Followers

Monday, April 23, 2012

இந்து மத ஆர்வலர்கள் சீர் திருத்தம் செய்வார்களா?






------------------------------------------------



'நம்பிக்கைக் கொண்டோரே! நீங்கள் தொழுகைக்காக தயாராகும் போது உங்கள் முகங்களையும் மூட்டுக்கள் வரை உங்கள் கைகளையும் கரண்டை வரை உங்கள் கால்களையும் கழுவிக் கொள்ளுங்கள்.உங்கள் தலைகளை ஈரக் கைகளால் தடவிக் கொள்ளுங்கள். குளிப்புக் கடமையானோராக நீங்கள் இருந்தால் குளித்து தூய்மையாகிக் கொள்ளுங்கள். நீங்கள் நோயாளியாகவோ பயணியாகவோ இருந்தால் அல்லது உங்களில் ஒருவர் கழிவறையிலிருந்து வந்தால் அல்லது உடலுறவின் மூலம் பெண்களைத் தீண்டினால் தண்ணீர் கிடைக்காத போது தூய்மையான மண்ணைத் தொட்டு அதில் உங்கள் முகங்களையும் கைகளையும் தடவிக் கொள்ளுங்கள். இறைவன் உங்களுக்கு எந்த சிரமத்தையும் ஏற்படுத்த விரும்பவில்லை. மாறாக நீங்கள் நன்றி செலுத்துவதற்காக உங்களைத் தூய்மைப் படுத்தவும் தனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தவுமே விரும்புகிறான்.'

-குர்ஆன் 5:6


இந்த வசனத்திலிருந்து இறைவனை வணங்குவதற்கு தூய்மை அவசியம் என்பதை உணருகிறோம். இந்து மத வேதங்களிலும் இறைவனை நெருங்க உடல் தூய்மையும் உளத் தூய்மையும் அவசியம் என்பதை நாம் பார்க்கிறோம். ஆனால் அதற்கு மாற்றமாக நமது தமிழ் சகோதரர்கள் இறைவனை வணங்குகிறோம் என்ற பெயரில் திருச்சிக்கு பக்கத்தில் எச்சில் இலைகளில் புரள்வதை பார்க்கிறோம். இறைவன் இந்த செயலை விரும்புவானா? இப்படி பிரார்த்தனை செய்யச் சொல்லி இந்து மத வேதங்கள் கட்டளை ஏதும் இட்டுள்ளதா? என்பதை சம்பந்தப்பட்டவர்கள் விளக்க வேண்டும்.

'வணக்கம் என்ற பெயரில் உங்களுக்கு சிரமத்தை நான் கொடுக்க விரும்பவில்லை' என்று இறைவன் கூறியிருக்க இப்படி தன்னைத் தானே வருத்திக் கொள்வதை இறைவன் விரும்புவானா?  எத்தனை பெரியார்கள் வந்து என்னென்ன சீர்திருத்தங்கள் செய்தாலும் மனிதன் திரும்பவும் பழைய வழிக்கே சென்று விடுவதை வருத்தத்தோடு பார்க்கிறோம்.

நமது இந்து மத சகோதரர்களுக்கு சிறந்த வழி காட்டியும் சிறந்த மார்க்க கட்டளையும் அமையாதது துரதிர்ஷ்டவசமானது. சிறந்த பழமைக்கு சொந்தக்காரர்கள். இறைத் தூதர் நோவாவை பின் பற்றி வந்தவர்கள் என்று கூட சில ஆய்வுகள் கூறுகிறது. இவ்வளவு பழமை வாய்ந்த இந்து மதம் தனது சட்டத்தையும் தனது வேதங்களையும் தொலைத்து விட்டு அல்லது வேண்டும் என்றே மறைத்து விட்டு இன்று பரிதாபமான நிலையில் நிற்கிறது. இந்து மத ஆர்வலர்கள் இது போன்ற மூடப் பழக்கங்களை ஒழிக்க பிரசாரத்தை மேற் கொள்ள வேண்டும். செய்வார்களா? 

50 comments:

dondu(#11168674346665545885) said...

முதலில் முசல்மான்கள் மாரடி அடிக்கும் சடங்கை தடுத்து நிறுத்தவோ அல்லது ஜஸ்டிஃபை செய்யவோ முயலுங்கள். (அதுவும் கத்தியை எல்லாம் வைத்து குத்திக் கொள்கிறார்கள் நடு ரோட்டில். பார்ப்பவர்கள் பொறி கலங்குகிறது)

இந்து மதத்தின் மேல் உங்களுக்கென்ன அக்கறை இருக்க முடியும்?

அவரவர் மதங்களை அவர்களே பார்த்து கொள்வார்கள்.

வேண்டாத வேலைதானே இது!

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமதுல்லாஹ்,

மாஷா அல்லாஹ் உண்மையிலேயே கலக்கல் மற்றும் விழிப்புணர்வு ஊட்டி சிந்திக்க வைக்க கூடிய பதிவு சகோ.தூய்மையை விரும்பாத ஒருவர் எவ்வாறு கடவுளாக முடியும் என்று கூட சிந்திக்க மறந்து விட்டார்கள் நம் தமிழ் மக்கள்.இந்த உண்மையை எடுத்து சொன்னால் உங்களுக்கு என்ன அக்கறை உங்க வேலையை பாருங்க என்று போர் கோடியை தூக்கி கொண்டு வந்துவிடுவார்கள் சிலர்.

தொடரட்டும் உங்கள் அருமையான தாவாஹ் பனி.ஜஜாகல்லாஹ் ஹைர் சகோ.
உங்கள் சகோதரன் முஹமத் இக்பால்.

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம் சகோ இக்பால்!

//தொடரட்டும் உங்கள் அருமையான தாவாஹ் பனி.ஜஜாகல்லாஹ் ஹைர் சகோ.
உங்கள் சகோதரன் முஹமத் இக்பால்.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

tamilan said...

.
சொடுக்கி ///////பார்ப்பன பயங்கரவாதத்தின் இரத்த சாட்சிகள் /////// படியுங்கள்

.

Anonymous said...

டோண்டு,

இஸ்லாம் எங்கேயும் தன்னைத்தானே வதைத்துக் கொள்ளுமாறு சொல்லவில்லை. அதற்கு ஆதாரமும் இல்லை. ஷியாக்களின் கூத்து இஸ்லாத்தில் இல்லாத ஒன்று. ஆனால், இந்து மதக் கடவுளர்கள் அனைவரும் கையில் கத்தியும் அரிவாளும் மன்னையும் வேலும் வைத்துக்கொண்டு காண்போரைப் பயமுறுத்துகின்றனர். இந்து மதத்தில் இப்போது சந்தனக் கடத்தல் வீரப்பனும் சாமி அந்தஸ்துக் கொண்டுள்ளானாமே. அவன் கையில் துப்பாக்கியல்லவா இருக்கும். உங்களுக்கு எத்தனை கடவுள்கள்? இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவருக்குமே சரியான எண்ணிக்கை தெரியாது. இந்துக்கள் ஒவ்வொருவரும் தனக்கு நினைத்ததெல்லாம் கடவுள் என்கின்றனர். இந்து என்ற பாரசீகச் சொல்லின் பொருளே திருடன், கொள்ளைக்காரன் என்பது தானே. இந்துக்கள் என்ற பெயரை அவர்கள் வைக்க அதை ஆரத் தழுவிக்கொண்டது தவறல்லவா!

-வள்ளுவன்

Nizam said...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) சிந்திக்கா வைக்கும் பாதிவு. படம் சூப்பர், வடைபோச்சுன்னு feel பண்ணாற மாதிரி இருக்கு படம்.

இங்கா மோடிக்குதான் இங்கு மைனாஸ் ஒட்டுக்களும் எதிர்கருத்துக்கெல்லாம் வரும் இன்ஷா அல்லாஹ் மீன்டும் வந்து கருத்திடுகிறேன்

suvanappiriyan said...

டோண்டு சார்!

//முதலில் முசல்மான்கள் மாரடி அடிக்கும் சடங்கை தடுத்து நிறுத்தவோ அல்லது ஜஸ்டிஃபை செய்யவோ முயலுங்கள். (அதுவும் கத்தியை எல்லாம் வைத்து குத்திக் கொள்கிறார்கள் நடு ரோட்டில். பார்ப்பவர்கள் பொறி கலங்குகிறது)//

குர்ஆனிலோ முகமது நபியின் ஹதீதுகளிலோ எந்த இடத்திலும் இவ்வாறு கத்தியை வைத்து உடலைக் கீறிக் கொள்ள கட்டளை எதுவும் இல்லை. இதற்கு மாற்றமாகத்தான் கட்டளைகள் வருகிறது. ஷியாக்களில் ஒரு பிரிவினர் இதுபோன்று செய்து இஸ்லாத்தை கேவலப்படுத்துகின்றார்கள். இது தவறு என்று முன்பு பல பதிவுகளே போட்டிருக்கிறேனே!

//இந்து மதத்தின் மேல் உங்களுக்கென்ன அக்கறை இருக்க முடியும்?//

என்ன சார் அப்படி கேட்டுட்டீங்க! நான்கு ஐந்து தலைமுறைக்கு முன்னால் எனது முன்னோர்களும் இந்துக்கள்தானே! ராகவனாகவோ ராமசாமியாகவோத்தானே இருந்திருக்க முடியும். எனது சொந்தங்களைப் பற்றி நான் கவலைப்படாமல் வேறு யார் கவலைப்பட முடியும்?

//வேண்டாத வேலைதானே இது!//

எனது விளக்கத்திற்குப் பிறகு வேண்டிய வேலைதான் என்ற முடிவுக்கு வந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

நேரில் சந்தித்து நீண்ட நாட்களாகிறது. நலமாக இருக்கிறீர்களா? சென்னை வரும்போது அவசியம் சந்திப்போம்.

அன்புடன்

சுவனப்பிரியன்.

Anonymous said...

Amudhan says:
April 23, 2012 at 9:54 am

Hindu Vs Muslim pattasu. Koluthi Podu! (Nudity and Hindu Philosphy )
———————————————————-

(1)Slavery system is differernt. It is not caste system.

Slavery system doesnot persist any where in (ismlamic) world. (It is ablolished. If it is there some where it needs to be eliminated).

The caste system and Dalit system ( dalit system was closed to Slavery) needs to be elimanated by intercaste marriages and otherways like reservation, etc.

It was decied by Mohamed and his comrades to make a vocal invitaion to the public from the mosque five times a day. (Thats is called Adhan / Bangu , I think.)
the first person to say the first Adhan was selected from the black slave who was Bilal. ( even today non brahmins can’t enter Karuvarai or perfrom Poojas in uppercaste temples like Shiva or Vishnu temples)

The intention of Mohamed to raise the status of slaves and to free them in the course of time.
If you accept or not this was the motive. because of the then socio /economic reasons it was not banned immdtly.

But to degrade Islam you can carry on argue with this matter. That is upto your comfort and political motivation . you do it as you wish.
Syeds are not Uyardhna kulam . According to Quran there is no Uyardhna kulam.
No Brahmins in Islam. Some Sufi Islamic Instituions might consider Mohamed’s Heirs as sacred people. That is also theoritical. thats is not followed practically.

Sufi Islam has some similar charcters compared to Hinduism . Respecting ‘Mahans’ is the common thing.

But Mahans in sufi Islam also are not worshipped but given respect. In this way there are some mahans considered with respect. They are not Uyarndha kulam.

(Sufi Islam still constitute majority of Muslim Population in India , not wahabi Islam.)

Speaking the lies agaian again shows your evil political motivation.

if the agenda of RSS+ is to make Hindu commuinty with eqaulity and morality…It is a happy news.
If RSS+ is not the terrorist movement that casued the deaths of thousands of poor Hindus and Muslims in riots for the past 50+ years…, what to say! I have no words. ( could not stop remembering the stabbing of a Pregnant women and taking the embrio out only because she was a muslim woman)

I have been looking for an announcement from RSS+ or Shankarar for hundrerds of years (like Perirar or Ambedkar) to go for intercaste marriages, to abolish caste system and cretae eqaulity and social justice.

(you can start it by givig bride to a Dalit, my polite suggestion.)

Islam has done some evils like creating some undemocratic elements which is against right to speach for example. Salman Rushdie portryaed, wives of Mohamed as sex workers after his death and Muslim community around the globe has got wounded. But killing him is not Islamic way. you can forgive him or you can reply him in text.

If you say that ” MF Husain was against Hindus” even then a physical attack on him is not acceptable. there is no diff between you and muslim extreme groups.

But infact M .F. Husian was not against Hindus. He had knowledge and Intrests in Hindu philsophy. He had a Hindu guru.

Nudity and Hindu Philosphy are oppsites?

MF Husian has a deep understanding which you know but do not want to accept it. because you want to use his name to provoke Hindus. Incidentally he was born in Muslim family. very easy Hindu Vs Muslim pattasu. Koluthi Podu!
Reply

காட்பாடி நாட்ராயன் said...

மடே ஸ்னானா என்ற பெயரில் கர்னாடகாவில் குக்கே சுப்ரமணியர் கோவிலில் பிராமணர்கள் உண்ட இலைகள் மீது சூத்திரர்கள் உருண்டு புரள்வதாகத்தான் இதுவரை அறிந்திருந்தேன். தமிழகத்திலும் நடக்கிறதா?

இந்துவாகச் சொல்கிறேன். ஆம் இது தவிர்க்கப்பட வேண்டிய மூடப் பழக்கம். மடே ஸ்னானா வழக்கத்தை தடை செய்வதற்கான போராட்டத்தை கர்னாடகாவில் சமூக இயக்கங்கள் முன்னெடுத்து வருகின்றன. அதே போல் தமிழகத்திலும் விரைவில் நடக்குமென்பதில் ஐயமில்லை.

Seeni said...

nalla thakaval !

suvanappiriyan said...

சகோ காட்பாடி நாட்ராயன்!

//இந்துவாகச் சொல்கிறேன். ஆம் இது தவிர்க்கப்பட வேண்டிய மூடப் பழக்கம். மடே ஸ்னானா வழக்கத்தை தடை செய்வதற்கான போராட்டத்தை கர்னாடகாவில் சமூக இயக்கங்கள் முன்னெடுத்து வருகின்றன. அதே போல் தமிழகத்திலும் விரைவில் நடக்குமென்பதில் ஐயமில்லை. //

நாங்கள் எவ்வாறு சமாதி வழிபாட்டையும் புரோகிதத்தையும் எதிர்த்து குரல் கொடுத்து வருகிறோமோ அது போல் உங்களைப் போன்ற ஆர்வலர்கள் இது போன்ற மூடப் பழக்கங்களை கண்டிக்க வேண்டும்.

இதை உணர்த்தவே இந்த பதிவு. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சகோ சீனி!

//nalla thakaval !//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Anonymous said...

Kavya says:
April 23, 2012 at 6:54 am

சாதிகள் இருக்கலாம். ஏற்றத்தாழ்வுகள் இருக்ககூடாது என்பது நடைமுறைக்கு ஒவ்வா கருத்து. நடக்காது. சாதிகள் என்றாலே வேறுபாடுகளே. நீ வேறு; நான் வேறு என்றுதான் பொருள். வேறு எனறபின் தானாகவே ஏற்றத்தாழ்வுகள் வந்தே தீரும். அப்படி வரும்போது தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக வன்முறைகள் வரத்தான் செய்யும். அப்போது வன்முறைக்காளாகி ஒடுக்கப்பட்டோர் ஒன்றாக அணிவகுத்துத் தங்களை எதிர்தாக்குதல்களுக்கு ஆயத்தம் பண்ணிக்கொண்டுதான் இருப்பார்கள். அது தற்போது தென்மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது.

இதற்கெல்லாம் இக்கட்டுரை பதில் சொல்லவில்லை. மேலும், ஒரே ஒரு இடத்தில் மட்டுமே கீதையில் சொல்லப்பட்டது கோடிடப்படுகிறது. அது: கிருஸ்ணன் அர்ஜுனனைப்பார்த்து: ‘பிராமணன் என் நெற்றியிலிருந்தும், சத்திரியன் என் தோல்களிலிருந்தும், வைசியன் என் தொடைகளிலிருந்தும், சூத்திரன் என் கால்களிலிருந்தும் பிறந்தான்’ தலித்துகளைப்பற்றி எதுவும் சொல்லப்படவில்லை. காரணம் தலித்துகள் ஹிந்து சமூகத்துக்கு அப்பால் வைக்கப்பட்டனர்.

இதுவே போதும், இதற்கு மலர்மன்னன் அளிக்கும் விளக்கம்: உடலில் ஒவ்வொரு பாகமும் இன்றியமையாதது என்பதே. ஆனால், இச்சுலோகத்தின்படியே குலத்தொழில் அமையப்பெற்றது. நெற்றியிலிருந்து பிறந்ததால் பிராமணனே கல்வி கற்றான். தோளிலிருந்து எனவே சத்திரியன் போர்த்தொழிலுக்கு; தொடையிலிருந்து எனவே வைசியன் வணிகத்துக்கு; காலிலிருந்து எனவே சூத்திரன் அனைவருக்கும் ஏவல் செய்ய என்றாகியது.

இதுவே காலங்காலமாகத் தொடர்ந்து குலக்கல்வியென்றும் பிறப்பாலே அத்தொழில் அமையும் என்று (ஒரு தமிழ்ப்புலவர் ‘குலவித்தைக் கல்லாமல் பாகம்படும் என்றார்) இப்படி எண்ணப்பட்டதை சமூகத்தில் திணிக்கப்பட்டு சூத்திரனின் ஏவல் வேலை சரியெனப்பட்டு அவர்களும் தங்களடிமைத்தனத்ததை அவர்கள் மனம்புழுங்கியபடி ஏற்றுக்கொண்டார்கள். தலித்துகளைத் தொட்டால் மட்டுமன்று; கண்டாலே தீட்டு என்று அவர்கள் ஆலயங்களில் நுழையவிடப்படவில்லை. இன்னும் ஒரிசாவில் நடக்கிறது. ஆக, இது வருணாசிரமதர்மத்தின் அடிப்படையெனக் கருதப்படும் கீதையில் சுலோகத்திலிருந்து வரப்படுகிறது.

Anonymous said...

இவ்வருணக்கொள்கையில் எல்லாரும் இன்பம் கணடார் த‌லித்துககளையும் சூத்திரர்களையும் தவிர. (தலித்துகள் அவருணத்தார் எனப்படுவர். அதாவது மலர்மன்னன் பலமுறை இங்கு எழுதும் ஹிந்து சமுதாயம் என்பதற்கு அப்பால் வைக்கப்பட்டவர்கள். இவர்கள் சூத்திரர்களுக்கும் கீழானவர் என்பது தெரியப்படும்) குறிப்பாக பிராமணர் என்பார் மிகவும் நன்மைபெற்றார் ஆதிகாலமுதல். அவர்கள் வேலை நூல் படிப்பது; எழுதுவது மட்டுமே. வெயில் அவர்கள் மேல் படாமல் வாழ்க்கை நடத்தலாம்.

நம் காலத்தில்தான் அக்கொளகை கேள்விக்குண்டானது. ஆனால் அதை மலர்ம்னன்ன உள்ளோக்கத்துடன் கேட்கப்பட்டது என்கிறார். அக்கேள்வியைக்கேட்டோர் பார்ப்பனத்துவேசிகள் எனவடையாளங்காணப்பட்டார்.

எவர் எப்படிக்கேட்டாலும், அவ்வருணக்கொள்கையால் பாதிக்கப்பட்டோ சூத்திரர்கள்; தலித்துகள் என்பது உண்மையா பொய்யா? இதற்கெல்லாம மலர்மன்னன் கட்டுரை ஒன்றும் சொல்லவில்லை. கீதையில் சுலோகத்துக்கு உடலில் ஒவ்வொரும் பாகமும் இன்றியமையாத்தது என்பது விஞ்ஞானத்தின்படி உண்மை. சமூகம் அதைப்பார்ப்பதில்லை. மலம்வெளியேறும் குதத்தையும் நயோனியையோ முகத்துடனோ, கையுடனோ, தலையுடனோ சமமாக நான் பாவிப்பதில்லை. வீட்டுத்தூரமடைந்த பெண்கள் பூஜையறைக்குள் மட்டுமல்லாமல், வீட்டுக்குள்ளே நுழையக்கூடாதென்று ஹிந்து மதம்தானே வைத்தது? வீட்டுக்குள் நுழைந்தால் புனிதம் கெட்டுவிடும் வீட்டுக்கு வெளியே திண்ணைகட்டி மூன்று நாட்கள் வைத்தபடியாலேதானே ‘வீட்டுத்தூரம்’ என்றழைக்கப்பட்டது. எனவே உடல் உறுப்புக்கள் சமமாகப் பாவிக்கப்படுவதில்லை. காலிலிருந்து பிறப்பதும் தலையிலிருந்து பிறப்பதும் ஒன்றன்று.

சாதிகளில் ஏற்றத்தாழ்வு இல்லையென்றால் ஏன் அர்ச்சகர் பார்ப்பன்ரல்லாதோர் ஆகக்கூடாதென்று நீதிமன்றத்துக்குப்போயிருக்கிறார்கள் ?

சாதிகள் இருக்கவேண்டும் என்றெழுதினால் முதலில் வரும் ஆதர்வு டோண்டு ராகவனிடமிருந்தே. பின்னர் மற்ற மேட்டுச்சதிகளிடமிருந்து வரும். அம்பேத்கர்’ சாதிகளை ஒழிப்போம்’ என்றார். ஏன் அவர் வருணக்கொள்கையை ஆதரிக்கவில்லை. ஏனென்றால், அவர் அக்கொள்கையால் பாதிக்கப்பட்டவர்.

(Dear Thinnai, pl do not censor my responses. If at all you do, pl ensure that the core argument is not distorted. Earlier, in a response to Thangkamani in Siththars’ topic, the ed has removed the Geeta slokam, thereby diluting the core argument of the response)
Reply

Anonymous said...

Kavya says:
April 23, 2012 at 9:23 am

//இத்தகையோர் வெறும் வறட்டு ஜம்பமாகத் தாம் உயர்சாதி என்று வேண்டுமானால் பெருமை பாராட்டிக் கொள்ளலாமேயன்றி உயர் சாதி என்று தலை நிமிர்ந்து நடமாடிக் கொண்டிருப்பது சாத்தியமில்லை.//

சாத்தியம்.

ஒரு ஜாதியினர் தன்னை உயர்வாக நினைத்துக்கொள்வதை செய்கைகளில்தான் காட்டவேண்டுமென்பதில்லை. உண்மையில், நேரடியாக எவரும் அப்படிக் காட்டத்துணிவதில்லை except castes like Devars. மாறாக, திறமையாக பிற மக்களை உள்வாங்க (internalize) வைக்க மறைமுக முயறசிகள் செய்யலாம். புராணக்கதைகள்; பிற் எழுத்துவடிவங்கள் போன்று மீடியம் உதவியது. அப்படித்தான், தமிழ்ப்பார்ப்பனர்கள் கல்வியிற் சிறந்தவர்கள் என்றும் அவர்களுக்கு இயற்கையிலேயே மற்றவர்களைக்காட்டிலும் அறிவு என்பதும் மக்களிடம் போய்ச்சேர்ந்தன. இதற்கு வருணக்கொள்கை உதவியது என்றால் பொய்யன்று. Even Muslims employers prefer Tamil paarppnars to their own Muslims for office work because the Muslims are also the victims of the same mindset.

ஒரு பொதுக்கூட்டத்தில், நடிகர் ரஜனி பேசியது வியப்பைத் தரவில்லை: அம்மேடையிலிருந்த விவேக்கைக் குறிப்பிட்டு: ‘நான் அவர் அறிவைக்கண்டு விவேக்கை பிராமணர் என்றுதான் நினைத்திருந்தேன். பின்னர் அவர் வேறு ஜாதி (தேவர்) எனவறிந்து ஆச்சரியப்பட்டேன்’ என்றார். இப்படி நடிகர் மட்டுமன்று: பொதுமக்களும் பிராமணர் மற்றவரைக்காட்டிலும் அறிவாளிகள் என்று நினைக்கிறார்கள். இது மற்ற ஜாதியினரில் பலரை வருத்தப்படச்செய்கிறது. அவ்வருத்தத்தை அவர்கள் பல்லாற்றானும் காட்டும்போது, அதை பார்ப்பனத் துவேஷம் எனச்சொல்லித் தள்ளிவிடுகிறார்கள். I think this mindset originates from the varna theory!

Anonymous said...

Kavya says:
April 23, 2012 at 10:05 am

// சமூகத்தில் அவ்வப்போது நிகழும் கொந்தளிப்பின் விளைவாக சாதிகளின் மேலாதிக்கம் இடம் மாறி அதன் தாக்கம் வலங்கை, இடங்கைப் பிரிவுகளில் பிரதிபலித்திருக் கிறது //

இப்படி நிறைய மலர்மன்னன் எழுதுகிறார். சாதிகள் தொழில் அடிப்படையில் பிரிக்கப்படவில்லையென்றும் ஒருவர் தொழிலை மற்றவர் செய்தாரெனவும் சொல்கிறார். இவ்வாறு சாதிகள் கலந்தெனவும் சொல்கிறார்.

இவையனைத்தும் பிறஜாதிகளுக்கு மட்டுமே பொருந்தலாம். பார்ப்ப்னர்களுக்கும் தலித்துகளுக்கும் பொருந்தாது. பார்ப்ப்னர்கள் என்றுமே தலித்துகள் செய்யும் தொழிலைச் செய்யவில்லையென்று மட்டுமன்று; பிறஜாதியினர் செய்யும் தொழிலையும் செய்யவில்லை. அவர்கள் கோயில் பூஜாரிகள்; பின்னர் அரசு வேலை. அரசு வேலையில் மற்றவர்கள் இருக்கலாம். பூஜாரி வேலையில் இல்லை. மாரியம்மன் கோயில் பூஜாரி மட்டுமே அ-பார்ப்பனர். ஆனால் அக்கோயில்கள் மாரியம்மன் கோயில் வைதீகம்தக்கோட்பாடுகளில் நடத்தப்படுவதில்லை.

தலித்துகளையெடுத்துக்கொண்டால், ஆதிகால முதல் இன்று வரை மலம் அள்ளுவதும், சாககடை அடைத்துக்கொண்டால், சரிபார்ப்பதும், அழுகிப்போன செத்த மிருகங்களை எடுத்துப்போடுவதும், நகரதுப்புறவு தொழிலையும் செய்து வருகிறார்கள். அவர்கள் அப்படிச் செய்வதாலேயே அவர்கள் தலித்துக்கள் என்ற்டையாளங்காணப்படுகிறார். இத்தொழிலை வேறெவரும் செய்வதில்லை. (நேற்றைய செய்தியில் மத்திய அரசு எந்தவொரு மானிலத்தில் சாக்கடைக்குள் இறங்கி அடைப்பைச்சரிசெய்ய மனிதன் இறக்கப்பட்டால், அம்மாநில அரசு அல்லது முனிசிபலிடிக்கு இலட்சககணக்கில் அபராதம் விதிக்கப்படும் என்று ஆணையிட்டிருக்கிறது)

ஆக, இத்தொழில்கள் கலந்தன. மேலிருந்து கீழ், கீழிலிருந்து மேல் மக்கள் இடம் பெயர்ந்தார்கள் என்பது தலித்துக்களைப்பொறுத்தவரைப் பொய்யாகும்.

இன்றும் இப்போதும் தலித்துகள்தான் செய்கிறார்கள். அவர்கள்தான் அப்படிச்செய்ய வேண்டும் என ஆதிகாலத்தில் சொல்லப்பட்டதால், இன்றும் அவர்கள்தான் செய்கிறார். அப்படி அத்தொழில்களை அவர்கள் செய்ததால், அவர்க்ளைக்கண்டால் பாவம்; தொட்டால் பிறரின் புனிதம் பாழாகிறது எனப்பட்டது. கோயில்களில் அவர்கள் நுழையக்கூடாதெனப்பட்டது. 1940 களில்தான் அவர்களுக்காக உரிமைக்குரல் எழுப்பட்டது.

இப்படித்தொழில்கள் அசிங்கம்; அவற்றைச்செய்பவ்ரும் அசிங்கமென்றிருக்கும்போது, எப்படி அனைவரும் சமமென ஹிந்து சமூகம் ஏற்றுக்கொள்ளும்? மற்றவர் மலம் அள்ளுவாரா? சாக்கடையைதூரெடுப்பாரா? ஹிந்து சமூகம் என்றால் பண்டிதர்கள் மட்டுமா?

என்று அனைத்துத் தொழில்களும் அனைவரும் மாறிமாறி செய்வார்களோ அன்றிலிருந்து மட்டும் மலர்மன்னன் எழுதியது சரியாகும்.

மலர்மன்னன் மேல்ஜாதிகளுக்குச்சார்ப்பாகத்தான் பேசுகிறார்.. ஏனெனில் தலித்துகளைப்பற்றிப்பேசாமல் மறைக்கிறார். இந்து மதம் அவர்களுக்குச்செய்த கொடுமை வரலாற்றில் அழிக்க்ப்படா சோகமாகும்.
Reply

'பசி'பரமசிவம் said...

எம்மதத்தைச் சார்ந்தவராய் இருந்தால் என்ன? மூட நம்பிக்கையைச் சுட்டிக் காட்டித் திருந்தச் சொல்வது வரவேற்கத் தக்கதே.
அதோடுகூட..............
ஒரு மதத்தைச் சார்ந்தவர் மற்றொரு மதத்தின் நலம் காக்கக் கருத்துச் சொல்வது போற்றுதற்குரியது.
இம்மாதிரி நசெயல்களால் மதம் கடந்த மனிதாபிமானம் வளரும்.
கவனப்பிரியனின் நற்பண்பைப் போற்றுகிறேன்.
நன்றி கவனப்பிரியன்.

'பசி'பரமசிவம் said...

சுவனப்பிரியனைக் கவனப்பிரியன் என்று தவறாகக் குறிப்பிட்டுவிட்டேன்.
மன்னியுங்கள் சுவனப்பிரியன்.

நம்பள்கி said...

எந்த மதத்தைப் நான் பின்பற்றுவது கிடையாது!

கேள்வி என்ன? அதறக்கு பதில் என்ன? எச்சி இலையில் உருளுவது சரியா? அது தான் கேட்கிரார்ர்கள் அதற்கு பதில் சொல்லுங்கள், முடிந்தால்...

Don't shoot the messenger, ஆனால் இந்தியாவில் இதுதான் நடக்கிறது.

சரி, இப்ப நான் கேட்கிறேன்? பதில் சொல்லுங்கள். எச்சி இலையில் உருளுவது சரியா?

suvanappiriyan said...

திரு முனைவர் பரமசிவம்!

//ஒரு மதத்தைச் சார்ந்தவர் மற்றொரு மதத்தின் நலம் காக்கக் கருத்துச் சொல்வது போற்றுதற்குரியது.
இம்மாதிரி நசெயல்களால் மதம் கடந்த மனிதாபிமானம் வளரும்.
கவனப்பிரியனின் நற்பண்பைப் போற்றுகிறேன்.//

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ. ஆனால் இதையே டோண்டு ராகவன் வித்தியாசமாக பார்க்கிறார்.

//சுவனப்பிரியனைக் கவனப்பிரியன் என்று தவறாகக் குறிப்பிட்டுவிட்டேன்.
மன்னியுங்கள் சுவனப்பிரியன்.//

இதில் தவறொன்றுமில்லை சகோ. கவனப்பிரியனாக நான் இருந்தால்தான் சுவனப்பிரியனாக மாற முடியும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

திரு நம்பள்கி!

//சரி, இப்ப நான் கேட்கிறேன்? பதில் சொல்லுங்கள். எச்சி இலையில் உருளுவது சரியா?//

இதற்கு பதில் சொல்லாமல் சொன்ன என்னை குறை காண்கிறார்கள்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சலாம் சகோ நிஜாம்!

//இங்கா மோடிக்குதான் இங்கு மைனாஸ் ஒட்டுக்களும் எதிர்கருத்துக்கெல்லாம் வரும் இன்ஷா அல்லாஹ் மீன்டும் வந்து கருத்திடுகிறேன்//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Anisha Yunus said...

as Salamu alaykum Bhai,

Masha Allah, After a long time reading your blog, A stunning question with such simple post. Not just for Hindus, but for all those who follow blind rituals, away from the 'true' fundamentals of their belief. My Almighty bless us all with awareness, alertness and Rational thinking.

Jazk

Anonymous said...

ellorum indha kandravigalai vittuvittu iyarkkayai nesiyungal iyarkkai kattrukodukkadhdhadhu ondrume illai ippooulagil nandri
surendran

கபிலன் said...

சுவனப்பிரியன்,

உங்கள் மூக்கில் வழியும் ரத்தத்திற்கு முதலில் மருந்து போடுங்கள். எங்கள் மூக்கில் வழியும் சலிக்கு நாங்கள் பொறுமையாக தைலம் தடவிக் கொள்கிறோம்.

தங்களுடைய பிரச்சார வேலையை மட்டும் செய்தால் நல்லது. எங்கள் மூக்கை சொறிய வேண்டிய அவசியம் என்ன ?

suvanappiriyan said...

திரு கபிலன்!

//தங்களுடைய பிரச்சார வேலையை மட்டும் செய்தால் நல்லது. எங்கள் மூக்கை சொறிய வேண்டிய அவசியம் என்ன ? //

டோண்டு ராகவனுக்கு உங்கள் கேள்விக்கான பதிலையும் கொடுத்துள்ளேனே பார்க்கவில்லையா?

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சலாம் சகோ அன்னு!

//Masha Allah, After a long time reading your blog, A stunning question with such simple post. Not just for Hindus, but for all those who follow blind rituals, away from the 'true' fundamentals of their belief. My Almighty bless us all with awareness, alertness and Rational thinking.//

நீண்ட நாட்களுக்கு பிறகு வருகை தந்துள்ளீர்கள். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

கேரளாக்காரன் said...

Islaamiyanin suththam ulagam arinthathe konjam adakki vaasiththaal nalam

Anonymous said...

punai peyaril says:
April 24, 2012 at 3:14 am

ஒரு அபாயகரமான சிந்தனைக் கோணத்தை மம தந்துள்ளார். முதலில் அவர் தனது சாதியை வெளிப்படுத்த வேண்டும். அப்போது தான் சிந்தனையின் அடிவேரை அலச முடியும். ஆனால், இந்த அபயகரமான சிந்தனையை இன்று அரசியல், சினிமா, காவல்துறை , தொழிற்நிலைகள் என்று பரவிக் கிடக்கிறது. அவர்களின் ஆதிக்கத்தை மாற்றி சாதிய ரீதியான ஆக்கிரமிப்பை தடுக்கவே நல் சிந்தனையாளர்கள் போராடுகிறார்கள்>>> இடையில் வந்தது என்றால் களையென்று பிடுங்கிப் போட வேண்டியது தானே…? இதற்கு பக்கவாத்தியமாக வந்து சிலாகித்தது மேட்டுக்குடி டோண்டு தான். இனம் இனத்தோடு சேரும் என்பதன் மூலம், குணம் குணத்தோடு சேர்ந்ததே… இன்றும் நண்பர்கள் ஒத்த குணத்தினரே அதிகம். அப்படி குணம் குணத்தோடு சேர்ந்து , இனம் என்ற அடையாளம் கொண்டது. அது சாதியானது. அந்த அந்த குணம் ஒட்டி, கலாச்சாரம் என்ற மன இலகுவாக்கும் முறைகள் வந்தது. அய்யர்கள் சாமி கும்பிடும் முறையும், தாழ்த்தப்பட்டவன் சாமி கும்பிடும் முறையும் வேறானது. இவன் நெய்யில் ஊறிய வடையை இறைவனுக்குச் சாத்தினான்.. மனோரீதியாக பிற வீரம் சார்ந்த சாதியினரை ஒடுக்க வேண்டும் என்று , அனுமன் எனும் பாத்திரத்தை மென்மையான ராமனுக்கு அடிமையாக்கினான். அவனோ, சாமிக்கு சாராயம் கொடுத்தான்.மம::>இன்று சாதிகளிடையே நிலவும் அமைதி ஒருவிதத்தில் எரிமலை குமுறி வெடிப்பதற்கு முன் நிலவும் அமைதியைப் போலவே உள்ளது. ::என் எண்ணம்>>
வட மாவட்டத்தில் நம்பிக்கையாக வந்த திருமாவளாவன், எந்த சாதியின் ஆதிக்கத்தை எதிர்த்தாரோ அந்த சாதி சேர்ந்த ஒரு சினிமா இயக்குனரால் கவிழ்க்கப்பட்டார். இப்படி தான் பகடை நடக்கிறது. ::மம..சமுதாயம் ஒரே கட்டமைப்பாக இல்லாமல் பல்வேறு சாதிப் பிரிவுகளாக இருப்பதால் ஒவ்வொரு சாதியும் மொத்த சமுதாயத்தைக் காட்டிலும் சிறியதாக இருக்கும்::>> நம் எண்ணம்:: ஆமாய்யா ஆமாம், ஓராயிரம் பேர் இருக்கும் சாதி இச்சூழலில் தீவிரவதியாக மாறும். என்ன இழவு சிந்த்தனை இது. அவன் அவன் கலப்புத்திருமண்ம் செய்து சாதி இல்லை என்றால், அதிலும் புதிய சாதி தோன்றுகிறது என்று சொல்கிறார். இதில் அடையாளம் தொலையுமாம்..? ஏன் இரண்டும் சாதியிலும் உள்ள நல்லதை எடுத்து புதிய வாழ்வு தொடங்க முடியுமே.. >

Anonymous said...

ஜெயபாரதன் says:
April 24, 2012 at 12:31 pm

ஜாதி மதங்களைப் பார்ப்போம்! சகிப்போம் மதிப்போம்!

பாரத அரசியல் நிர்ணயச் சட்டப்படி, இந்தியா ‘மதச் சார்பற்ற [Secular]‘ ஒரு குடியரசு. மகாத்மா காந்தி மதச் சார்பற்ற ஒரு பாரத நாட்டை உருவாக்கும் பணிக்கே உயிர் வாழ்ந்தார்; அதை இந்தியாவில் நிலைநாட்டப் போராடியதில் அவர் தோல்வியுற்று மாண்டார்! பாரதச் சட்டங்கள் வழக்கறிஞர்களுக்கும் நீதி மன்ற நீதிபதிகளுக்கும் மட்டுமே பயன்படும் கருவிகள்! பாமர மக்கள், அரசியல் வாதிகள், மதவாதிகள், மடாதிபதிகள் ஆகியோருக்கு, எழுதப் பட்டாலும் அவர்கள் சட்டத்தைப் பின்பற்றுவ தில்லை! இஸ்லாமிய மதம், கிறிஸ்துவ மதம், சீக்கிய மதம், புத்த மதம், ஜெயின மதம் இந்திய நாட்டில் பல நூற்றாண்டுகள் வேரூன்றி, இந்து மதத்துடன் இணைந்து உலவி வருகின்றன. ஆயிரக் கணக்கில் நம்மிடையே ஜாதிகள் உள்ளன! பல்லாயிரம் ஆண்டுக் காலம் வளர்ந்து வேரூன்றி விட்ட ஜாதிப் புற்றுநோயை எந்த அறுவை முறையிலும், எத்தனை ஆண்டுகள் முயன்றாலும், அவற்றைப் பாரத மண்ணிலிருந்து களை எடுக்க முடியாது! ‘எம்மதமும் சம்மதமே’ என்று காந்தியின் மரணம், நமக்கு அறிவுரை சொல்லட்டும்! பாரத நாடு இம்மதங்கள் ஒருங்கே தனித்து வாழப் பல நூற்றாண்டுகள் இடம் கொடுத்தது. எல்லோருக்கும் இணையான சமரச வாழ்வைத் தொடர்ந்து, ஏன் பாரதம் அளிக்கக் கூடாது ?

இந்தியர் பலருக்குத் தேசப்பற்று குன்றி வருவதைக், காஷ்மீரிலிருந்து கன்னியா குமரி முதல் பயணம் செய்யும் எவரும் கண்டு பிடித்து விடலாம்! தேசப்பற்று என்றால், நாட்டு மக்கள், நாட்டு மொழிகள், நாட்டுப் பண்புகள், பழக்க வழக்கங்கள், நடையுடை பாவனைகள் மீதுள்ள சகிப்புத்தன்மை, மதிப்பு, நம்பிக்கை ஆகியவற்றின் மீது இந்தியர் காட்டும் மனிதத் தன்மை! அதற்கு மக்களிடம் மதச் சகிப்பு, இனச் சகிப்பு, ஜாதிச் சகிப்பு, மாநிலச் சகிப்பு, மொழிச் சகிப்பு மிக மிகத் தேவை! மதச் சார்பில்லாமை என்றாலும் இதுதான் அர்த்தம்! பாரதத்தின் பல பிரச்சனை களுக்கு மூல காரணம், இந்தியரிடம் குறைந்துள்ள, இந்தச் சகிப்பற்ற தன்மைகளே !

‘ஜாதிகள் இல்லயடி பாப்பா! ஜாதி மதங்களைப் பாரோம்! மற்றும் செப்பும் மொழி பதினெட் டுடையாள், ஆயின் சிந்தை ஒன்றுடையாள்’ என்று பாரத மாதாவைப் பற்றிப் பாரதியார் பாடியதற்கும் இதுதான் அர்த்தம்! ‘ஒன்று பட்டால் உண்டு வாழ்வு, ஒற்றுமை நீங்கின் அனைவர்க்கும் தாழ்வு’ என்றும் நமக்குக் கூறினார்! நாற்பது ஆண்டுகள் ஒன்றாக எல்லா ஜாதியினரும், எல்லா இனத்தவரும், எல்லா மதத்தினரும் பிரிட்டீஷ் சாம்ராஜியத்தோடு போராடி இந்தியா மகத்தான விடுதலைக் குறிக்கோளை அடைய வில்லையா ?

இந்தியர் பலருக்குத் தேசப்பற்று குன்றி வருவதைக், காஷ்மீரிலிருந்து கன்னியா குமரி முதல் பயணம் செய்யும் எவரும் கண்டு பிடித்து விடலாம்! தேசப்பற்று என்றால், நாட்டு மக்கள், நாட்டு மொழிகள், நாட்டுப் பண்புகள், பழக்க வழக்கங்கள், நடையுடை பாவனைகள் மீதுள்ள சகிப்புத்தன்மை, மதிப்பு, நம்பிக்கை ஆகியவற்றின் மீது இந்தியர் காட்டும் மனிதத் தன்மை! அதற்கு மக்களிடம் மதச் சகிப்பு, இனச் சகிப்பு, ஜாதிச் சகிப்பு, மாநிலச் சகிப்பு, மொழிச் சகிப்பு மிக மிகத் தேவை! மதச் சார்பில்லாமை என்றாலும் இதுதான் அர்த்தம்! பாரதத்தின் பல பிரச்சனை களுக்கு மூல காரணம், இந்தியரிடம் குறைந்துள்ள, இந்தச் சகிப்பற்ற தன்மைகளே !

சி. ஜெயபாரதன்

Anonymous said...

அங்கே நடந்த நிகழ்ச்சி என்ன தெரியுமா?சூத்திரர்கள் சாப்பிட்டு போட்ட எச்சில் இலையில் பிராமணர்கள் அங்கப்ரதட்சணம் செய்கின்றார்கள்.புகைப்படத்தை நன்றாக பாருங்கள் புரியும்.(இங்கே கருத்து சொல்பவர்கள் தங்களின் கண்ணை மூடிண்டு எதுவும் எழுதவேண்டாம்).
இது பக்தியின் காரணமாக அல்ல சகிப்புத்தன்மைக்காக."பிராமணவாள் எல்லாம் ஆச்சாரம் பார்ப்பவர்கள்" என்று பரவலாக அவதூறு பரப்பிண்டிருக்கார்கள்.அதை போக்கவும் எங்களுடைய சகிப்புதன்மையை பரைசாற்றவே இவ்வாறு ஒரு நிகழ்ச்சி.இதை நீங்கள் எவ்வாறு தவறு சொல்லலாம்.இதுபோல் யாராலும் செய்யமுடியாது.சகிப்பு தன்மை என்றால் என்னவென்பதை இந்த மாதிரி நிகழ்ச்சிகளை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
--- கிருஷ்ணன்-----

dondu(#11168674346665545885) said...

நான் ஏற்கனவேயே சொன்னதுதான். உங்கள் ஷியா சுன்னி அஹமதியா பிரச்சினைகளை தீர்க்கப் பாருங்கள், ஒருவ்ரையொருவர் கொல்லாமல்.

சூஃபிகளை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். வஹாபிச கொடுமையை ஒழிக்க உதவுங்கள்.

நீங்கள் வேண்டாம் என்று ஹிந்து மதத்தை விட்டுச் சென்ற பிறகு எங்களை பொருத்தவரை நீங்கள் வெளி நபர்களே. எங்கள் மதத்தை நாங்களே பார்த்து கொள்கிறோம்.

பதிலளிக்க நேரமானதால் நீங்கள் சொன்னதை நான் ஒத்துக் கொண்டேன் என்றில்லை.

மர்றப்படி நீங்கள் என் நண்பர், சென்னைக்கு வந்தால் நாம் நிச்சயம் சந்திப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//குர்ஆனிலோ முகமது நபியின் ஹதீதுகளிலோ எந்த இடத்திலும் இவ்வாறு கத்தியை வைத்து உடலைக் கீறிக் கொள்ள கட்டளை எதுவும் இல்லை. இதற்கு மாற்றமாகத்தான் கட்டளைகள் வருகிறது. ஷியாக்களில் ஒரு பிரிவினர் இதுபோன்று செய்து இஸ்லாத்தை கேவலப்படுத்துகின்றார்கள்.//
இந்து மத வேதங்களில் இது போல எச்சில் இலையில் உருள சொல்லி எதாவது கட்டளைகள் வருகிறதா, அதை நீங்கள் படித்திருக்கிறீர்களா முஸ்லிம்கள் செய்யும் மடத்தனங்களை பிறர் சுட்டிக்காட்டும்போது மிக சுலபமாக முகமது சொல்லவில்லை அல்லா சொல்லவில்லை என்று கூறி தப்பித்து கொள்கிறீர்கள். அது போன்று தான் பிற மதங்களிலும், ஒரு சிலர் செய்யும் மடத்தன செயல்களுக்கு மதம் பொறுப்பாகாது. அப்படி உங்களுக்கு சமூகத்தின் மீது அக்கறை இருந்தால் முதலில் நீங்கள் சரி செய்ய வேண்டியது உங்கள் மதத்தவர் செய்யும் முட செயல்களை தானே தவிர, பிறரை கைகாட்டி கூவி கொண்டு இருப்பது அல்ல. தீவிரவாதத்தை இஸ்லாம் சொல்லவில்லை, கத்தியால் வெட்ட இஸ்லாம் சொல்லவில்லை என்று புலம்பி கொண்டு இருப்பதை விட்டு விட்டு, அதை செய்பவர்களுக்கு உங்கள் மார்க்கத்தை சொல்லி புரிய வையுங்கள் அதன் பிறகு அடுத்தவரை பார்க்கலாம். கத்தியால் வெட்டி கொள்வதற்கு குரான் சொல்லவில்லை என்று கூறுகிறீர்கள். எச்சில் இலையில் புரள்வதற்கு நாங்கள் என்ன பதில் சொல்ல வேண்டும் என்று எதிர் பார்க்கிறீர்கள்.

//
என்ன சார் அப்படி கேட்டுட்டீங்க! நான்கு ஐந்து தலைமுறைக்கு முன்னால் எனது முன்னோர்களும் இந்துக்கள்தானே! ராகவனாகவோ ராமசாமியாகவோத்தானே இருந்திருக்க முடியும். எனது சொந்தங்களைப் பற்றி நான் கவலைப்படாமல் வேறு யார் கவலைப்பட முடியும்?//

இதன் பெயர் அக்கறை அல்ல, பார்த்தீர்களா நாங்கள் எவ்வளவு உயர்ந்த மார்க்கத்தை பின்பற்றுகிறோம் என்று கூறு இளக்கார தொனி. உங்கள் மார்க்கம் உயர்ந்தது என்று நீங்கள் மட்டுமே கூறி கொள்ள வேண்டும், மற்றவர்கள் கூற வேண்டும் என்று எதிர் பார்க்க கூடாது. அது போலவே இந்துக்கள் அப்படி செய்கிறார்கள் இப்படி செய்கிறார்கள் என்று நீங்கள் முஸ்லிமாக இருந்து கொண்டு கூற கூடாது. உங்களுக்கு அது தேவை இல்லாதது. அப்படி எங்களிடம் உள்ள தவறாக பழக்கங்களை நாங்கள் நீக்கி கொள்கிறோம். அப்படி சகோதரர்களின் முட பழக்கவழக்கங்களை சுட்டி காட்டி திருத்த திராணி இல்லாமல் பாலைவன மார்க்கத்தை தேடி ஓடிய உங்கள் முன்னோர்களோ அல்லது நீங்களோ அதை சுட்டி காட்ட தகுதி அற்றவர்கள்.

//எனது விளக்கத்திற்குப் பிறகு வேண்டிய வேலைதான் என்ற முடிவுக்கு வந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.//
கண்டிப்பாக இது உங்களுக்கும் உங்கள் கூட்டத்தினருக்கும் வேண்டாத வேலைதான், இந்துக்களிடமும் இப்போது நிறய மாற்றங்கள் வந்துவிட்டன. இது போன்ற மூட பழக்கங்களை அகற்றும் வேலையை அவர்கள் பார்த்து கொள்வார்கள். நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள்.
//தூய்மையை விரும்பாத ஒருவர் எவ்வாறு கடவுளாக முடியும் என்று கூட சிந்திக்க மறந்து விட்டார்கள் நம் தமிழ் மக்கள்//

எந்த கடவுள் சார் எச்சில் இலையில் புரள சொன்னதாக நாங்கள் சொன்னோம். சொல்ல வேண்டும் என்பதற்காக எதை வேண்டுமென்றாலும் சொல்ல கூடாது. அல்லா தீவிரவாதம் செய்ய சொன்னார். அவர் எப்படி கடவுளாக இருக்க முடியும் என்று நாங்கள் சொன்னால் நீங்கள் ஏற்று கொள்வீர்களா.


--- Anandan--

Nizam said...

திரு கபிலன்!@
//எங்கள் மூக்கில் வழியும் சலிக்கு நாங்கள் பொறுமையாக தைலம் தடவிக் கொள்கிறோம்.// சடங்கு என்றா பெயர்லா (உ.பி.)யில் கொதிக்கா கொதிக்கா நெய், பால் எடுத்து இரண்டு, முன்று வருட குழந்தையின் மேல் உற்றி புறட்டி எடுத்து குழந்தையின் தோல்களை வெள்ளை தோல் தெரியுமளவுக்கு சேதப்படுத்திறாங்கா உங்களுக்கு தெரியாது தெரியதா மாதிரி இருகைங்களா.

இந்த விடியோவை பெண்கள், குழந்தைகள் பார்க்க வேண்டாம்.
http://www.youtube.com/watch?v=PsVCn8Hlf_Y&feature=related

உங்களுக்கு பொறுத்த வரை இதுக்கு தைலம் தடவுன்னா சாரியகிடும். என்ன அறிவார்ந்த பதில்.

Anonymous said...

அஸ்ஸலாமு அழைக்கும் நண்பரே.

அவர் அவர்கள் மார்க்கம் அவர்களுக்கு.... முடிந்தால் நீங்கள் உங்கள் மார்க்கத்தில் உள்ள நல்ல விடயங்களை மற்றவர்களுக்கு சொல்லுங்கள் அதே நேரம் அடுத்த மதத்தில் நடக்கும் அநியாயங்களை பற்றி பேசுவதாக இருந்தால் அதை உங்கள் பார்வையில் தவறு என்று ஆதாரத்துடன் எழுதுங்கள்..... அது போல் இஸ்லாத்தின் பெயரை சொல்லி புரோகிதம் செய்து தார்காக்களில் கூத்தடிக்கும் கயவர்களை பற்றியும், தகடு தாயத்து என்று மக்களை ஏமாற்றும் ஆளிம்ஷாக்கள் குறித்தும், ஷியாக்களின் மாரடித்தல், தீ மிதித்தல் போன்றவற்றையும் குறித்து எழுதுங்கள். நீங்கள் ஹிந்து மதத்தில் உள்ள மூட நம்பிக்கையையோ, இசலாத்தின் பெயரால் நடத்தப்படும் மூடநம்பிக்கைகளையோ பற்றி எழுதி மக்களை விழிப்படைய செய்தால் பரவாயில்லை. அதை ஹிந்து மக்களும், முஸ்லிம் மக்களும் விரும்புவார்கள். ஆனால் நீங்கள் இந்து மத ஆர்வலர்கள் சீர்திருத்தம் செய்வார்களா என்று சொல்வது விடைப்பது போல இருக்கிறது. இது வேண்டாமே என்பதே இங்கே எனது கருத்து. எதிர்க்கிறோம் என்றால் எல்லோரையும் காய்தல் உவர்த்தல் இன்றி எதிர்க்க வேண்டும். அதில் ஓரவஞ்சனை தேவையில்லை. சீர்திருத்தங்கள் வரவேற்கப்பட வேண்டியதுதான். அதை யார் வேண்டுமானாலும் சொல்லலாம். எப்பொருள் யார் யார் வாய்க்கு கேட்பினும் அப்பொருளில் மெய் பொருள் காண்பதறிவு.

லேகும் தீனுக்கும் வலியதீன் இப்படித்தானே இஸ்லாம் உங்களுக்கு சொல்லி கொடுகிறது. (அவர் அவர்கள் மார்க்கம் அவர்களுக்கு உங்கள் மார்க்கம் உங்களுக்கு).

மாற்று மதத்தவரின் கடவுள்களை வையாதீர்கள் இதுவும் இஸ்லாம் உங்களுக்கு சொல்லி கொடுக்கும் பாடம் தானே.

ஒருவர் மீது கொண்டிருக்கும் வெறுப்பு அவர்கள் மீது நீதி செலுத்த உங்களுக்கு தடையாக இருக்க வேண்டாம்.

இதை எல்லாம் தெரிந்தவர்களாக நீங்கள் இருப்பீர்கள் ஆனால் உங்கள் எழுத்தில் நடுநிலை வரவேண்டும் என்பதே என் வேண்டுகோள்.

fazal... madurai

Anonymous said...

ஒருத்தருக்கு ஒருத்தர் வீண் தர்க்கம் புரிந்து கொள்ளாதீர்கள்... பகைமையை உருவாக்காதீர்கள்.... நாம் எல்லோரும் ஒரு ஆதாம், ஏவாள் என்கிற ஒரே தாய் தந்தையின் வம்சத்தினரே..... ஹிந்துக்கள் நமது சகோதரர்களே அவர்கள் மனம் நோகும் விதம் மதத்தை சுட்டி காட்டி பதிவுகள் எழுதுவதை தவிருங்கள்.... அதை எல்லா ஹிந்துக்களும் செய்யவில்லை. அதை செய்பவர்களை நோக்கி உங்கள் பதிவு இருந்தால் நலம்.

fazal. madurai

suvanappiriyan said...

சலாம் சகோ பசல்!

//எதிர்க்கிறோம் என்றால் எல்லோரையும் காய்தல் உவர்த்தல் இன்றி எதிர்க்க வேண்டும். அதில் ஓரவஞ்சனை தேவையில்லை. சீர்திருத்தங்கள் வரவேற்கப்பட வேண்டியதுதான். அதை யார் வேண்டுமானாலும் சொல்லலாம். எப்பொருள் யார் யார் வாய்க்கு கேட்பினும் அப்பொருளில் மெய் பொருள் காண்பதறிவு.//

இஸ்லாத்தில் நடக்கும் தவறுகளை கண்டித்து நான் பல பதிவுகளை எழுதியுள்ளேன். அதே போல் இந்து மதத்தில் சொல்லாத ஒரு சடங்கை செய்து அதை இனி வரும் சந்ததியும் பின் பற்றும் அபாயம் உள்ளது என்பதை விளக்குவதற்கே இந்த பதிவை எழுதினேன். இன்றும் மாற்று மதத்தவர்களோடு சகோதர பாசத்துடனேயே பழகி வருகிறேன்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

நம்பள்கி said...

திரு. டோண்டு மற்றும் திரு.கபிலன் அவர்களுக்கு:

இந்தியனுக்கு என்றுமே நேருக்கு நேர் விவாதம் செய்யத் தெரியாது. ஏன் முடியாதும் கூட.

எச்சை இலையில் மக்கள் உருளுவது சரியா? பதில் தேவை...

வழக்கம் போல், நம்பள்கி என்ற பேரில் வேறு ஒரு மதத்தை சேர்ந்தவன் என்ற பதிலுடன் திசை திருப்பும் வேலை வேண்டாம். அலுத்துப் போய்விட்டது.

பதில் சொல்ல முடியாவிடில், வேறு ஏதாவது ஒரு உளுத்துப்போன காரனத்தையாவது சொல்லுங்களேன், இது மாதிரி...

எச்சி இலையில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் உருண்டால், மோட்சம் மட்டும் தான் என்று!!!

கபிலன் said...

"Nizam said...
திரு கபிலன்!@
//எங்கள் மூக்கில் வழியும் சலிக்கு நாங்கள் பொறுமையாக தைலம் தடவிக் கொள்கிறோம்.// சடங்கு என்றா பெயர்லா (உ.பி.)யில் கொதிக்கா கொதிக்கா நெய், பால் எடுத்து இரண்டு, முன்று வருட குழந்தையின் மேல் உற்றி புறட்டி எடுத்து குழந்தையின் தோல்களை வெள்ளை தோல் தெரியுமளவுக்கு சேதப்படுத்திறாங்கா உங்களுக்கு தெரியாது தெரியதா மாதிரி இருகைங்களா.

இந்த விடியோவை பெண்கள், குழந்தைகள் பார்க்க வேண்டாம்.
http://www.youtube.com/watch?v=PsVCn8Hlf_Y&feature=related

உங்களுக்கு பொறுத்த வரை இதுக்கு தைலம் தடவுன்னா சாரியகிடும். என்ன அறிவார்ந்த பதில்."

நிஜாம்,

இஸ்லாம் குறித்து இது போல எத்தனை ஆயிரம் வீடியோக்களின் யூ டூப் லிங்க் தர முடியும் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வீடியோக்கள் எதுவுமே பலகீனமானவர்கள் பெண்கள் இதயநோயாளிகள், குழந்தைகள் பார்க்க முடியாது என தலைப்பிட்டு கொடுக்கட்டுமா? : ) எல்லா ஊர்களிலும் இது போன்ற மூடப் பழக்கங்கள் இருந்து கொண்டு தான் வருகின்றன. அவ்வளவு ஏன், விமானத்துலயே 13 ஆம் நம்பர் சீட் பெரும்பாலான விமானங்களில் கிடையாது.

சுவனப்பிரியன்,

உங்கள் கருத்தோடு முரண்படுகிறேன். இவ்வாறானப் பதிவுகளால் வாசகர்கள் சமய அடிப்படையில் Polarize ஆவது தவிர்க்கமுடியாததாகிறது. இவ்வாறான பதிவுகளால் சமூகத்தின் (வஹாபியிசம்) மீது தவறான கண்ணோட்டம் தான் விழும்.

நிஜாம்,

இஸ்லாம் குறித்து இது போல எத்தனை ஆயிரம் வீடியோக்களின் யூ டூப் லிங்க் தர முடியும் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வீடியோக்கள் எதுவுமே பலகீனமானவர்கள் பெண்கள் இதயநோயாளிகள், குழந்தைகள் பார்க்க முடியாது என தலைப்பிட்டு கொடுக்கட்டுமா? : ) எல்லா ஊர்களிலும் இது போன்ற மூடப் பழக்கங்கள் இருந்து கொண்டு தான் வருகின்றன. அவ்வளவு ஏன், விமானத்துலயே 13 ஆம் நம்பர் சீட் பெரும்பாலான விமானங்களில் கிடையாது.

சுவனப்பிரியன்,

உங்கள் கருத்தோடு முரண்படுகிறேன். இவ்வாறானப் பதிவுகளால் வாசகர்கள் சமய அடிப்படையில் Polarize ஆவது தவிர்க்கமுடியாததாகிறது. இவ்வாறான பதிவுகளால், சொறிந்து கொண்ட திருப்தி வேண்டுமானால் இருக்கலாம், ஆனால்,ஒரு பயனும் இல்லை. இதை எடுத்துக் கொள்வதும், வேறு ஒரு விளக்கம்/கதை சொல்வதும் உங்கள் விருப்பம்.

suvanappiriyan said...

மலர்மன்னன் says:


//April 24, 2012 at 2:34 pm
ஸ்ரீ புனைப் பெயரில், ஹிந்து தர்மத்தில் சந்நியாச ஆசிரமம் என்பதாக ஒன்று உண்டு. குடும்பத்தை முற்றிலும் துறந்து பொதுப் பணி ஆற்றுதல். என் குடும்பத்தினை நான் சந்தித்தே நீண்ட நாட்களாகிவிட்டன். தற்சமயம் நான் இருப்பது சந்நியாச ஆசிரமத்தில். ஆகையால் என்னை ஹிந்து என்று அடையாளப் படுத்திக்கொள்வதில் பிரச்சினை இல்லை. //

இப்படி குடும்பத்துக்கு ஆற்ற வேண்டிய பணியை மறந்து நாள் கணக்கில் வருடக் கணக்கில் சந்நியாசம் வாங்கிக் கொண்டு போவது சிறந்த செயலா? இதனால் உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு நீங்கள் ஆற்ற வேண்டிய முக்கிய பணிகளிலிருந்து விலகி விடுகிறீர்கள். இதனை இறைவன் விரும்புவானா? இப்படி சந்நியாசம் வாங்க சொல்லி இந்து மத வேதங்கள் அறிவுறுத்துகிறதா? விளக்கம் தெரிந்து கொள்ளவே இந்த கேள்விகள்.

கபிலன் said...

"நம்பள்கி said...
திரு. டோண்டு மற்றும் திரு.கபிலன் அவர்களுக்கு:

...எச்சை இலையில் மக்கள் உருளுவது சரியா? பதில் தேவை..."

இதுல சரி தப்புன்னு சொல்ல என்ன இருக்கு..? நான் கோவிலுக்கு சென்று தீ மிதிக்கிறேன்னு வச்சிக்கோங்க...அல்லது திருப்பதி போய் மொட்டை அடிச்சிக்குறேன்னு வச்சிக்கோங்க....இதை சரி / தவறு என எப்படி சொல்ல முடியும். நீங்க ஒரு விஷயம் செஞ்சி, அது யாரையாவது பாதித்தால் மட்டும் தாங்க சார்...தவறு...தப்பு என்ற கான்செப்ட். நம்பிக்கை சார்ந்த விஷயங்கள் அதுவும் மற்றவர்களை பாதிக்காத விஷயங்களைத் தவறு என்று எப்படி சொல்ல முடியும்.

சுவனப்பிரியன் சொல்லும் விதத்தை வேண்டுமானால் தப்பு எனலாம். ஏனென்றால், பல ஹிந்துக்களை அவமதிக்கும் விதமான பதிவு என்பதால். ஆனால், ஒரு விஷயம் சொல்லியே ஆகவேண்டும். கருத்தோடு முரண்பட்டாலும், சுவனப்பிரியனின் கார்ட்டூன் திறமை மிகவும் அருமை. Very Professional ! வாழ்த்துக்கள் !

இந்நிகழ்வு, அப்பகுதியில் இது ஒருவித பழக்கம். அவ்வளவே. வெவ்வேறு பகுதிகளில் இது போல வெவ்வேறு பழக்கங்கள் இருந்து வருகிறது. உலகெங்கும் உள்ள சமுதாயங்களில் இது போல எவ்வளவோ பழக்க வழக்கங்கள் இருக்கு. இது மாற வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. காலங்கள் மாற, பழக்க வழக்கங்களும் மாறும்.

பிற்படுத்தப்பட்ட...தாழ்த்தப்பட்ட என்ற பிட்டை நடுவில் சொருகி, பாலிடிக்ஸ் பண்ற கதை எல்லாம் எங்க தாத்தா காலத்துல நடந்த விஷயம்....நிகழ்காலத்துக்கு வாங்க...ப்ராக்டிக்கலா பேசுங்க சார்.

"வழக்கம் போல், நம்பள்கி என்ற பேரில் வேறு ஒரு மதத்தை சேர்ந்தவன் என்ற பதிலுடன் திசை திருப்பும் வேலை வேண்டாம். அலுத்துப் போய்விட்டது."

வேறு சமயத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் சரி, பெரியாரின் நூற்றுக்கணக்கான (அவ்ளோ பேர் இருக்காங்களான்னு தெரியல) தொண்டர்களில் ஒருவராக இருந்தாலும் சரி, கேள்வி கேட்டுட்டீங்க பதில் சொல்லித் தானே ஆக வேண்டும் சார்.

Anonymous said...

ruthraa says:
April 24, 2012 at 9:21 pm

சாதிகள் இரண்டொழிய வேறில்லை
==========================================ருத்ரா

இப்படி
அந்த தமிழ் மூதாட்டியே
மூலை முடுக்கெங்கும்
முழங்கியிருக்கிறார்.

கொடுப்பவன்
கொள்பவன் என்று
இரண்டு மட்டுமே உள்ள‌
அந்த‌ “ப‌ட்டாங்கை”
ப‌துக்கிய‌ பாவிக‌ளே
இப்போது
சாதிக‌ள் ப‌ல‌ சொல்லி
சாதிக்கின்றார்க‌ள்.

இன்னொரு இட‌த்தில்
ஐய‌ம் இட்டு உண்
என்றும் கூறியிருக்கிறார்.
உண் என்றாலே
உருவ‌க‌மாய்
அறி என்று
உண‌ர்த்திய‌வ‌ர்க‌ளே த‌மிழ‌ர்க‌ள்.
“செவிக்கு”உண‌வில்லாத‌
ஏதோ அந்த‌ இடைவெளியில்
வ‌யிற்றுக்கு “ஈய‌ப்ப‌டும்”.

அறிவு சால் சான்றோர்க‌ளுக்கு
இந்த‌ “ஈய‌ம்”எனும் ஐய‌ம்
இடுவ‌தே
இல்ல‌ற‌த்தின் உள் அற‌ம்.
பாவ‌ம்..கால‌ப்போக்கில்
ஈய‌ம் பெறுப‌வ‌ர்க‌ள்
ப‌ண்டார‌ம் ப‌ர‌தேசிக‌ள் ஆனார்க‌ள்.

இன்றும்
உய‌ர் விஞ்ஞான‌ ஆராய்சிக‌ளுக்கும்
ஈயம் FUNDING) அவசியம்.
இருப்பவன் ஈவதே
மானிடக்கடமை.

கருத்தால் உழைப்பவனுக்கு
க‌ர‌த்தால் உழைப்ப‌வ‌ன்
கை கொடுக்க‌ வேண்டும்.
இவ‌னுக்கு அவ‌ன்
க‌ருத்துக‌ள் (அறிவு) கொடுப்பான்.

க‌ல்விச்செல்வ‌த்தில்
பொது உடைமை
வேண்டும் என்றால்
இந்த‌
க‌ருத்து க‌ர‌ ப‌ரிமாற்ற‌ம்
க‌ண்டிப்பாக‌ வேண்டும்.

மானிட‌த்தின்
த‌னி ம‌னித‌ போட்டிக‌ள்
வெறியாகிப்போன‌ பின்
க‌ல்வியும் த‌னிஉடைமை ஆயிற்று.
செல்வ‌மும் த‌னிஉடைமை ஆயிற்று.

அர‌ச‌ன் ம‌டியில்
உட்கார்ந்து கொண்டு
அவ‌னுக்கு
நிலாச்சோறு ஊட்டுவ‌து போல்
ஞான‌ம் சொல்ல‌ வ‌ந்த‌வர்க‌ள்
அஞ்ஞான‌த்தை அட‌க்கி ஆள‌
க‌ண்டு பிடித்த‌ சூழ்ச்சிக‌ளே
சாதிக‌ள்.

வேத‌த்தில் உள்ள‌
புருஷ‌ சூக்த‌ம் தான்
புகைமூட்ட‌ம் போட்டு
இன்னும்
நான்கு வ‌ர்ண‌ம் சொல்கிற‌து.
இறைவ‌ன் எனும்
சாமியைக்காட்ட‌ வ‌ந்த‌வ‌ர்க‌ளே
சாமிக்கும் மேல் ஆனார்க‌ள்.
“சாமி” என்று விளித்து
த‌ட்சிணை கொடுத்து
கால் போன்ற‌ சூத்திர‌னும்
அவ‌ன் கால் விழுவ‌தே
இன்னும் “அர்த்த‌ சாஸ்திர‌ம்”இங்கு.

த‌மிழ் உண‌ர்வு
கொதிநிலை அடைந்த‌தால் தான்
இந்த‌ ஒதுக்கீட்டு ச‌ட்ட‌ திட்ட‌ங்க‌ள்.
எப்போதும்
கொதிக்க‌ வேண்டிய‌தில்லை தான்.
ஆனாலும்
அவ‌ர்க‌ள் அடக்கியாளும்
உய‌ர‌த்துக்கு இன்னும்
குதித்துக்கொண்டிருக்கும்போது
இவ‌ர்க‌ளும்
கொதித்துக்கொண்டிருக்க‌த்தான்
வேண்டும்.

ஜ‌ன‌நாய‌க ப‌ரிமாண‌ம்
சிந்த‌னையை வ‌ள‌ர்க்க‌வில்லை.
ச‌முதாய‌த்தின்
ம‌னச்சிதைவுக்கு
ஓட்டுப்பெட்டிக்குள்
மாத்திரைக‌ள் இல்லை.
மானிட‌நேய‌மே ஒரு
அறிவாயுத‌ம் ஏந்தி வ‌ந்து
அறுவை சிகிச்சை
செய்தால் ஒழிய‌
சாதிப்பித்த‌ம் தீராது.

==============================================ருத்ரா
Reply

Nizam said...

கபிலன்,

//இஸ்லாம் குறித்து இது போல எத்தனை ஆயிரம் வீடியோக்களின் யூ டூப் லிங்க் தர முடியும் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வீடியோக்கள் எதுவுமே பலகீனமானவர்கள் பெண்கள் இதயநோயாளிகள், குழந்தைகள் பார்க்க முடியாது என தலைப்பிட்டு கொடுக்கட்டுமா? : ) எல்லா ஊர்களிலும் இது போன்ற மூடப் பழக்கங்கள் இருந்து கொண்டு தான் வருகின்றன. அவ்வளவு ஏன், விமானத்துலயே 13 ஆம் நம்பர் சீட் பெரும்பாலான விமானங்களில் கிடையாது.//

கண்டிபாக வீடியோக்களின் லிங்க் தாருங்கள், நாம் எல்லோரும் தெரிந்துகொள்ளுவோம். இந்தியவில் எந்த சந்தில் பொந்தில் முஸ்லீம்கள் மத்தியில் மூடப் பழக்கங்கள் எந்த வடிவில் இருந்தாலும் சொல்லுங்கள் கண்டிபோம் நாம் எல்லோரும் சேர்ந்து ஒழிக்கா படுபவோம்.

டோண்டு ஐயா
//வஹாபிச கொடுமையை ஒழிக்க உதவுங்கள்.//மூடப் பழக்கங்கள் ஒழிக்க பிளான் போட்ட நிங்கா மூடப் பழக்கங்கள் எதிர்க்கவர்களை ஒழிக்க பிளான் சொல்லிங்கா. முஸ்லீம்கள் மத்தியில் மூடப் பழக்கங்கள் ஒழிக்க நிங்கலும் குறல் கொடுங்கள் ஐயா. நிங்களும் ஆதரத்தோடு பதிவிடுங்கா நான் உங்களுகடன் இருக்கிரேன். இப்பெல்லம் உசிலம்பட்டி நடந்தா வெள்ளை மளிகையில் கேள்வி எலுப்பர உலகம் அந்தளவுக்கு உலக வேகமா போகுது. இதிபோன்ற மூடப் பழக்கங்களை ஒழிக்கவேண்டும்.

Nizam said...

Anandan@

//இந்துக்கள் அப்படி செய்கிறார்கள் இப்படி செய்கிறார்கள் என்று நீங்கள் முஸ்லிமாக இருந்து கொண்டு கூற கூடாது. உங்களுக்கு அது தேவை இல்லாதது. அப்படி எங்களிடம் உள்ள தவறாக பழக்கங்களை நாங்கள் நீக்கி கொள்கிறோம்.// மத்தியபிரதேத்தில் இப்படித்தான் இந்துகளை போன்று முஸ்லீம் மற்றும் கிருஸ்துவார் சரஸ்வதியை வணங்கவேண்டும், இந்துக்கள் கறி சப்படமட்டார் அதனால் மத்தவங்க யாரும் கறி சாப்படகூடாது. இப்படி கூறுபவர்களை சமுகத்தில் ஒதுக்க நாம் கைகோர்ப்போம் சகோதரே. இந்துக்களுக்கு வைத்தியம் செய்ய முஸ்லீம்கள் வராகூடாது. முஸ்லீம்களுக்கு வைத்தியம் செய்ய இந்துக்கள் வராகூடாது. எனக்கும் உங்களுக்கு இதுபோன்ற போன்ற மோசமான கருத்தெல்லம் எப்பொழுதும் வராக்கூடாது சகோதரே. யார் தவறு செய்தாலும் எடுத்த சொல்லவேண்டும் இது ஒவ்வோரு இந்தியானின் கடமை.

//இந்துக்களிடமும் இப்போது நிறய மாற்றங்கள் வந்துவிட்டன. இது போன்ற மூட பழக்கங்களை அகற்றும் வேலையை அவர்கள் பார்த்து கொள்வார்கள். நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள்.// சகோரே 100 வருஷசத்துக் முன்னாடி உடன்கட்டை ஏறகூடாதுன்னு சட்டம் போட்டார்கள் இன்றுமுதல் ஏடுஅளவுதான் இருக்கு, சமீபத்தில் மதுரையில் ஒர் கணவனை இழந்த பெண் ஊர் சென்றல் என்னை உயிருடன் ஏறித்து விடுவார்கள் என்று சொல்லி போலீஸ்சில் தஞ்சம்அடைந்தார் வெளிமாநிலத்து பெண். இதற்காக எல்லா இந்துக்களும் இப்படித்தான் என்று நான் சொன்னால் என்னைவிட உலகத்தில் வேறு மடையன் இருக்கமுடியாது.

இந்த பதிவை எப்படி நிங்கள் உள்வங்காவேண்டும் என்றால் இதை அடுத்த மதத்திற்குகானே சொல்லார் நமக்கு ஏன் தோனலா என்று நிங்கா இன்னும் விரியாமாக ஒழிக்க செயல் படவேண்டும்.

Anonymous said...

Kavya says:
April 25, 2012 at 10:05 am

அரசு வேலை, அரசின் திட்டத்தில் சலுகைகள், கல்வி பெறுவதில் சலுகைகள் – இவைகள் சாதியினடிப்படையில் கொடுக்கப்படுகின்றன. (தமிழகத்தில் மாணாககருக்குக்கொடுக்கப்படும் சலுகைகள் ஒரு சாதிக்கென்றில்லை; அனைவரும் பெறுகிறார்கள்.) இவ்வாறு பெறும் சலுகைகளுக்கு சாதி அடிப்படையில்லையென்றால் சாதிகள் ஒழிந்துவிடும். என்பது இங்கே நம்ப்பபடுகிறது.

உண்மையென்ன? ஓரளபவுக்குத்தான் அப்படி நடக்கும். ஆனால் சாதிகள் அழியா.

இச்சலுகைகள் சுதந்திர இந்தியாவில்தான் வந்தன. அதற்குமுன் சாதிகள் இல்லையா? மேல்ஜாதி கீழ்ஜாதியை ஒடுக்கவில்லையா? அடிமையாக்கவில்லையா? செய்தார்கள். கீழ்ஜாதிக்கு கல்வியறிவு இல்லாததால், பிறரை அண்டி வாழும் கூலிவேலைகளையேச்செய்த்தால், அன்று அவர்கள் வன்முறையில் இறங்கவில்லை. அதனால், எல்லாரும் நன்றாக வாழ்ந்தார்கள் என்ற பிரமையை உருவாக்கி சாதிகள் வேண்டுமெனகிறார்கள்.

அரசுவேலை, சலுகைகள் இல்லாமல் கோடிக்கணக்கான மக்கள் வாழ்கிறார்கள் இன்றைய இந்தியாவில். பீஹாரில் ரன்வீர் சேனாதான் (மேல்ஜாதியினரின் படை) தலித்துகளைச் சுட்டுக்கொன்றது. அவர்கள் ஏன் கொன்றார்கள்? தங்களுக்கு அரசுப்பத‌விகள் கிடைக்கவில்லையென்றா? அவர்கள் நிலச்சுவான்தார்கள். அவர்களுக்கு கிளார்க்குபதவி தேவையில்லை. கீழவெண்மணி 50 க்கு மேல் தலித்துகள் எரித்துக்கொள்ளப்பட்டார்கள். நாயுடுக்கள் நிலச்சுவான்தார்கள். தலித்துகள் சாதி சர்டிபிகேட்டில் சலுகை பெறுகிறார்கள் என்றா? தங்களுக்கு இல்லையென்றா? கிடையாது. கூலி மிகக்கேட்டார் என்பதற்காகவே. தலித்துகள் கொடுத்ததை வாங்கிக்கொண்டு செல்லவேண்டுமெ தவிர‌. கேட்பது அதிகப்பிரசிந்த்கத்தனம். அத்தனம் கீழ்ஜாதியினருக்கு இருக்கக்கூடாதெனவே நாயுடுக்கள் எரித்துக்கொன்றார்கள்.

வில்லூரில் செருப்புப்போட்டு நடக்கக்கூடாது; பைக்கையோ சைக்கிளையோ உருட்டிக்கொண்டுதான் போகவேண்டுமென தலித்துகளுக்குக் கட்டளை.. இப்படிப்பட்ட கொடுமைகள் எல்லாம். அரசு சாதிசர்டிபிகேட் கொடுக்காவிட்டால் தீர்ந்து விடுமா?
Reply

Anonymous said...

Kavya says:
April 25, 2012 at 6:04 am

ஜாதியிந்துக்கள் செய்வதை எவரும் சரியென்று சொல்லவில்லை அவர்களைத்தவிர. உத்தபுரம் பிள்ளைகளை கம்யூனிஸ்டுகள் மட்டுமன்று; அனைத்துமக்களுமே தவறு செய்கிறார்கள் என்றுதான் சொன்னார்கள். இன்று அப்பிள்ளைகள் மதுரை கலெகடரிடம் வந்து நாங்கள் தலித்துகளிடம் சகோதரர்களாகபபழகுவோம் என்று சொல்ல அப்பிரச்சினை முடிவுக்கு வ்ந்து விட்டது. இன்று தலித்துக்களும் பிள்ளைகளும் சேர்ந்து அவ்வூரை எப்படி மேம்படுத்தலாம் என்று மனுக்கொடுத்துவருகிறார்கள்.

கீழே எழுதப்படுவது திண்ணை வாசகருக்கு:

இன்றைய செய்தி: மதுரைப் புற்நகர் ‘வில்லூரில்’ போனவாண்டு துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு ஒருவர் மாண்டார். அது தேவரூர். அங்கு தலித்துகள் சைக்கிளில் போகக்கூடாது. செருப்பணிந்து போகக்கூடாது. இன்றையநிலவரத்தின் படி, மதுரை போலீசுகமிஷரின் முன் தேவர்களும் தலித்துகளும் நாங்கள் இனி சஹோதரர்களாகப்பழகுவோம். தீண்டாமையே இனி கிடையாது என்று உறுதிமொழி கொடுத்திருக்கிறார்கள். Pl read today The Hindu, IE, Times of India (Covai ed) and IE and all Tamil newspapers of Madurai ed

இப்படிப்பட்ட தீண்டாமையை எவர் செய்தாலும் தவறென்பதுதான் பொது ஜனத்தின் முடிவாகும். இதை பார்க்க மறுத்து, “எங்களை மட்டுமே சீண்டுகிறார்கள் என்பது எங்களை விட்டுவிடுங்கள் நாங்கள் அப்படித்தான் இருப்போம்” என்று சொல்வதைப் போலல்லவா இருக்கிறது?

சாதிகள் அவசியம் என்று சொல்வோரை இன்று வில்லூரும் உததபுரமும் அவசியமில்லையென்று காட்டுகிறதல்லவா?
Reply

Anonymous said...

Nanda on April 24, 2012 at 10:35 pm

திரு குமரன், களிமுகு, ஓகை அவர்களே, திரு ram -இன் கீழே உள்ள கூற்றிற்கு உங்கள் பதில் என்ன? மேலும் விவேகனந்தர் சாதி கலப்பு திருமணங்களை எங்கே கூறியுள்ளார் என்றும் உரைக்கவும்.

“ஜாதி என்பது ஒரு குழு உணர்வு. அப்படிப்பட்ட குழு உணர்வில்லாமல் உலகில் எந்த மூலையில் வாழும் மனிதரும் இருக்க முடியாது. ஜாதிகள் என்கிற தற்போதைய வடிவம் மாறினாலும், அது வேறு ரூபத்தில் வரும். உதாரனம், வக்கீல்கள் ஒரு குழுவாக, போலீஸ்காரர்கள் ஒரு குழுவாக இருக்கின்றனர். இருவருக்குள்ளும் நீதிமன்ற வாசலிலேயே குழு குழுவாக மோதிக்கொள்கிறார்கள். இது ஒரு வகையில் ஜாதிச் சண்டையே! வக்கீல் ஜாதியும் போலீஸ் ஜாதியும் மோதிக்கொண்டது. காரணம் யாரை விட யார் பெரியவர் என்கிற உயர்வு தாழ்வு போட்டி தான்.

ஆனால் சமூகத்தில் இருக்கும் ஜாதீய உணர்வுகளை சமப்படுத்த ஒரே ஒரு அருமருந்து உண்டு. அதன் பெயர் ஆண்மீகம். பக்தி மார்கம். பாவம் புண்ணியம் பற்றிய போதனைகளும் எல்லோரும் ஆத்ம சொரூபமே என்கிற சிந்தனையையும் ஆழ விதைத்து தத்துவ மார்கத்தில் மக்கள் அனைவரையும் ஆழ்த்தினால் ஆயிரம் ஜாதிகள் உண்டானாலும் அவை யாவும் கங்கை, காவிரி, பாலாறு, தெண்பென்னையைப் போல வெவ்வேறு பாதையில் சென்றாலும் இறை என்கிற கடலை நோக்கிய பயணத்தில் ஒரிடத்தில் சங்கமிக்து ஒன்றாகவே ஒரே குலமாகவே வாழ்வார்கள்.

இன்னொன்றை கவனிக்க வேண்டும். ஹிந்து ராஜாக்களின் மன்னராட்சி காலத்தில் ஜாதிக் கலவரங்கள் இருந்ததாகத் தெரியவில்லை. அப்போதும் பல ஜாதிப்பிரிவுகளின் கீழ் மக்கள் வாழ்ந்து வந்திருப்பார்கள். முகலாயர் காலத்தில் கூட ஜாதிக்கலவரங்களுக்கான வரலாறு இருக்கிறதா என்று தெரியாது. தெரிந்தால் ‘உண்மையாக’ இருந்தால் சொல்லுங்கள்! ஆனால் அதே நேரத்தில் ஆங்கிலேயன் இந்தியாவில் ஆளுமையைக் கைப்பற்றிய பின் தான் அவன் எங்கெல்லாம் கோலோச்சினானோ அங்கெல்லாம் ஜாதிகள் பெயரால் மனிதர்கள் பிளவுபடுத்தப்பட்டு ஜாதிக்கலவரங்கள், ஜாதியின் பெயரால் படுகொலைகள் அல்லது கொடுமைகள் பற்றிய பதிவுகளை நாம் பார்க்க முடிகிறது.
காரணம் மன்னர் ஆட்சி காலங்களில் ஆன்மீகம் செழித்திருந்தது, மக்கள் தங்கள் பிரிவுகளை ஆன்மீகக் கடலில் மூழ்கி மறந்திருந்தார்கள். வெள்ளையன் காலத்தில் நாத்திகவாதமும் ஆன்மீகத்தின் மீதான நம்பகத் தன்மையும் மதிப்பீடுகளும் அழிக்கப்பட்டன. அதனால் மக்கள் ஜாதியின் மீது கவனம் பெறத் துவங்கினார்கள். ஆகவே ஜாதியின் பெயரால் மக்கள் என்றும் வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு பெயராகப் பிரிந்து தான் இருப்பார்கள். நாம் ஆன்மீகம் கொண்டு ஒன்று படுத்த வேண்டும்”
Nanda on April 24, 2012 at 11:31 pm

ஏழுமின் விழுமின் பிரசுரிக்கும் “ஆசிரியர் குழுவா’ இந்த பக்கத்தையும் வெளியிட்டுள்ளது என்று ஆச்சர்யமாக உள்ளது.

இந்த ஆசிரியர் குழுவும், பிற சாதி கலப்பு வாதிகளும் ‘எழுமின் விழுமின் – 10′ ஐ தயவு செய்து படிக்கவேணுமென்று கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து சுவாமி விவேகானந்தரை சாதி கலப்பிற்கு எடுத்துக்காட்டாக காட்டுவதை நிறுத்துங்கள்.

Anonymous said...

சான்றோன் on April 20, 2012 at 12:38 pm

தமிழ் ஹிந்து ஆசிரியர் குழுவினருக்கு…….

சாதி ஒழிப்பு திருமணங்கள் என்ற இந்த பகுதி ஆரம்பிக்கப்பட்டவுடன் என் கருத்தை பதிவு செய்ய நினைத்தேன் …இருப்பினும் என் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்படும் வாய்ப்பு இருப்பதால் தயங்கினேன்…..இனி தயங்கி பலனில்லை……

பொதுவாகவே தமிழகத்தில் உள்ள ஹிந்து இயக்க நண்பர்களிடம் ஒரு தாழ்வு மனப்பான்மை இருப்பதை கவனித்து வந்துள்ளேன்……தங்கள் பிரச்சாரமும் உழைப்பும் பெரும்பாலான மக்களிடம் எடுபடாததால் தங்கள் நடவடிக்கைகளில் ஏதோ தவறு இருக்கிறதோ என்ற சந்தேகம் வந்து விடுகிறது….இன்னும் ஏதாவது செய்ய வேண்டுமோ என்ற எண்ணம் இவர்களுக்கு இருந்து கொண்டே இருக்கிறது…..அவ்வப்போது தமிழகத்தில் பரபரப்பாக விற்பனையாகும் திராவிட இயக்கங்களின் அரசியலை காப்பியடிக்க முயல்கிறார்கள்…. [ பெரும்பாலும் இந்த முயற்சிகளில் படுதோல்வி அடைகிறார்கள் ] பா.ஜ.க , இந்து மக்கள் கட்சி போன்றவை ஈழப்போராட்டத்தை ஆதரிப்பதும் இந்த ரகம் தான்…. கவுண்டமணி ஒரு படத்தில் சொல்வார் ….நமக்கு என்ன வருமோ , நமக்கு என்ன உண்டானதோ அதை மட்டும் செய்தால்போதும் என்பார்…..அதுதான் நினைவுக்கு வருகிறது…..

வீர சாவர்க்கர் அவர்கள் கருத்தை பற்றியோ, சர்சங்க சாலக் அவர்கள் கருத்தை பற்றியோ நான் விமர்சனம் செய்யும் அளவுக்கு பெரிய ஆள் அல்ல நான்….இருப்பினும் என்கருத்தை சரியான அளவில் உள்வாங்கிக்கொண்டால்போதும்…..

சாதி என்பது என்ன? அதன் தேவை என்பது என்ன ? என்பதை நாம் கூட சரியாக புரிந்து கொள்ளாவிட்டால் எப்படி? ஹிந்து மதம் ஒரு ஆலமரம் என்றால் சாதிகள் அதன் விழுதுகள்…சாதிகள் உருவானதன் நோக்கமே இன்று திசை மாறி வக்கிரமாகி விட்டது என்பதை மறுக்க முடியாது….சாதி வெறி, தீண்டாமை போன்றவை அதன் தீய விளைவுகள்…….. ,அவை அடியோடு ஒழிக்கப்படவேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது……அதற்காக சாதிகளை அடியோடு ஒழிப்போம் என்று கிளம்புவது தேவையற்ற வேலை…..நடை முறையில் சாத்தியமற்றதும் கூட……

ஹிந்து மதம் ஒரு மிகப்பெரிய விஷயம்……பொதுவான பலவிஷயங்கள் இருந்தாலும் , பல நம்பிக்கைகள் , பல வழிபாடுகள் ,பல கலாச்சாரங்கள் சேர்ந்த தொகுப்பு தான் ஹிந்து மதம் ……சாதிகள் அதன் பிரிக்க முடியாத , பிரிக்ககூடாத அங்கம்…. ஒவ்வொரு சாதியையும் ஒரு தனிக்குழு….ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு பண்பாடு…..அவை அந்தந்த சாதியில் நீண்ட காலமாக தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது……..இதில் உயர்வு ,தாழ்வு எதுவும் இல்லை….அவரவர் பண்பாடு அவரவர்க்கு முக்கியம்…..அவை தொடர்ந்து கடைபிடிக்கப்படவேண்டும் என்பதும் முக்கியம்….இரண்டு சாதிகளை சேர்ந்தவர்கள் கல்யாணம் செய்து கொண்டால் அங்கு இரண்டு கலாச்சாரமும் கலக்கிறது…..அடுத்தடுத்த தலைமுறைகளில் இரண்டுமே நீர்த்துப்போய் விடுகிறது……தன்னுடைய பண்பாடு எது என்பதே அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு தெரியாமல் போய்விடும்….

உலகின் பெரும்பாலான கலாச்சாரங்களை அழித்துவிட்டு ,ஆதிக்கம் செலுத்தும் ஆபிராகாமிய மதங்களின் தாக்குதலை இன்றுவரை ஹிந்து மதம் எதிர்கொள்வதன் பின்னணியில் சாதிகளின் பங்கு மகத்தானது…..என்னதான் நாம் ஹிந்து என்று பொதுப்படுத்தினாலும் அவரவர் சாதி பழக்க வழக்கத்தை மாற்றிக்கொள்ள மறுப்பதால்தான் மதமாற்றம் தவிர்க்கப்படுகிறது……இறைவழிபாடு முக்கியம் தான்..,..இருப்பினும் அதிலும் அந்தந்த சாதி வழிபாடுகள் வெவ்வேறானவை…..அதில் அவர்களுக்கு இருக்கும் உள்ளார்ந்த பெருமிதம் தான் அதை நீடிக்க வைக்கிறது…..சாதிகளின் உள் கட்டமைப்பை உடைக்க முடியாததால்தான் மதமாற்றம் தடை படுகிறது…..பிற நாடுகளுக்கும் நம் நாட்டுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்…..

பொதுவான பண்பாடு , கலாச்சாரம் கொண்ட நாடுகளை ஒட்டு மொத்தமாக மதமாற்றம் செய்வது எளிது…..மாயன்கள் அழிந்தது அப்படித்தான்…..ஹிந்து மதத்தை அப்படி ஒரே கூரையின் கீழ் கொண்டு வருவது அரிது…..ஒரு வேளை கொண்டு வந்துவிட்டால் பிறகு மத மாற்ற சக்திகளின் வேலை எளிதாகிவிடும்…… அந்த வேலையை செய்வதற்குத்தான் மத மாற்ற சக்திகளின் எடுபிடியாக செயல்படும் திராவிட இயக்கங்கள், கம்யூனிஸ்டுகள்,சில தலித் இயக்கங்கள் போன்றவை உள்ளனவே? நீங்களும் அந்த ஜோதியில் ஐக்கியமாக வேண்டுமா?

கொங்கு வேளாளர் பேரவையின் விளம்பரத்தை கிண்டலடிப்பது எளிது….ஆனால் இந்தியாவிலேயே மத மாற்றம் மிக குறைவாக உள்ள இரண்டாவது சமூகம் அது என்பதை மறக்க வேண்டாம் …..[ நான் அந்த சாதியை சேர்ந்தவன் அல்ல.]

மீண்டும் சொல்கிறேன்…..சாதி வெறி , தீண்டாமை போன்றவற்றை எதிர்ப்போம்……ஆனால் சாதிகளை ஒழிப்போம் என்று கிளம்பவேண்டாம்…..சாதிகள் இல்லாத சமுதாயம் என்பது கனவு…..ஒரு வேளை அந்த கனவு நிறைவேறும் பட்சத்தில் அங்கு ஹிந்து என்று ஒரு மதம் இருக்காது என்பது உறுதி……

சாதிகள் தேவையடி பாப்பா – குல தாழ்ச்சி , உயர்ச்சி சொல்லல் பாவம்…….

Anonymous said...

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாசாபாத் அருகில் உள்ளது தொடூர் கிராமம். தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் - இளைஞர்கள் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை எழுச்சியுடன் கொண்டா டினர் (14.4.2012).
அண்ணலின் உருவம் பொறித்த கல்வெட்டு ஒன் றினையும் வைத்துள்ளனர்.
இதனைப் பொறுக்க முடியாத உயர்ஜாதி ஆண வக் கூட்டம் இரவோடு இரவாக அம்பேத்கருக்கு விழா நடத்திய இளை ஞர்களை கொடூரமாகத் தாக்கியுள்ளது. இதில் முனுசாமி எனும் தோழர் (வயது 38) மருத்துவ உதவி பலனின்றி மரணம் அடைந்துள்ளார் என்பது என்னே கொடுமை!
அடித்தவர்கள் சூத் திரர்கள் அடிபட்டவர்கள் பஞ்சமர்கள் என்பதுதானே சமூக நிலை? இந்த இரு வரும் இந்து மதம் என்ற சூளையில் விறகாகப் பயன் படுத்தப்படுபவர்கள்தானே.
பார்ப்பனீயம் திணித் துள்ள ஜாதி அடுக்குமுறை (Graded in Equality) பற்றி அண்ணல் எவ்வளவு சிறப்பாக எடுத்துக் கூறி யுள்ளார்!
பறையன் பட்டம் ஒழியாமல் உன் சூத்திரப் பட்டம் ஒழியவே ஒழியாது என்று பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் எடுத்துக் கூறவில்லையா?
இந்தத் தலைவர்கள் எதற்காகப் பாடுபட்டார்கள் என்பதை அறிய வேண் டாமா? இவர்களின் அய ராத தொண்டின் காரண மாக ஏதோ ஒரு வகையில் பயன் பெற்றவர்கள் அந்தத் தலைவர்கள் எடுத்துச் சொன்ன கொள்கை களைத் தெரிந்து கொள்ள வேண்டாமா?
இன்னும் சொல்லப் போனால் இந்து மத சாத்திரப்படி பஞ்சமர்கள் நான்கு வருணத்துக்குள் (டீரவ ஊயளவந) கொண்டு வரப்படாததால் அசிங்கத் திலிருந்து தப்பித்து விட் டனர். நான்கு வருணத் துக்குள் சிக்கிய சூத் திரனோ, பிர்மாவின் காலில் பிறந்த ஜாதி ஆக்கப் பட்டான்! சூத்திரன் என் றால் பாரத ரத்னா பட்டமா? பார்ப்பானுக்கு வைப்பாட்டி மகன் என்றுதானே பொருள்?
இந்த யோக்கியதையில் உள்ளவர்கள், தமக்கு மேல் உயர் ஜாதிக்காரன் எனும் தன்மையில் சூத்திரர்களின் தலையில் காலை வைத்து அழுத்திக் கொண்டிருப் பவன் பக்கம் தன்மான உணர்வின் கொழுந்து விட்டு எரியும் நெருப்பின் முகத்தை வெளிப்படுத் தாமல், தமக்கும் கீழே பஞ்சமர் இருக்கிறார் என்ற போலி பெருமையுடன், அவர்களைத் தாக்குவது அறிவுடையோர் செயலும் அல்ல - மனித உரிமைத் தன்மையும் அல்ல!
- மயிலாடன்

viduthalai 25-04-2012

Anonymous said...

Kavya says:
April 25, 2012 at 5:50 am

//ஜாதி ஹிந்துக்கள் நடத்தும் கோவில்களில் மற்றும் திருவிலாகளில் அங்கு பிராமின் இல்லாத அர்ச்சகர்களிடம் தலித் க்கு முழு சுதந்திரம் கொடுகின்றார்கள என்ன ? அங்கஊள்ள கோவில்களில் தலித் மக்கள் போயி வர முழு சுதந்திரம் இருகின்றத என்ன? அங்க என்ன பிரச்னை ? இங்கு வெட்டி வாதம் பண்ணும எதனை பேர் அங்கு சென்று போராடி இருக்கின்றார்கள் ?

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில்ல போயி, அர்ச்சனை செய்யும் உரிமையை இந்த வீரர்கள் , ஏன் நம்ம காவ்யா கூடத் தான், கேட்டுப் பார்க்கட்டுமே… முனி கை அருவாள் பூசாரி கையில் இருக்கும்…. அது தெரிந்து தானே இவர்கள் ஜாம் பஜார் ஜக்கு மாதிரி இங்கு உதார் விடுவது…//

என் பதில்:
மதுரை மீனாட்சியம்மன் கோயிலைச்சுற்றியுள்ள தெருக்களில் ஏராளமான சிறுகோயில்கள் இருக்கின்றன. அவை முற்காலத்தில் ஜாதிவாரியாக மக்கள் அத்தெருக்களில் வாழ்ந்த போது எழுப்பப்பட்டவை. எடுத்துக்காட்டாக, வடக்கு மாசி வீதியிலுள்ள நவநீதகிருஸ்ணன் அல்லது வடக்கு கிருஸ்ணன் கோயில். என்று சொல்லமுடியாக்காலத்திலிருந்தே கோனார்கள் வசித்து இக்கோயிலை எழுப்பியுள்ளார்கள். இதைப்போல பலப்பல ஜாதியினரின் கோயில்கள் உண்டு. தெற்கு கிருஸ்ணன் கோயில் சவுராட்டியர்களுடையது. வடக்குக்கிருஸ்ணன் கோயில் கோனார்களுடையது. கூடலழகர் கோயில் தெருவுக்கு அடுத்த தெருவில் சவுராட்டியர் கோயிலும் உண்டு.

இக்கோயிலகள் ஜாதிக்கோயில்கள். இஜ்ஜாதியினர் பிறரையழைக்கவில்லை. வந்து கும்பிட்டவர்களைத் தடுப்பதில்லை தற்போது. இக்கோயில்களின் என்னென்ன‌ விழாக்கள்; எப்போது, எப்படி, எவர் பூஜாரி என்பனவெல்லாம். அவர்கள் வைத்ததே.

அதே வேளையில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான கூடலழகர் கோயில், தமிழ்ச்சைவர்களின் கோயிலான மதுரை மீனாட்சிக்கோயில், திருமோகூர் காளமேகப்பெருமாள் கோயில் (108ல் ஒன்று) (மதுரை புறநகரில்) இவையெல்லாம் ஜாதிக்கோயில்கள் கிடையாது. இவை வைதீக முறைப்படி வழிபாடு நடக்கும் கோயில்கள். இன்னஜாதியினருக்கு என்று ஒருகாலத்தில் இருந்திருக்கலாம். இன்றில்லை.

திருமோகூர் பெருமாள் கோயிலுக்கருகில் உள்ள தேவர்களின் விருமாண்டி கோயிலிலிலோ அல்லது அய்யனார் கோயிலிலோ அவர்கள் ஜாதிப்பூஜாரித்தானே? அதை எதிர்க்கமுடியுமா? என்ற கேள்வியும், காளமேகப்பெருமாள் கோயிலில் ஏன் பார்ப்பனர்கள் மட்டுமே பூஜாரிகள் என்பதும் ஒன்றா?

பார்ப்ப்னர்கள் தங்களுக்கென‌ ஜாதிக்கோயில்கள் கட்டிக்கொண்டு அவர்கள் வேண்டியவரை பூஜாரிகளாக்கிக்கொள்ளலாம். அல்லது மீனாட்சியம்மன் கோயில், கூடல்ழகர் கோயில் போன்ற வைதீகக்கோயில்களையே தங்கள் ஜாதிக்கோயிலகளாக்கிக்கொள்ளலாம். எவரும் உங்களைக்கேள்வி கேட்டமுடியாது.

மலர்மன்னனுக்குச் சொன்னதே இங்கும் : ஜாதியா? மதமா? முடிவுசெய்து கொள்ளுங்கள். மற்றவர்கள் ஜாதியே என்று முடிவு செய்துவிட்டார்கள். நீங்கள் எப்போது ?
Reply