Followers

Wednesday, August 25, 2021

தேங்காய் பட்டிணம் பள்ளிவாசலைப் பற்றி சகோதரி சபரி மலா!

 

தேங்காய் பட்டிணம் பள்ளிவாசலைப் பற்றி சகோதரி சபரி மலா!



கருங் கற்களாலேயே கட்டப்பட்ட பள்ளிவாசல்.



இஸ்லாம் பெண்களை அடிமைபடுத்துகிறது என்று பெண் உரிமை பேசும் இந்துத்வாக்கள் இவ்வாறு பெண்களை கோவிலின் முக்கிய பகுதிகளுக்கு அழைத்துச் சென்று விடுவார்களா?




 

2 comments:

Dr.Anburaj said...

01)இது ஒரு இந்து ஆலயம். இந்துக்களுக்கு முறையாக சமய கல்வி அளிக்கப்படாத காரணத்தாலும் எம்மதமும் சம்மதம் என்ற வெகுளித்தனமான கொள்கையிருந்ததாலும் சுலபமாக ஏமாற்றப்பட்டு மதம் மாற்றப்பட்டாா்கள்.மதம்மாறிய இந்துக்கள் மதம் மாறாத இந்துக்களை வெறுக்கின்றார்கள். அழிக்க நினைக்கின்றார்கள்.

02.இந்து பெண்கள் கல்வி ஆய்வுகள் போன்ற அனைத்து துறைகளிலும் பிரகாசித்து வந்தாா்கள். பர்தா பா்கா போடும் பழக்கம் இந்தியாவில் கிடையாது. ஆனால் துருக்கிய அரேபிய படையெடுப்புகளால் நாடு பாழான போது முக்காடு பர்தா போன்ற பழக்கங்கள் உருவானது. பெண்களின் சமய சமூக வாழ்க்கை பாழானது முஸ்லீம்களின் ஆட்சியால்தான். குமுஸ் கலாச்சாரத்தை பரப்பியவர்கள் . . . பெண்களை அடிமைப்படுத்துவது குரான் போதித்த கலாச்சாரம் . . . எனவே குற்ற உணா்வின்றி பெண்களை கொடுமைப்படுத்தியவர்கள் மு்ஸ்லீம்கள்தான். அடிமைச் சந்தையில் பெண்களை விற்று ஆயுதம் வாங்கியருக்கின்றாா் உங்கள் நபி அரேபிய தளபதி முஹம்மது.

சபரிமாலை சுய விளம்பரத்திற்காக இப்படி கூத்தடிக்கின்றார்.

Dr.Anburaj said...

பள்ளிவாசலை நன்றாக கவணித்துப்பாருங்கள்ஸ.அதில் இந்துக்கோவில்களின் கட்டிடவேலைபாடு உள்ளது.இது முகலாயர்களின் கட்டிடக்கலை அல்ல.

முஹமது நபி (ஸல்) அவர்களின்பிறப்பு. அப்துல்லாஹ் ,அமீனா தம்பதியருக்கு 20.04.571 திங்கள் கிழமை ரபீ உல் அவ்வல் பிறை 12 (பிறை 9 என்றும் கூறப்படுகிறது) அன்று பிறந்தார்.


மதபோதகரானது தனது 40 வது வயதில்.
571+40=611.
அதாவது கிட்டத்தட்ட இஸ்லாம் மதம் தோன்றிய ஆண்டு.

பாபர் (முதலாம் முகலாயர்)முதலாம் பானிப்பட் போரின் மூலம் இந்தியாவில் கால் ஊன்றிய ஆண்டு 21.04. 1526. (இதன்பின் தான் இந்துக்கள் ஒவ்வொருவராக இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்படுகிறார்கள்.) இந்த ஆண்டிலிருந்து கணக்கெடுத்துக்கொண்டாலுமே 2021 ஆம் ஆண்டுவரை இஸ்லாம்மதம் இந்தியாவில் தோன்றி 495 ஆண்டுகள்தான் ஆகின்றன.பிறகு எப்படி தேங்காய்பட்டிணத்தில் தமிழகத்தின் முதல் பள்ளிவாசல் 1300 ஆண்டுகளுக்கு் முன் தோன்றியிருக்கமுடியும்.பொய்யான வரலாற்றை இந்த அம்மையாரும் சிலரும் உறுவாக்குகிறார்கள்.

இவர்கள் இப்படியே பொய்யைக்கூறி பொய்யான வரலாற்றை உருவாக்குகிறார்கள்.இந்த காணொளியையும்
இந்தசெய்தியையும் அனைவருக்கும் பகிரவும்.இல்லையென்றால் இதுதான் உண்மை என்று இளைய தலைமுறையினர் எண்ணிவிடுவார்கள்.