Followers

Tuesday, March 14, 2023

இப்படிப்பட்ட ஆட்கள் இருக்கும் வரை சாதி ஒழியும் என்று நினைக்கிறீர்களா?

 'சாதி மாறி கல்யாணம் பண்ணிக் கொண்டால் பிறக்கும் குழந்தையானது மரபணு மாற்றப்பட்டு மனிதத் தன்மையற்ற மிருகங்களாக பிறப்பர்'


இப்படிப்பட்ட ஆட்கள் இருக்கும் வரை சாதி ஒழியும் என்று நினைக்கிறீர்களா?


 இதனால் தான் வெறுப்புற்று மூன்று நான்கு தலை முறைக்கு முன்னால் எங்களின் முன்னோர்கள் சனாதன  இந்து மதத்தை தூக்கி எறிந்து விட்டு இஸ்லாத்தை ஏற்றனர். தமிழகத்தில் உள்ள இஸ்லாமியர்களிடம் அவர்களின் மூதாதையரின் சாதி என்ன என்று கேட்டால் கூட தெரியாத நிலை. அந்த அளவு சாதிகளற்ற சமூகமாக எங்களை மாற்றி விட்டது இஸ்லாம்.




3 comments:

Dr.Anburaj said...


படிப்பவர்களை முட்டாள் ஆக வைத்திருக்கும் தந்திரங்கள் செய்வதில் வல்லவா் சுவனப்பிரியன். இந்த பார்ப்பனா பேசியதெல்லாம் முட்டாள்தனமானது என்று ஏற்கனவே முடிக்கப்பட்ட பழைய வீடியோக்களை மீண்டும் பதிவிட்டு இந்துமதத்தின் மீது வெறுப்பு ஏற்படுத்தியும் இந்தியாவை ஆண்ட அரேபிய முகலாய துருக்கி மன்னா்கள் அனைவரும் பரம யோக்கியா்கள் என்று மறைமுகமாக நிறுவ சுவனப்பிரியன் முயன்று வருகின்றாா். அவரது தந்திரங்களில் இதுவும் ஒன்று. மரபு அறிவியல் படித்தவர்கள் தெளிவாக சொல்லி விட்டாா்கள் சாதி கலப்பினால் உயா் ரக மனிதர்கள் தோன்றுவார்கள். ஒரு குடும்பத்திற்கும் திருமணம் செய்வதை விட மாற்று குடும்ப தொகுதிக்குள் திருமணம் செய்வது சிறந்தது என்பது ஜெனிடிக் அறிவியல். ஆக
வேதகாலத்தில் . . .10000 வருடங்களுக்கு முன்பு. . .மக்கள் சாதியாக வாழவில்லை.பின் தொழில், புகோளம் .. படையெடுப்பு. . . வாழ்க்கை முறை போன்ற மாறுதல்களினால் சாதி உருவானது. ஆக இந்த பார்பனரது ஜீன்னை ஆராய்ந்தால் . .10000 வருடத்திற்கு முன்பு இவரது ஜீனும் ஆதிதிராவிடா் ஜீனும் ஒன்று ஆக இருக்கும் என்பது உண்மை.

இன்று அதிக அளவில் பிறாமண பெண்கள் பிற சாதி ஆண்களைத் திருமணம் செய்கின்றார்கள்.

கள்ள நோட்டு செல்லாத நோட்டுகளுக்கு விளம்பரம் கொடுக்கும் சுவனப்பிரியன் ஒரு இந்து ஒழிப்பாளா்.

Dr.Anburaj said...

உமரின் மகளை முஹம்மது மணந்தாா்.
இரண்டாம் கலிபாவாக பொறுப்பேற்ற உமா் சக முஸ்லீமால் கொல்லப்பட்டாா்.
பின் கதிஜாவின் இரண்டு மகள்களை மணந்த உதுமான் என்பவா் கலிபாவாக அரியணை ஏறினாா். சொந்த குடும்பத்தினருக்கு அதிக சலுவை பதவிகள் வழங்குகின்றாா் என்று பல குற்றச்சாட்டுக்களை கொடுத்து ஊா் கூடி அவரை கொலை செய்தாா்கள் சக முஸ்லீம்கள். கொன்றவன் யாா் என்று 1600 வருடங்களாக கண்டுபிடிக்க இயலவில்லை.பின் அரியணைக்கு முஹம்மதுவின் செல்ல மனைவிக்கும் முஹம்மதுவின் மருமகனுக்கும்.. அலி. . . போட்டி ஏற்பட்டது. பஸ்ரா என்ற இடத்தில் முஸ்லீம்கள் இரண்டு அணியாகப் பிரிந்து போரிட்டனா். 5000 முஸ்லீம்கள் செத்தாா்கள். போரில் ஜெயித்த அலி கலிபாவாக முடிசுட்டிக்கொண்டாா்.ஆனால் மககள் ஆதரவு அளிக்கவில்லை. சக முஸ்லீம் ஒருவரால் தலை குனிந்து தொளுகை செய்யும் போது வாளால் தாக்கி கொல்லப்பட்டாா். பின் அவரது குடும்பம் . .அதாவது முஹம்மதுவின் பேரர்கள் இரண்டு பேரும் கொல்லப்பட்டாா்கள். இதுதான் இசுலாம். இந்த குப்பை கதையில் உலகிற்கு என்ன முன் உதாரணம் உள்ளது.?????யுத்தத்தில் கைபற்றப்பட்ட பெண்கள் ஹலால் என்று அசிங்கமான கருத்தை சொல்லும் ஒரு அசிங்கம் . . .. ?????????

Dr.Anburaj said...

உமரின் மகளை முஹம்மது மணந்தாா்.
இரண்டாம் கலிபாவாக பொறுப்பேற்ற உமா் சக முஸ்லீமால் கொல்லப்பட்டாா்.
பின் கதிஜாவின் இரண்டு மகள்களை மணந்த உதுமான் என்பவா் கலிபாவாக அரியணை ஏறினாா். சொந்த குடும்பத்தினருக்கு அதிக சலுவை பதவிகள் வழங்குகின்றாா் என்று பல குற்றச்சாட்டுக்களை கொடுத்து ஊா் கூடி அவரை கொலை செய்தாா்கள் சக முஸ்லீம்கள். கொன்றவன் யாா் என்று 1600 வருடங்களாக கண்டுபிடிக்க இயலவில்லை.பின் அரியணைக்கு முஹம்மதுவின் செல்ல மனைவிக்கும் முஹம்மதுவின் மருமகனுக்கும்.. அலி. . . போட்டி ஏற்பட்டது. பஸ்ரா என்ற இடத்தில் முஸ்லீம்கள் இரண்டு அணியாகப் பிரிந்து போரிட்டனா். 5000 முஸ்லீம்கள் செத்தாா்கள். போரில் ஜெயித்த அலி கலிபாவாக முடிசுட்டிக்கொண்டாா்.ஆனால் மககள் ஆதரவு அளிக்கவில்லை. சக முஸ்லீம் ஒருவரால் தலை குனிந்து தொளுகை செய்யும் போது வாளால் தாக்கி கொல்லப்பட்டாா். பின் அவரது குடும்பம் . .அதாவது முஹம்மதுவின் பேரர்கள் இரண்டு பேரும் கொல்லப்பட்டாா்கள். இதுதான் இசுலாம். இந்த குப்பை கதையில் உலகிற்கு என்ன முன் உதாரணம் உள்ளது.?????யுத்தத்தில் கைபற்றப்பட்ட பெண்கள் ஹலால் என்று அசிங்கமான கருத்தை சொல்லும் ஒரு அசிங்கம் . . .. ????????? அன்றில் இருந்து இன்று வரை முஸ்லீம்கள்மத்தியில் ஆயிரம் பிளவுகள். . . ஒன்றை ஒன்று அழிக்க இன்று வரை அது முயன்றுவருகின்றது. பள்ளிவாசலில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி படுகொலை நட்த்தும் வீரா்கள் முஸ்லீம்கள்தான்.