போன்ற நல்ல உள்ளங்கள் இருக்கும் வரை எனது பாரத பூமியை ரத்த காடாக மாற்றத் துடிக்கும் இந்துத்வாவாதிகளின் எண்ணங்கள் நிறைவேற வாய்ப்பில்லை.

Saturday, January 11, 2014

முஸ்லிம்களால் இந்தியா பெறும் மற்றுமொரு உதவி!

வட்டியை உண்போர் மறுமை நாளில் ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். 'வியாபாரம் வட்டியைப் போன்றதே' என்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். இறைவன் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்து விட்டான்.

-குர்ஆன் 2:275


வட்டியை இறைவன் கடுமையாக தடுக்கிறான். எனவே முஸ்லிம்களில் பெரும்பாலோர் இந்த பாவத்திலிருந்து தவிர்ந்தே வருகின்றனர்.பொருளாதாரம் சுழற்சி முறையில் எல்லோரிடமும் பரவலாக்கப் பட வேண்டும் என்பதாலேயே இறைவன் இப்படி ஒரு ஏற்பாட்டை செய்திருக்கலாம். ஆனால் பொருளாதாரத்தை வீட்டிலேயே வைக்கவும் முடியாது. லட்சக்கணக்கான ரூபாய்களின் பாதுகாப்பிற்கு நாம் வங்கிகளையே நாட வேண்டியுள்ளது. அவ்வாறு இதுவரை செலுத்தப்பட்ட பணத்துக்கான வட்டித் தொகையை பெரும்பாலான முஸ்லிம்கள் வாங்குவதே இல்லை. தற்போது இந்த பணம் மலை போல் பேங்கில் குவிந்து கிடக்கிறது. 1.5 டிரில்லியன் டாலருக்கு சமமான இந்திய ரூபாய்கள் இஸ்லாமியர்களால் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் இது கிட்டத் தட்ட 64500000000000 ரூபாய்க்கு சமமான தொகையாகும். இது சற்று மிகைப்படுத்தப்பட்டதாக தோன்றலாம். இருந்தாலும் இஸ்லாமியர்களுக்கு சொந்தமான பெருந் தொகை வங்கிகளில் சீந்துவாரின்றி கிடக்கிறது. இந்தியாவில் தற்போது 13 கோடி முஸ்லிம்கள் உள்ளனர். ஒரு குடும்பத்துக்கு ஐந்து பேர் என்று வைத்துக் கொண்டாலும் ஒவ்வொரு குடும்பமும் 24 லட்சம் இனாமாக பெறும். அல்லது வட்டியில்லாத கடனாகக் கூட கொடுத்து அவர்கள் வாழ்வை முன்னேற்றலாம். இதன் மூலம் அரசு உதவியின்றியே இந்தியாவில் முஸ்லிம்கள் தங்களின் வாழ்வை மேம்படுத்திக் கொள்ள முடியும். அல்லது வறுமை கோட்டுக் கீழ் உள்ள அனைத்து மதத்தவரையும் கணக்கெடுத்து இந்த தொகையை பிரித்துக் கொடுக்கலாம்.

உதாரணத்துக்கு ஒரு அரசு உத்தியோகத்திலிருந்து ஒரு முஸ்லிமும் ஒரு இந்துவும் ஓய்வு பெறுவதாக வைத்துக் கொள்வோம். பிராவிடண்ட் ஃபண்ட் மூலியமாக இந்த இருவருக்கும் கிடைப்பது 0.5 மில்லியன் என்று வைத்துக் கொள்வோம். இந்த தொகையை பிக்சட் டெபாசிட்டில் 12 வருடத்துக்கு அந்த இந்து நண்பர் வங்கியில் இருப்பு வைக்கிறார். அடுத்த 12 வருடத்தில் அந்த நபர் பெறும் தொகை 1.8-2 மில்லியன் ரூபாய்கள். ஆனால் முஸ்லிமுக்கு வட்டி தடுக்கப்பட்டது. எனவே இந்த முஸ்லிம் அதே 12 வருடங்களுக்கு பிறகு பெறும் தொகை 0.5 மில்லியன் மட்டுமே. எந்த அளவு தொகை வித்தியாசப்படுகிறது என்று பாருங்கள். எனவே இதற்கு ஒரு மாற்று வழியை நாம் தேட வேண்டியது அவசியமாகிறது.

இந்த தொகை இருப்பு இருப்பது நமது இந்திய நாணய மதிப்பின் சரிவை காப்பாற்றுகிறது என்று கூட சொல்லலாம். மேலும் வளைகுடாவில் வேலை செய்து வரும் பெரும்பாலான முஸ்லிம்கள் மாதா மாதம் தங்களின் செலவு போக ஒரு பெரும் தொகையை நமது நாட்டுக்கு அனுப்பி வருகின்றனர். அமெரிக்கா கனடா போன்ற நாடுகளில் உள்ள மற்ற மதத்தவர் குடும்பத்தோடு அங்கு தங்கியுள்ளதால் இந்தியா அனுப்புவது சொற்ப பணமே! இவ்வளவு ஊழல்கள் நமது நாட்டில் மலிந்தும் பொருளாதாரம் முன்னேறிச் செல்கிறது என்றால் அது மறைமுகமாக இஸ்லாமியர் அனுப்பும் பணமும் என்றால் மிகையாகாது.

இஸ்லாமிய வங்கி முறையை நடைமுறைபடுத்த முஸலிம்கள் இனிமேலாவது முயற்சி செய்ய வேண்டும். அதில் கிடைக்கும் லாபத்தை வைத்து வறுமையானவர்களை தேடி அவர்களின் வாழ்வை வளப்படுத்தலாம். சவுதி அரேபியா, மலேசியா, எகிப்து போன்ற நாடுகளில் இந்த இஸ்லாமிய வங்கி முறையானது மிகச் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது.

http://www.linkedin.com/groups/Interest-amount-Indian-Muslims-Deposit-3973265.S.59341848

Friday, November 16, 2012

குதிரைகளைப் பற்றி சில ருசிகர செய்திகள்!


குதிரைகளைப் பற்றி சில ருசிகர செய்திகள்!

மனிதன் பயன்படுததும் விலங்குகளிலேயே குதிரை ஒரு வித்தியாசமான பிராணி என்று சொல்லலாம். அதன் கம்பீரம்: அதற்குள்ள வேகம்: அது நடக்கும் அழகு: என்று சொல்லிக் கொண்டே போகலாம். நான் ஒன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை 5 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் கார்பரேஷன் பள்ளிக்கு குதிரை வண்டியில் போனது உண்டு. தாத்தா தனது வயல் வேலையாகவும் கடை வேலையாகவும் செல்லும் போது என்னையும் ஏற்றிக் கொண்டு செல்வார். குதிரை வண்டியில் போகும் ஆர்வத்தினாலேயே பள்ளிக்கு மட்டம் போடாமல் தொடர்ந்து போய் வந்தேன்.

'டக்..டக்...டக்...' என்ற குளம்போசை தாள லயத்தோடு அந்த குதிரை எங்களை இழுத்துக் கொண்டு ஓடும் அழகே தனி. இது ஐந்து வருடம் தொடர்ந்தது. பிறகு நான் வேறு பள்ளி மாறிய போது எனக்கு சைக்கிள் கிடைத்ததால் குதிரை சவாரி நின்று போனது. எனினும் இன்று கூட குதிரைகளை பார்த்தால் பழைய ஞாபகங்கள் வந்து போகும்.

'காசை குதிரை உட்றான்' என்று சொல்வார்கள். அதுபோல் எங்கள் ஊரில் ஆசைக்கு குதிரைகளை வாங்கி அதிலேயே பெரும் தொகைகளை இழந்தவர்களும் உண்டு. அந்த காலத்திலிருந்து இன்று வரை குதிரை தனது செல்வத்துக்கு ஒரு அளவு கோளாக மனிதன் பாவித்து வந்திருக்கிறான்.

---------------------------------------------------

இந்த குதிரையின் ஓட்டத்தை வைத்து குர்ஆன் சில விஷயங்களை சொல்கிறது. அதனையும் பார்ப்போம்.


'மூச்சிறைத்து வேகமாக ஓடுபவற்றின் மீதும்,

தீப் பொறியை பறக்கச் செய்பவற்றின் மீதும்,

அதிகாலையில் தாக்குதல் நடத்துபவை மீதும்,

அதனால் புழுதியை பரப்பி வருபவை மீதும்,

படைகளுக்கு மத்தியில் ஊடுருவிச் செல்பவை மீதும் சத்தியமாக!

மனிதன் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்.

அவனே இதற்கு சாட்சியாக இருக்கிறான்.

அவன் செல்வத்தைக் கடுமையாக நேசிக்கிறான்.'

-குர்ஆன் 100: 1, 2, 3, 4, 5, 6, 7, 8


இனி இந்த வசனத்தின் சந்த அழகை பார்ப்பதற்கு மூல மொழியான அரபியில் இந்த வசனங்களை பார்போம்.

'வல்லாதியாத்தி லப்ஹன்:

வல் மூரியாத்தி கத்ஹன்:

ஃபல் முகீராத்தி சுப்ஹன்:

பஃதர் நபிஹி நக்அன்:

பவசத் நபிஹி ஜம்அன்:

இன்னல் இன்சான லிரப்பிஹி லகனூத்:

வஇன்னஹூ அலா தாலிக லஸஹீத்:

வஇன்னஹூ லிஹூப்பில் ஹைரி லஸதீத்'


என்ன அழகிய வார்த்தை சீரமைப்பு. சந்தம் எந்த அளவு நெருங்கி வருவதைப் பாருங்கள். பலர் எழுதும் கவிதைகளில் சந்தங்கள் சரியாக அமைந்தால் பொருள் ஏனோ தானோ வென்று இருக்கும். பொருள் அருமையாக இருந்தால் ஏதோ உரை நடையை படிப்பது போல் இருக்கும். இங்கு இரண்டுமே மிக அழகாக பொருந்தி வருவதைப் பார்த்து ஆச்சரியப்படுகிறோம். இந்த ஒரு இடம் மட்டும் தான் என்று இல்லை. குர்ஆன் முழுக்க இந்த வசன நடை தொடர்ந்து வருவதை பார்த்திருக்கலாம். அரபி மொழி தெரிந்தவர்களுக்கு இந்த வார்த்தை கட்டுக்கள் இன்னும் சிறந்த ஈர்ப்பை ஏற்படுத்தும். அதனால் தான் அரபி மொழி நன்கு தெரிந்த அன்றைய அரபு புலவர்கள் குர்ஆன் ஓதப்படுவதைக் கேட்டால் கைகளால் காதை பொத்திக் கொள்வார்களாம். அதன் வசன நடையும் அதற்குள் பொதிந்திருக்கும் சிறந்த கருத்துக்களும் தங்களின் சிந்தையை கலைத்து இஸ்லாத்துக்குள் இழுத்துக் கொண்டு சென்று விடுமோ என்று அஞ்சுவார்களாம். அந்த அளவு குர்ஆனின் கருத்துக்களில் அன்றைய அரபு புலவர்கள் கலக்கம் அடைந்திருந்தனர்

இனி குர்ஆனின் விளக்கத்தைப் பார்ப்போம்.

மூச்சிறைத்து ஓடும் ஒரு குதிரை எந்த அளவு உண்மையானதோ, கால் குளம்பின் தீப் பொறி பறக்க ஓடும் குதிரை எந்த அளவு உண்மையானதோ, போர்க் காலங்களில் அதிகாலையில் உக்கிரமாக தாக்குதல் நடத்தும் குதிரைகள் எந்த அளவு உண்மையானதோ, அந்த சண்டையில் புழுதியைக் கிளப்பும் குதிரைகள் எந்த அளவு உண்மையானதோ, போரில் படைகளுக்கு நடுவே ஊடுருவிச் செல்லும் குதிரைகள் எந்த அளவு உண்மையானதோ அதே அளவு உண்மையோடு மனிதன் தனது இறைவனுக்கு நன்றி மறந்தவனாக இருக்கிறான். அதற்கு அவனே சாட்சியாகவும் இருக்கிறான். அழிந்து போகும் உலக செல்வத்தை மிகக் கடுமையாக நேசிக்கவும் செய்கிறான் என்கிறான் இறைவன்.

அதாவது அனைத்து சுகங்களையும் இறைவன் தந்திருக்க அதற்கு நன்றி மறந்து நாத்திக கருத்துக்களை சிலர் பரப்பி வருவதை பார்க்கிறோம். சிலர் படைத்த இறைவனை மனம் போன போக்கில் நிந்திப்பதை பார்க்கிறோம். இன்னும் சிலர் மனிதர்களை தெய்வங்கள் என்றும் தெய்வத்தின் அவதாரங்கள் என்றும் நம்பி தங்களின் பொருளையும் கற்பையும் ஒரு சாதாரண மனிதனிடம் இழந்து நிற்பதைப் பார்க்கிறோம். இவற்றிலிருந்தெல்லாம் நாம் விடுபட்டு நம்மை படைத்த இறைவனை அவன் வணங்க சொன்ன வழியில் வணங்க வேண்டும் என்று மானிடர்க்கு இங்கு அறிவுறுத்துகிறான் இறைவன்.

குர்ஆனில் குதிரை சம்பந்தமாக வந்திருக்கும் வேறு சில வசனங்கள்.

'பெண்கள், ஆண் மக்கள், திரட்டப்பட்ட தங்கம், மற்றும் வெள்ளியின் குவியல்கள், அழகிய குதிரைகள், கால்நடைகள், மற்றும் விளை நிலங்கள், ஆகிய மன விருப்பம் ஏற்படுத்தும் பொருட்களை நேசிப்பது மனிதர்களுக்கு கவர்ச்சியாக்கப்பட்டுள்ளது. இவை இவ்வுலக வாழ்க்கையின் வசதிகள். இறைவனிடம் அழகிய புகலிடம் உள்ளது.'

-குர்ஆன் 3:14


உலகம் முழுவதும் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து விஷயங்களும் உலக மக்களால் இன்று வரை கவர்ச்சிக்குரியதாகவே எடுத்துக் கொள்ளப்படுவதை பார்க்கிறோம்.

'குதிரைகள், கோவேறுக் கழுதைகள், கழுதைகள் ஆகியவற்றை நீங்கள் ஏறிச் செல்லவும் மதிப்புக்காகவும் அவன் படைத்தான். நீங்கள் அறியாதவற்றை இனி படைப்பான்'

குர்ஆன் 16:8


அன்றைய அரபுகள் பார்க்காத எத்தனையோ வாகனங்களை இன்று பார்த்து அனுபவித்து வருகிறோம். அன்றைய காலத்தில் இது போன்ற முன்னேற்றம் ஏற்படும் என்று எவருமே சிந்தித்துக் கூட பார்த்திருக்க மாட்டார்.


Tuesday, October 16, 2012

விவசாயி தற்கொலை செஞ்சுகிட்டா அது அவன் தலைவிதி!

நரேந்திர மோடியின் பரமபத விளையாட்டு!



விவசாயி தற்கொலை செஞ்சுகிட்டா அது அவன் தலைவிதி!

இப்படி ஒரு முத்தை உதிர்த்தது வேறு யாருமல்ல. குஜராத் பிஜேபியின் தலைவர் ஆர்.சி.பல்து இந்த அரிய கருத்தை கூறி விவசாயிகளின் வயிற்றில் பாலை வார்த்துள்ளார். குஜராத்தில் பாலாறும் தேனாறும் ஓடுவதாக நமது மீடியாக்கள் ஏகத்துக்கும் மோடியை தூக்கி வைத்து கொண்டாடி வரும் வேலையில் சௌராஷ்ட்ராவில் 8 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதற்கு என்ன நடவடிக்கை எடுப்பது என்பதைப் பற்றி யோசிப்பதை விட்டு பக்கத்து மாநிலங்களான ஆந்திராவில் இதை விட அதிகம். இது போன்ற நிகழ்வுகள் அவர்களின் விதியினால் ஏற்படுகிறது. என்று திருவாய் மலர்ந்தருளியுள்ளார் ஆர் சி பல்து.



மக்கள் தலைவர்களை ஆட்சியில் அமர்த்துவது அவர்களின் சிரமங்களை நீக்கி வைப்பார்கள் என்ற நம்பிக்கையில்தான். இது போன்ற சோகங்கள் அவர்களின் விதி என்று சொன்னால் இவர்கள எதற்கு ஆட்சியில் அமர்ந்திருக்க வேண்டும்?

குஜராத் காங்கிரஸின் பேச்சாளர் மோத்வாதியா இது பற்றி கூறும் போது ' விவசாயிகளின் பிரச்னையை தீர்க்க வழி சொல்வதை விட்டு விட்டு அதனை விதியின் மேலும் கடவுளின் மேலும் பழியை போட்டு பிஜேபி தப்பிக்க பார்க்கிறது' என்று குற்றம் சாட்டுகிறார்.

டெக்கான் ஹெரால்ட் தனது செய்தியில் ஒரு மாதத்தில் மட்டும் 11 விவசாயிகள் சௌராஷ்ட்ராவில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.

பரிவர்தன் பார்டியின் தலைவர் கேசுபாய் பட்டேல் தனது செய்தியில் 'விவசாயிகளின் தற்கொலைகளுக்கு முழு காரணம் மோடியின் திறமையற்ற ஊழல் மிகுந்த ஆட்சியே! மக்கள் ஒரு வித பீதியில் உள்ளனர். குண்டர்களின் ராஜ்ஜியமாக போய் விட்டது குஜராத்.' என்கிறார்.

மோடியின் தலைமையின் கீழ் குஜராத் வளர்ச்சி அடைந்துள்ளது என்று பாஜகவினரும் ஊடகங்களும் குஜராத் மாநிலத்திற்கு வெளியே பிரச்சாரம் செய்து வந்தாலும் அம்மாநிலத்திற்குள் நிலைமை வேறுமாதிரி இருக்கிறது. வளர்ச்சி என்ற பெயரில் கடற்கரை நிலங்களும் விவசாய நிலங்களும் பெரும் வணிக நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கப்பட்டிருப்பதால் விவசாயிகள், மீனவர்கள் மற்றும் தொழிலாளர்களின் கோபப் பார்வைக்கு மாநில அரசு ஆளாகியுள்ளது.

கடலும் கடல் சார்ந்த இடங்களும் மீனவர்களுக்குச் சொந்தமானது என்ற இயற்கையான நடைமுறைக்கு மாற்றமாக , கட்ச் மற்றும் செளாராஷ்டிரா மாவட்டங்களில் உள்ள கடல் பகுதிகள் பெரும் வணிக நிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டன. சௌராஷ்டிரா பகுதியில் நிர்மா சிமெண்ட் ஆலைக்கு நிலம் ஒதுக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் ஒன்றிணைந்து போராடி வருகின்றனர். மற்ற விவகாரங்களில் அவர்கள் ஒன்றாக இணைந்து போராடாவிட்டாலும் அவர்களிடம் அரசுக்கு எதிரான நிலையே உள்ளது.

வருகிற சட்டமன்ற தேர்தலில் கணிசமான பிஜேபியின் வாக்குகளை கேசுபாய் பட்டேல் பிரிக்க சாத்தியம் உண்டு எனவே இம்முறை மோடி வருவது கேள்விக் குறியே என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

http://www.deccanherald.com/content/273527/farmer-suicides-gujarat-go-up.html


http://indiatoday.intoday.in/story/gujarat-bjp-chief-blames-it-on-farmers-fate-for-their-suicide/1/214167.html

ஐஏஎஸ் அதிகாரி திரு சஞ்சீவ் பட் நரேந்திர மோடிக்கு எழுதிய பகிரங்க கடிதம்!

Gujarat’s suspended IPS officer Sanjiv Bhatt, who had once accused chief minister Narendra Modi of instructing bureaucrats and top cops to allow Hindus to vent out their anger against the minority community, has written scathing open letters to Modi and Maya Kodnani, the BJP MLA, who has been sentenced 28 years imprisonment in the 2002 Naroda Patiya massacre case.

In his letter to Modi, Bhatt wrote, “You must have been apprised about the punishment meted out to your loyal lieutenants Dr Maya Kodnani and Babu Bajarangi, as well as the misguided foot-soldiers of misconceived Hindutva, who have now been condemned to spend a life in prison. Was it perchance that you smartly distanced yourself from all these unfortunate people at an opportune moment?”

Till late Saturday night, neither Modi nor Kodnani, or anybody from the government, had reacted to Bhatt’s letter.

“Have you even once thought about the plight of the wives and children of your onetime adulators who have been condemned for life?” Bhatt wrote to Modi.
Mincing no words, Bhatt said, “Have you ever looked at the reflection of the real face behind the mask? Have you ever introspected about your true self concealed behind the meticulous imagery created by your media managers?”

An alumni of Indian Institute of Technology, Bombay (IITB), Bhatt chose his words carefully, asking, “Have you even once thought whether it is really worth it to sustain power, even if it requires sacrificing fellow human beings at the alter of expediency? Have you ever considered, even once, whether it is alright to facilitate or connive in the killing of another human being just because he does not conform to your beliefs?”

Bhatt asked Kodnani how as a woman and a doctor she could incite the kind of violence that took place in Naroda Patiya. “Have you ever thought is it ok to kill another human being just because someone directed you to wreak vengeance on a particular community?” he asked Kodnani, adding, “Did it ever occur to you that those who patronised you, might one day betray and sacrifice you for political expediency?”

Mr. Narendra Modi,

Some very evocative thoughts shared by my dear friend and practicing Gandhian, Mr. Shrikant Barhate from Wardha in Maharashtra, has inspired me to write this open letter to you.

You have recently embarked upon the Yuva Vikas Yatra in the name of Swami Vivekananda with much fanfare and at a tremendous burden to the Public exchequer. It is perceived that you have chosen Swami Vivekananda to unscrupulously paraphrase and propagate your version of ‘Weltherrschaft’ (World Domination) and forward your ideology of ‘Lebensraum’ (Living Space), sterilized of sections of Society who do not agree with your perverted interpretation of Hinduism and your brand of divisive Nationalism.
You are widely believed to be reasonably intelligent and well read. You are said to have been trained and indoctrinated by the RSS. However it seems that you are not adequately acquainted with the major philosophical underpinnings of the thought systems of Hindu Philosophy. Inadequacy of such knowledge and awareness would have been acceptable in a benign Shaiva, Vaishnava, Shakta, or Smarta. But you, Mr. Modi, apparently seem to be none of these. You are widely perceived as a very intelligent and diabolic political leader who wants to rule on the basis of myopic segregation and divisive hatred. Since you chose Vivekananda to present your sophistries in front of the religiously inclined Gujarati populace, it is important to remind you that Swami Vivekananda was a seeker of truth and not a practitioner of deceit.
Do you know Mr. Modi that the paper through which Swami Vivekananda presented his idea of Hinduism to the West resolutely adopts the Advaita approach of Vedanta? Do you know that this approach is the complete antipode of the concept of discrimination on the basis of ‘Self versus the Other’ or ‘Us versus Them’? Do you know that Swami Vivekananda invoked the Krishna Yajurvediya Shwetashwataropanishad dictum that calls humanity as children of immortal bliss - Shrunvantu Vishwo Amrutasya Putra! Are you aware that the ecstasy of Swami Vivekanda’s belief is evident in his joyous proclamation of the phrase "Children of immortal bliss”! Do you, Mr. Modi, believe that all the citizens of Gujarat are children of the same divine light?
Did you ever think of Swami Vivekananda or his ideology when thousands of innocent children of divine light were mercilessly massacred under your watch or when inconvenient and expendable individuals were liquidated at your instance? Did the voice of Swami Vivekananda ever prick your conscience in the eerie silence of continuing subjugation and dominance? Why is it that most of your actions and pronouncements still propagate the divisive ideology ‘Us versus Them’.

We know that Swami Vivekananda believed that ‘Religion is the idea which is raising the brute unto man, and man unto God’. We know that Swami Vivekananda prescribed more than 100 years ago, that ‘We must not only tolerate other religions, but positively embrace them’. But you seem to have conveniently reduced God to a particular religion, a wholly misconceived religion that converts some of your enthusiastic and gullible followers in to heartless brutes who are potentially willing to kill innocent people. Where does Swami Vivekananda or his venerable ideology fit into your diabolical scheme of Realpolitik

In the humble estimate and opinion of many Indians like me, your megalomania for grandeur and the insatiable and self-consuming hunger for power can be appropriately graced by certain illustrious historical figures like Adolf Hitler, Pol Pot, Bernard Munyagishari, Radovan Karadžić, or Ratko Mladić. Any of these icons of diabolism would be appropriate mascots for the on-going, Government of Gujarat funded, Yuva Vikas Yatra.

May the divine light lead you and Gujarat from Untruth to Truth and from Darkness to Light.

God bless!
Sanjiv Bhatt IPS
Ahmedabad




http://www.hindustantimes.com/India-news/NewDelhi/Sanjeev-Bhatt-writes-open-letter-to-Narendra-Modi/Article1-922809.aspx



Tuesday, October 02, 2012

நரேந்திர மோடியின் பொய் குற்றச்சாட்டு அம்பலம்!

நரேந்திர மோடியின் பொய் குற்றச்சாட்டு அம்பலம்!



"The figures Mr Modi has given today is Rs 1800 crore. The government has not given any response to it. I never got any such information from the RTI I had filed. I have not got any figure of Rs 1800 crore. I don't know where Mr Modi is referring to it", Verma said from Hisar.

"I can say that that I haven't got any figure of Rs 1800 crore because I haven't received any information...", he added.

He claimed he was never contacted by Modi.

Verma said the information he has got was about the expenditure of Rs 80-85 lakh.

"The figures that I have I had obtained through the Foreign Ministry or the Ambassadors that the Ambassadors have spent on Sonia Gandhi's tours at their level", he said.

http://news.outlookindia.com/items.aspx?artid=776965-

ஒரு நாட்டின் முதலமைச்சர் பொது மக்கள் மத்தியில் இந்தியாவையே வழி நடத்திச் சென்று கொண்டிருக்கும் ஒரு தலைவியைப் பற்றி ஒரு செய்தியை தெரிவிக்கும் போது அது நம்பகமானதுதானா? கேள்விப்பட்டதாக சொன்ன செய்தியை சொன்னவர் உண்மையிலேயே சொன்னாரா என்றெல்லாம் சிந்திக்காமல் போகிற போக்கில் இவர் அடித்து விட்ட பொய்களின் லிஸ்டில் தற்போது புதிதாக சேர்ந்துள்ள பொய்யையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

காங்கிரஸ் தலைவர் சோனியாவின் வெளிநாட்டு பயணத்திற்காக ரூ. 1880 கோடி செலவிடப்பட்டுள்ளதாக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறுவது சரியல்ல என ஆர்.டி.ஐ., ஆர்வலர் ரமேஷ் வர்மா தெரிவித்துள்ளார். பிரபல தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் ரமேஷ் வர்மா. அரியானா மாநிலம் ஹிசாரைச் சேர்ந்த இவர், காங்கிரஸ் தலைவர் சோனியாவின் வெளிநாட்டு பயணங்களுக்கு பணம் எங்கிருந்து வருகிறது, எவ்வளவு செலவாகிறது என்பது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில், இவரது கேள்வியை ஆதாரமாக கொண்டு, ராஜ்கோட்டில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய நரேந்திர மோடி, சோனியாவின் வெளிநாட்டு பயணத்திற்காக ரூ. 1880 கோடி செலவிடப்பட்டுள்ளது என தெரிவித்தார். மோடியின் இந்த அறிவிப்பு தன்னை ஆச்சரியப்படுத்தியுள்ளதாக வர்மா தெரிவித்துள்ளார். தான் எழுப்பிய கேள்விக்கு இதுவரை மத்திய அரசிலிருந்து எவ்வித பதிலும் வரவில்லை. மேலும், இது தொடர்பாக தான் மோடியுடன் எவ்வித தொடர்பும் கொள்ளவில்லை. இந்நிலையில், மோடி இவ்வாறு அறிவித்திருப்பது ஆச்சரியமளிப்பதாக வர்மா தெரிவித்துள்ளார். பொய்யிலேயே தனது வாழ்வை ஓட்டிக் கொண்டிருக்கும் இவருக்கு இது ஒன்றும் புதிதல்லவே!

தான் திரும்பவும் ஆட்சியில் அமர்வதற்காக தனது மக்களையே பலி கொடுத்த நரேந்திர மோடிக்கு இந்த பொய்கள் ஒன்றும் நம்மை ஆச்சரியப்படுத்தவில்லை. ஒரு பெண்மணியின் உடல் நிலையை வைத்து அதிலும் ஓட்டு அறுவடை செய்ய முயலும் நரேந்திர மோடியின் நாலாந்தர அரசியல் இன்று பல்லிளிக்கிறது. இந்த பொய்யரை சிறந்த நிர்வாகி என்று தூக்கி பிடிக்க பலர் நாட்டிலே உள்ளதுதான் மேலும் ஆச்சரியப்பட வைக்கிறது. குஜராத் ஏற்கெனவே வளமுள்ள மாநிலம். நம் நாட்டில் எவரை குஜராத்தின் முதல்வராக ஆக்கினாலும் இதே வளர்ச்சிதான் நமக்கு கிட்டும். ஆனால் மோடியால்தான் இந்த வளர்ச்சி என்று வானத்துக்கும் பூமிக்கும் சிலர் குதித்துக் கொண்டிருப்பது வேடிக்கையாக உள்ளது. ராம ராஜ்யம் நரேந்திர மோடி மூலம் கொண்டு வர பிரியப்படுகிறார்களோ என்னவோ? :-)

-----------------------------------------------------

நரேந்திரமோடி ஆட்சியின் அலங்கோலம்!

தான் ஒரு பார்லிமென்ட் எம்.பி., என்று கூறியும் தன்னை குஜராத் போலீசார் கடத்திச் சென்று சித்ரவதை செய்தனர் என்று காங்கிரசைச் சேர்ந்த ஆதிவாசி பெண் எம்.பி., ஒருவர் குற்றம் சாட்டி அழுததால், லோக்சபாவில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று எம்.பி.,க்கள் பலரும் வலியுறுத்தினர்.

எம்.பி.,க்கே இந்த கதியா:லோக்சபாவில் ஜீரோ நேரத்தின்போது, காங்கிரஸ் எம்.பி.,யான கிரிஜா வியாஸ் பேசினார். அப்போது, தனக்கு அருகில் அமர்ந்திருக்கும் பிரதீபா என்ற பெண் எம்.பி.,யை சுட்டிக்காட்டி பேசினார். குஜராத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.,யான பிரதீபா, ஆதிவாசி வகுப்பைச் சேர்ந்தவர். பிரதீபாவுக்கு நடந்ததை விளக்கி கிரிஜா வியாஸ் பேசினார். அப்போது, குஜராத் மாநிலம் ஆரம்பிக்கப்பட்ட தினத்தை முன்னிட்டு, தனது தொகுதிக்குட்பட்ட இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிரதீபா கிளம்பினார். ஆனால், குஜராத் போலீசார் அவரை மிரட்டி தங்களது வாகனங்களில் ஏற்றிக் கொண்டு கடத்திச் சென்றுள்ளனர். தான் ஒரு எம்.பி., என்றும், பார்லிமென்ட் கூட்டத்தொடரில் கலந்து கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொண்டும் கூட, போலீசார் அவரை விடாமல் வைத்திருந்து சித்ரவதை செய்துள்ளனர்.

மோடியே காரணம்:பிறகு ஒரு வழியாக, அவரை ரயிலில் ஏற்றிவிட்டுள்ளனர். ரத்லம் என்ற ஊரில் தான் ரயிலில் கிளம்பியிருக்க வேண்டும். ஆனால், 200 கி.மீ., தூரத்தில் உள்ள பரோடாவில் இருந்து பிரதீபாவை போலீசார் ரயிலேற்றி விட்டுள்ளனர். இதனால் அவர் அலைக்கழிக்கப்பட்டு, மனம் மற்றும் உடல் உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். ஆதிவாசி எம்.பி.,யான இவருக்கு இந்நிலை ஏற்படுவதற்கு, குஜராத் முதல்வர் நரேந்திர மோடியே காரணம். அவரது உத்தரவின் பேரில் தான் அனைத்துமே நடந்துள்ளன.
இவ்வாறு கிரிஜா வியாஸ் பேசியதும், காங்கிரஸ் எம்.பி.,க்கள் அனைவரும் எழுந்து, மோடிக்கு எதிராக குரல் கொடுத்தனர். அவையில் அமளி காணப்பட்டது.

இதையடுத்து எழுந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ், "இதுகுறித்து குஜராத் மாநில முதல்வரிடம் விளக்கம் கேட்கப்படும். இந்த சம்பவம் குறித்து முழு தகவல்களும் கிடைத்த பிறகு, இதுகுறித்து விளக்கம் அளிக்கப்படும். இருப்பினும் ஆதிவாசி எம்.பி.,க்கு அது போன்ற அநீதி இழைக்கப்பட்டிருந்தால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. இப்பிரச்னையை அவை ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு அனுப்பலாம்' என்றார்.

முன்னதாக கிரிஜா வியாஸ் பேசும்போது, அருகில் இருந்த பிரதீபா கண்ணீர் விட்டபடி அழுது கொண்டும், தனது கைகளில் ஏற்பட்ட காயங்களை காட்டியபடியும் இருந்தார். இதனால், அவையில் பரபரப்பு காணப்பட்டது. எம்.பி.,க்கள் பலரும் உணர்ச்சிபூர்வமாகக் காணப்பட்டனர்.

நரேந்திர மோடி பிரதமரானால் என்னவெல்லாம் அரங்கேறும் என்பதற்கு இந்த ஆதி வாசி எம்பியின் நிகழ்வு ஒரு சிறந்த உதாரணம்.




Sunday, September 09, 2012

சவுதியில் வேலை இழந்த பெண்கள்!



சவுதி அரேபியா தனது நாட்டு பெண்களை கட்டாயமாக வேலையில் அமர்த்த வேண்டும் என்ற சட்டத்தை கடுமையாக்கியதால் இன்று பிலிப்பைன் நாட்டைச் சேர்ந்த பல பெண்கள் வேலையிழந்து தங்களது நாடுகளுக்கு திரும்பும் கட்டாயத்தில் உள்ளனர். ஜெத்தா ஹஜ் டெர்மினலில் தங்களது நாட்டுக்கு பயணப் படும் நோக்கில் அமர்ந்துள்ள பெண்களைத்தான் மேலே உள்ள படத்தில் பார்க்கிறோம்.

முன்பெல்லாம் செவிலியர்களாக மற்றும் மருத்துவர்களாக பணியாற்ற சவுதி பெண்கள் கிடைப்பது மிகுந்த சிரமமாக இருந்தது. ஆனால் தற்போது இந்நாட்டு பெண்கள் படிப்பதில் அதிக ஆர்வம் காட்டியதன் பயனாக இன்று தேவையான சவுதி பெண்கள் சிரமமின்றி மருத்துவ மனைகளுக்கு கிடைத்து வருகின்றனர். கணிணி பிரிவிலும், காரியதரிசியாகவும், ஆசிரியையாகவும் மற்றும் பெண்களின் உடல் அமைப்புக்கு ஏற்ற வேலைகளை பெறுவதில் தற்போது சவுதி பெண்கள் வெளி நாட்டு பெண்களோடு போட்டியிடும் அளவுக்கு வளர்ந்துள்ளனர். இந்த மாற்றம் வரவேற்க தக்கதே! அதே சமயம் இஸ்லாமிய சட்டங்களுக்கு பங்கம் வராமல் பெண்களின் முன்னேற்றத்தில் அதிக அக்கறை காட்டும் சவுதி அரசின் முடிவையும் வரவேற்போம். வேலையிழந்த பெண்கள் வேறு வேலைகளுக்கு முயற்சிக்கின்றனர். விருப்பமில்லாதவர்கள் தங்களது நாட்டுக்கு திரும்புகினறனர். திரும்பும் அவர்களின் வாழ்விலும் பொருளாதாரம் சிறந்தோங்க பிரார்த்திப்போம். ஒரு வாசல் அடைபட்டால் மற்றொரு வாசலை இறைவன் கண்டிப்பாக திறப்பான் அல்லவா!.

JEDDAH: Working in Saudi Arabia is a challenge, particularly when it comes to working women. Many expatriate women are facing challenges due to the ongoing Saudization program. There are very few options for expatriate women to find legal work in the Kingdom.

Many young foreign women are unemployed or have been asked to leave their present jobs. As per the Kingdom's nationalization policy, many companies have restricted themselves to hiring only Saudi women, leaving fewer job openings for expatriates. The job situation for expatriate women has therefore become a great concern for the overseas community.

It is quite rare to find women who work, except in the professions of doctors, nurses and the majority of teachers. There is always a scarcity of qualified and experienced women to cover many of the higher professions.

Summaya Khaleel, a graduate student, said: "It's been a month since I completed my graduation and am still unemployed. It is really difficult to find a job in big companies without a master's degree or experience."

Manal Rehman, an executive assistant, is of the opinion that getting a job in a major reputable company has become impossible. The smaller companies do have jobs for women, but they don't readily accept them for lack of proper security.

One of their concerns is to be employed in a secure place. There are several small sector companies which offer jobs to women, whether Saudi or non-Saudi, but one major factor that leaves a person vulnerable in any situation is unfamiliarity, as well as doubtful surroundings and working atmosphere. Uppermost in the minds of today's women are aspects of safety and security, and they consider the background and history of workplaces before considering their job offers.

Commenting on this issue, Munira Fatima said: "I used to work in a private consulting company, which was male dominated. There was no proper sanitary facility and there were only three women due to which I had to leave the job within a week." She added that it was necessary to work in a healthy and comfortable environment.

The Kingdom's policy to provide more jobs for Saudi women has narrowed down the employment opportunity for expatriate women. Multinational companies have started hiring only Saudi women, replacing many non-Saudis.

Thus, the present scenario is difficult for job-seeking expatriate women. It is very rare to find foreign women working under a company's sponsorship. Most of the time it's the legal male guardian, whether father or husband, who is the working woman's sponsor. The sponsorship issue also poses great difficulty for job-seeking expatriate women.

Hiba Ali was an executive assistant in one of the multinational companies in Jeddah. She was forced to leave the job as she was unable to transfer her sponsorship, and eventually was replaced by a Saudi. She said: "It is really sad that I had to leave the job. The company did not have the policy of undertaking the sponsorship for females and I was put under some agency."

As the Saudization program was intensified, these agencies were asked to withdraw the sponsorship of expatriate women. Obviously, they were replaced by Saudis.

Many working women were not willing to go under the sponsorship of random agencies and eventually had to leave their jobs.

Under the circumstances, several young expatriate women continue to look for good professional jobs with salaries suiting their skills.

http://www.arabnews.com/expat-women-face-bleak-job-prospects

-------------------------------------------------


யா அல்லாஹ்! என் நிலையினை நீ பார்க்கின்றாய். என் பேச்சை நீ கேட்கின்றாய். என் அந்தரங்கத்தையும் பகிரங்கத்தையும் (ஒன்று போல்) நீ அறிகிறாய். என் காரியத்தில் எதுவும் உன்னிடம் மறைந்ததாக இல்லை! நான் ஒன்றுமில்லாத ஏழை! இரட்சிப்புத் தேடுபவன்! அபயம் தேடுபவன்! இரக்கத்தன்மையுள்ள இளகிய உள்ளமுள்ள நான் செய்த பாவங்களை மனப்பூர்வமாய் ஏற்றுக் கொள்பவன் நீ. இந்த மிஸ்கீனின் (ஏழையின்) வேண்டுகோளாக உன்னிடம் வேண்டுகின்றேன். பணிந்த நிலையில் மண்டியிடும் பாவியின் மன்றாடுதலாக மன்றாடுகின்றேன். (யா அல்லாஹ்!) பிடரியைப் பணியவைத்து, மேனியைப் பணிவாய் வைத்து, மூக்கையும் (முகத்தையும்) மண்ணில் வைத்து குருடரான பயந்தவனின் பிரார்த்தனையாக! நான் உன்னிடம் பிரார்த்திக்கின்றேன். (தப்ரானி)


யா அல்லாஹ்! எனக்கு நானே அதிக அளவு அநீதி இழைத்து விட்டேன். பாவங்களை மன்னிப்பவன் உன்னைத்தவிர வேறு யாருமில்லை. எனவே, உனது பிரத்யேக மன்னிப்பில் என்னை மன்னித்தருள்வாயாக! மேலும் என் மீது அருள் பொழிவாயாக! நிச்சயமாக நீயே அதிகம் மன்னிப்பு வழங்குபவன். கருணை பொழிபவன். (புகாரி, முஸ்லிம்)

-http://www.facebook.com/Urbrohasan

''அல்லாஹ்வின் தூதரே!
எங்களை விட சிறந்தவர்கள் வேறு யாரும் உண்டா?
தங்களுடன் நாங்கள் இஸ்லாத்தை ஏற்றோம்;
தங்களுடன் சேர்ந்து அறப்போர் புரிந்தோம்?''
என்று கேட்டார்கள்.

''ஆம்,உங்களுக்கு பின்னால் வரும் கூட்டத்தார்கள் அவர்கள்.
என் மீது நம்பிக்கை கொள்வார்கள்;
ஆனால்,என்னை பார்த்திருக்க மாட்டார்கள்''
என நபி ஸல் அவர்கள் பதில் அளித்தார்கள்.(முஸ்னத் அஹ்மத்)


Sunday, January 29, 2012

உண்மைதானா கலைஞரே! கூறுங்கள்





உண்மைதானா கலைஞரே! கூறுங்கள்

இது உண்மைதானா!

படிக்கும் காலங்களில் உதயசூரியனை வரைந்ததும்

இந்தக் கைகள்தான்!

சம்பாதிக்கும் காலங்களில் ஸ்கேன் செய்து

போஸ்ட் செய்வதும் இந்தக் கைகள்தான்!

உண்மைதானா கலைஞரே! கூறுங்கள்

இது உண்மைதானா!

எனக்கு வந்த மெயில் மெய்யாகிப் போனால்

உன் மேல் வைத்த கடைசி நம்பிக்கையும்

உடைந்து சுக்கு நூறாகுமே!

எனவேதான் கேட்கிறேன்...

உண்மைதானா கலைஞரே! சொலலுங்கள்!

எனக்கு வந்த மெயில் உண்மைதானா!

அந்த குழந்தைகளை பார்த்த பின்னுமா

லஞ்சம் வாங்க மனது வரும்!

மனிதனுக்கு ஆறு அடி போதுமே!

ஐம்பதாயிரம் அடி எதற்கு கலைஞரே!.


டிஸ்கி:பல நண்பர்கள் இது போலி என்று சொல்வதால் கலைஞரின் பதிலாகவே நினைத்து அந்த ஆவணத்தை எடுத்து விடுகிறேன். தகவலுக்கு நன்றி.

Monday, December 12, 2011

முல்லை பெரியாறு அணை சமபந்தமாக!



பலருக்கும் தெரிந்த ஒரு நிகழ்வுதான். இங்கு தேர்தலை முன்னிருத்தியே கேரளா இந்த பிரச்னையை கையிலெடுத்திருப்பதாக பலர் சொல்வதில் உண்மை இலலாமல் இல்லை. அணையின் பலம் குறித்து பெரும் சர்ச்சை செய்யப்படுகிறது. ஆனால் இந்த காணொளியில் அணையின் பலம் சிறப்பாகவே உள்ளது. இங்கு இரண்டு மாநில மக்களின் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்டுள்ளதால் மிகவும் கவனமாக இந்த பிரச்னையை முடிக்க வேண்டும். அரசியல்வாதிகள் குட்டையை குழப்பாமல் இரு மாநில மக்களுக்கும் பாதகம் இல்லாமல் இந்த பிரச்னையை முடிக்க வேண்டும்.

மலையாளிகள் தங்கள் நலனுக்காக எப்படி எல்லாம் காயை நகர்த்துகிறார்கள் என்பதை இந்த காமெடி நன்றாக உணர்த்துகிறது.

Tuesday, November 15, 2011

அமெரிக்கா....அமெரிக்கா...அமெரிக்கா...

ஒரு காலத்தில் அமெரிக்கா செல்வதும் அங்கு சென்று படிப்பதும் ஆங்கிலத்தை சரளமாக பேசுவதும் பெருமைக்குரிய விஷயமாக இருந்தது. இன்றும் கூட சிலருக்கு அந்த எண்ணம் இருந்து வருகிறது. அந்தே பரிதாபம். சீட்டுக்கட்டுக்களால் கட்டப்பட்ட ஒரு மாதிரி கட்டிடம் எப்படி பொல பொலவென்று உதிருமோ அதுபோன்று உதிரத் தொடங்கியிருக்கிறது அமெரிக்கா!

உலகத்தை ஆளப்பிறந்தவர்கள் நாங்கள். நாங்கள் வைத்ததுதான் சட்டம். எங்கள் பேச்சை கேட்காதவர்களின் ஆட்சியை சூழ்ச்சிகள் செய்து அகற்றி விடுவோம் என்று இறுமாந்திருந்த அமெரிக்கா தற்போது 'வால்ட் ஸ்ட்ரீட்டைக் கைப்பற்றுவோம்' என்ற கோஷத்தோடு அந்த மக்கள் வெகுண்டெழுந்ததை சற்றும் எதிர்பார்த்திருக்காது.

போராட்டக் குழுவினர் 'வால்ட் ஸ்ட்ரீட்டை' ஏன் தேர்ந்தெடுத்தனர்? நியூயார்க் ஸடாக் எக்சேஞச், நாஸ்டாக் உள்பட பல நிதி நிறுவனங்களின் பண முதலைகளின் தலைமையகங்கள் நியூயார்க் நகரத்தில் உள்ள 'வால்ட் ஸ்ட்ரீட்டில்' அமைந்துள்ளதே போராட்டக்காரர்கள் இந்த தெருவைக் குறி வைக்க காரணம்.

அமெரிக்க பொருளாதாரம் சரியத் தொடங்கியது எவ்வாறு?

இதற்கெல்லாம் மூல காரணம் நடிகர் ரொனால்ட் ரீகன் குடியரசு தலைவராக இருந்தபோது வங்கிகளின் கட்டுப்பாட்டை தளர விட்டார். உற்பத்தி துறையில் முதலீடு குறைக்கப்பட்டது. வங்கிகள் வீடுகளைக் கட்டிக் கொள்ள தாராள கடன் வசதிகளை செய்து கொடுத்தது. உற்பத்தி துறையில் முதலீடு குறைந்ததால் புதிய தொழில்களின் வேகம் மந்தமானது.

1970 லிருந்து நிதி மூலதனத்தின் ஆதிக்கம் வளரத் தொடங்கி இன்று அது மொத்த அரசாங்கத்தையும் இரண்டு அரசியல் கட்சிகளையும் (ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சி) என்று முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டது.


ஆடம்பரமாக வளர்ந்து பழக்கப்பட்ட அமெரிக்கர்கள் வங்கியின் தாராள போக்கை பயன்படுத்திக் கொண்டு பலரும் லோன் வாங்க ஆரம்பித்தனர். வாடிக்கையாளர் பணத்தை திரும்ப செலுத்தும் தகுதியுடையவரா என்றெல்லாம் அப்போது வங்கிகளால் பார்க்கப்படவில்லை. லோன் மேளாக்களை மக்களிடம் வங்கிகள் நேரிடையாக கொண்டு செல்லாமல் நிதி நிறுவனங்கள், காப்பீட்டுக் கம்பெனிகள் போன்றோரை தங்களின் ஏஜண்டுகளாக நியமித்தது. இடையில் புகுந்த இந்த கம்பெனிகளும் லாபம் ஈட்ட வேண்டுமல்லவா? எனவே வட்டி விகிதத்தை வங்கிகள் உயர்த்தின.

வங்கிகளின் தவணையை அடைக்க முடியாது வீடுகளை இழந்த லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் வீதிக்கு வந்தனர். மனிதனின் பேராசையால் தகுதியில்லாதவர்களெல்லாம் ஆடம்பர பங்களாக்களுக்கு ஆசைப்பட்டதன் விளைவே இது போன்ற ஒரு நிலை. ஆனால் ஏஜண்டுகளாக செயல்பட்ட இடைத் தரகர்கள் கொள்ளை லாபம் அடைந்தனர். இதனால் செல்வந்தர்களுக்கும், வறியவர்களுக்கும் இடையேயான இடைவெளி அதிகமானது. வட்டித் தொழிலையே மூலதனமாகக் கொண்ட யூதர்களின் அநியாய வட்டியும் பல அமெரிக்கர்களை நடுத்தெருவுக்கு கொண்டு வந்திருக்கிறது.


வீடிழந்தவர்கள், வேலையிழந்தவர்கள், மருத்தவ செலவுக்கு காசில்லாதவர்கள், மேல்படிப்பு படிக்க வசதியில்லாத மாணவர்கள் அனைவரும் இன்று போராட்டக் களத்தில்.

லாபம் அடைந்த பண முதலைகள் போராட்டக்காரர்களை வசைபாட தொடங்கியுள்ளனர். 'இந்த இயக்கத்திற்கென்று தலைமை ஒன்றும் இல்லை. இவர்கள் தங்களின் கோரிக்கை என்ன என்றும் தெளிவாக்கவில்லை. இவர்கள் குழப்பவாதிகள்: அராஜகவாதிகள்' என்று குய்யோ முறையோ என்று நிதி மூலதனத்தின் ஆதரவாளர்கள் குதிக்க ஆரம்பித்திருக்கின்றனர்.

அரபுலகில் நடந்த போராட்டமானது சர்வாதிகார ஆட்சியாளர்களுக்கு எதிரானது. ஆனால் அமெரிக்காவில் நடக்கும் போராட்டமோ நிதி மூலதனத்தின் ஆதிக்கத்துக்கு எதிராக நடப்பது. அரபுலகில் சர்வாதிகாரி நீக்கப்பட்டவுடன் போராட்டம் ஓரளவு ஓய்ந்து விட்டது. ஆனால் அமெரிக்க மக்களின் போராட்டமோ ஆட்சி அமைப்பையே மாற்றக் கூடியதாகவும் பொருளாதார சீர்திருத்தத்தை கொண்டு வருவதற்காகவும் நடத்தப்படுகிறது. ஈராக்கிலும் பல லட்சக்கணக்கான படை வீரர்கள் அமெரிக்கா திரும்பி விட்டனர். ஆப்கானிஸ்தானத்தில் படை வாபஸ் தொடங்க ஆரம்பித்துள்ளது. மனநலம் பாதிக்கப்பட்ட இந்த படை வீரர்களும் இனி போராட்டத்தில் குதிக்கலாம்.

போராட்டக்காரர்களின் சிலரின் வாக்கு மூலத்தை இனி நாம் பார்ப்போம்.




I FEEL THESE THINGS ARE A HUMAN RIGHT
-A home
-Health Care
-High-Quality Education
None of which should ever put me in debt
I AM THE 99%




.I am a 47 year old single parent of 5 kids ranging in age from 11 to 30. My children are owed 37,000.00 in child support and the state of MD doesn’t care. I have health insurance because I have health issues but cannot afford it for my 2 youngest children.
I cannot pay my mortgage and owe the electric company over 6000.00. I have many medical bills for my children because I take them to the ER when they need to see a doctor.
I can’t afford to feed everyone so I pretend I’m not hungry so the kids can eat.
I AM THE 99 % and it makes me sad that my children will always be too.




I’m 31 years old. I have a master’s degree from a leading university and over $58,000 in student loan debt. For years I worked as an adjunct college instructor with no health insurance. I became ill and now have thousands in medical debt. Luckily I’ve found a job with health insurance, but I still live paycheck to paycheck and occasionally forgo food to get by.
I am the 99 percent! OccupyWallStreet.org





I am a 28 year old black and white lesbian college student about to move in with my bestfriend, her 3 kids and husband for the next 2 months. I also have a few couches to crash on. I have a job I passionately hate for a company that stands for everything wrong with America. I have no savings and have been eating mostly pasta for 2 years. I’ve filed a bankruptcy, been on unemployment, cried myself to sleep, survived an abusive relationship, lost friends and family to addictions and death, fight daily with depressionand am fortunate enough to have AMAZING friends and family to get me through the worst of times.
I am technically homeless, I AM A SURVIVOR, I am not a victim, I am not a statistic or a minority, I AM, WE ARE the 99%
~ “and we are very VERY pissed off!” occupywallst.org




I’m 26, with a steady job and minimal debt. Every month I try to balance paying down my debt and putting money in savings, knowing that one medical emergency or my car breaking down would put me back at square one. Every day I think about how lucky I am to have a job and any savings at all.
If I want to go any further in my chosen job field, I need a Master’s degree, which I can’t get without taking out loans. The thought of doing that terrifies me.
So many of my friends are struggling with more debt than I am, or can’t find jobs despite looking diligently, or are stuck in jobs they hate but can’t afford to quit.
We were told that going to college was the way to ensure we had bright futures. That taking out loans would be worth it. That if we worked hard and did our part, it would pay off.
We did our part—what now?
We are the 99%.




.I have $100,000 (and rising) in student loan debt.
Growing up, my father had to work 3 jobs to make ends meet. Recently, he was laid off from one of those jobs.
I am the 99%
occupywallst.org




I am 21 years old, and had to leave my job + put school on hold indefinitely because my 54 year old mother had a stroke. We are drowning in medical bills; we can’t even afford a real nurse. My father was due to retire in January 2012, but we might not be able to afford it.
We are better off than many, but still 99%.
occupywallst.org




I am a struggling college student. I have less money in my bank account than my bills will be this month. I have medical issues I cannot afford to address. I sometimes have to choose between food and bills. I cannot find a job, even waiting tables.
And I know I am not alone. I know that there are people in my situation, or worse.
And I will not stand for it.
No longer will the 1% control.
No longer will the 1% manipulate.
No longer will the 1% influence.

I am the 99%. You are the 99%.
And we are not alone.

நாட்டின் பொருளாதாரக் கொள்கையை மாற்றி தனது மக்களுக்கு நல்லது செய்ய பராக் ஒபாமா முற்பட வெண்டும். அதை விடுத்து யூதர்களும் பணமுதலைகளும் சொல்வதைக கேட்டு வேற்று நாட்டு மக்களின் ரத்தத்தை உறிஞ்ச நினைத்தால் தனது நாட்டு மக்களாலேயே ஒபாமாவும் அவரது ஆட்சியாளர்களும் தண்டிக்கப்டுவார்கள். இதுதான் நாம் வரலாறு நெடுக் பார்த்து வருவது.