Followers

Wednesday, March 01, 2023

கேஸ் சிலிண்டர் 15 ஆயிரம் கொடுத்தும் வாங்குவோம்

 'கேஸ் சிலிண்டர் 15  ஆயிரம் கொடுத்தும் வாங்குவோம்: ஆனாலும் எங்களுக்கு இந்து ராஷ்ட்ரா வேண்டும்?' 


இப்படிப்பட்ட கிருக்கன்கள் வட மாநிலங்களில் நிறைந்திருப்பதால்தான் மோடி மறு முறை பிரதமராக முடிந்தது. 


இந்தியாவில் முஸ்லிம்கள் இருக்கும் வரை பார்பனர்களால் சூத்திரர்களுக்கு எந்த ஆபத்தும் வராது. ஏனெனில் மதம் மாறி விடுவார்கள் என்ற பயத்தில் பார்பனியம் தனது வேலையை பகிரங்கமாக செய்ய சற்று தயங்குகிறது. முஸ்லிம்களை துடைத்தெறிந்து விட்டால் இந்தியா 2000 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி வர்ண பேதத்தில் கட்டமைக்கப்பட்டதோ அதை நோக்கிச் செல்லும் கட்டாயமாக. அந்த நேரத்தில் இன்று 'ஜெய் ஸ்ரீராம்' என்று கோஷமிடும் சூத்திரர்கள் தாங்கள் செய்த தவறை நினைத்து வருந்தியிருப்பார்கள்.




No comments: