Followers

Thursday, August 26, 2021

ராகுல், நவீன், நீரஜ்.

 

ராகுல், நவீன், நீரஜ்.



இந்த மூவரும் பல்வேறு குற்ற செயல்களுக்காக டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆனால் சிறையில் இவர்களுக்கு மது, உயர்தர உணவு, சிகரெட் என்று அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது.



சிறையில் அடைப்பது குற்றவாளிகள் திருந்துவதற்காக. இந்த இந்து இளைஞர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுத்தால் எப்படி திருந்துவார்கள். டெல்லி காவல் துறை அமித்ஷாவின் கட்டுப் பாட்டில் உள்ளது.



முஸ்லிம்களுக்கு எதிராக ஏதாவது கலவரம் செய்ய இவர்களை பயன்படுத்திக் கொள்வார்கள். இந்த இளைஞர்களின் எதிர்காலம் இவ்வாறு குற்றப் பின்னணியிலேயே கழியும். அமித்ஷா இந்து மத வளர்ச்சிக்கு நிறைய செய்கிறார்... :-)



தகவல் உதவி

இந்தியன் எக்ஸ்பிரஸ்

25-08-2021



The 24-second video purportedly shows four men sitting inside the police lock-up with Rahul and Naveen and consuming liquor, chips and other food items. The men are seen sitting on a mattress, and also seen talking on the phone and smoking. Two persons can purportedly be seen sitting outside the lock-up.

 



1 comment:

Dr.Anburaj said...

நாடு முழுவதும் ஊழல் வாதிகள் பெருகி வருகின்றார்கள். பணம்படைத்தவன் யாராக இருந்தாலும் சிறைகளில் அதிக வசதிகள் பெற முடியும். டெல்லி. . . ஜெயில் மத்திய உள்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதா? எனக்கு தெரியாது. உள்துறை அமைச்சா் இந்து பண்பாட்டில் நம்பிக்கை கொண்டவா். அரேபிய சிந்தனைகள் விஷமானது என்பதை நன்கு அறிந்தவா்.எனவே அவரை குறை கூற இந்த சந்தா்ப்பத்தை பயன்படுத்துகிறாா் சு..ன்.

ஆனால் பயங்கரவாத கொலை குற்றங்களுக்காக ஜெயில் தண்டனை அனுபவித்து வரும் சில முஸ்லீம் கைதிகள் சிறையில் இரும்பு படுக்கை அதில் பஞ்சணை தொலைக்காட்சி பெட்டி சகிதம் வாழ்ந்து வந்ததை ஒருவன் வீடியோ எடுத்து வெளியிட்டார்கள். அனைத்து பத்திரிகை தொலைக்காட்சிகளிலும் வந்தது.

அப்போது தாங்கள்
காது கேட்கவில்லை.
கண்கள் பார்க்கவில்லை.
மூளை செயல்படவில்லை.
கைள் செயலற்று இருந்தது.

எனவே அது குறித்து பதவிடவில்லை புரண யோக்கியா் சுவனப்பிரியன்.
இந்துவுக்கு ஒரு நியாயம்.முஸ்லீம்கள்எ ன்றால் ஒரு நியாயம்.