Followers

Friday, December 07, 2018

சுபோத் குமார் சிங்கின் மகன் அபிஷேக் சிங்கின் பேட்டி

சுபோத் குமார் சிங்கின் மகன் அபிஷேக் சிங்கின் பேட்டி

'எனது தந்தை பசு காவலர்களால் கொல்லப்பட்டு விட்டார். எனது தந்தை எப்போதுமே இந்து, முஸ்லிம், சீக் என்று வித்தியாசம் பார்ப்பதில்லை. அனைவரையுமே ஒரே கண்ணோடு பார்த்தார். இன்று இந்து, முஸ்லிம் என்ற பிரிவினையில் எனது தந்தையை திட்டமிட்டு கொன்று விட்டார்கள். எனது தந்தையை இனி யார் மீட்டுத் தருவார்'

இந்த மகனின் கண்ணீருக்கு யோகி ஆதித்யநாத்தின் தேச விரோத கும்பல் என்ன பதிலை வைத்துள்ளது.


1 comment:

Dr.Anburaj said...

Did you publish the interview of sons & dauters of Hindus who were killed in coimbatore Bombs blasts masterminded by Al-Umma, A Arabian imperialistic terrorists gang.