Followers

Thursday, September 16, 2021

பாழாய்ப்போன பாஷையாம்.

 'என்ன மாமி தண்ணீர் என்று சொல்கிறீர்கள்... தீர்த்தம் என்று சொல்லுங்கோ'

'என்ன செய்றது.. பஸ் ரயில் ஏறி போறச்சே மத்தவாளோட பேசியே அந்த பாழாய்ப் போன சனியன் பாஷை என்னையறியாமல் வந்துடுது'
பாழாய்ப்போன பாஷையாம்.
கலப்பு திருமணம் பண்ணா குழந்தை ரவுடியா பிறக்குமாம்.. சாதி அவசியம் இருக்க வேண்டுமாம்... என்ன திமிர் பாருங்கள்.



1 comment:

Dr.Anburaj said...

முஸ்லீம்கள் ஜமாத்திலும் இப்படித்தான் பேசுகின்றார்கள்.
ஒரு முஸ்லீம் பெண் இந்துவை திருமணம் செய்வதை முஸ்லீம்கள் யாரும் விரும்பவில்லை.
கடுமையாக வெறுக்கின்றார்கள்.
கொலை செய்யவும் துடிக்கின்றார்கள்.
--------------------------------------------------------------------------------
ஆனாலும் எனது கருத்தை பதிவு செய்கின்றேன். சாதி கலப்பு தவிா்க்க முடியாதது.

முன்னோர்களாக பிளேடு பக்கிரி. . . தான் இருப்பார்கள் என்பதற்கு என்ன ஆதாரம்?

பிறாமணா்கள் மடங்களிலும் கோவில்களிலும் களவு எடுப்பார்கள். மற்றவர்கள் வேறு இடங்களில் திருடுவார்கள்.
ஆனால் சாதி மறுப்புதிருமணங்கள் குடும்ப உறவை கெடுத்து விடும் என்பது உண்மைதான்.
குடும்பம் தான் ஒருமனிதனுக்கு முதல் பாதுகாப்பு.
ஆனாலும் சாதி மறுப்பு திருமணங்கள் நடந்தே தீரும்.
இரண்டு கால்களையும் போலியோவிற்கு பறி கொடுத்து தவழ்ந்து நடந்துகொண்டு இரும்பு கேட .. . .போன்ற கீரில் வேலை்கள் தற்போது வீடுகளுக்கு அஸ்பெஸ்டாஸ் டாடா இரும்பு தகடு மேற்கூரைக்கு அமைத்து நல்லமுறையில் வருமானம் கொண்ட நாடாா் சமூகத்து பையனுக்கு பெண் கொடுக்க யாரும் முன்வரவேயில்லை.பரம ஏழையாக இருக்கும் பெண்ணைக் கூட பெண் கேட்டேன் யாரும் முன்வரவேயில்லை. ஆதிதிராவிடா் சாதியில் தந்தையில்லாத ஒரு நல்ல பெண் இருந்தாள். அவளைக் கேட்டேன். சம்மதித்து விட்டாள். திருமணம் சிறப்பாக நடந்தேறிவிட்டது.நாடாா . . . என்று சாதி பார்க்கும் நபா்கள் வாயை பொத்திக்கொண்டாா்கள். என்னை பலா் கடுமையாக திட்டித்தீா்த்தாா்கள்.
மணமக்கள் மிக்க மகிழ்ச்சியோடு வாழ்கின்றார்கள். பட்டறையில் மனைவியும் கணவனும் பாடுபட்டு வாழ்கின்றார்கள். எனக்கு படு மகிழ்ச்சி.