'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Tuesday, April 21, 2026
எனது 40 வருட சவுதி வாழ்வில் ஒரு முறை கூட தண்ணீருக்காக அலைந்ததில்லை
சவுதி அரேபியா - கடல்
நீரை குடிநீராக மாற்றி அசாத்திய சாதனை
பாலைவனம் சோலைவனமாகியுள்ளது..
ஊழலற்ற ஆட்சியில் சவுதி ஒளிர்கிறது.
எனது 40 வருட சவுதி வாழ்வில் ஒரு முறை கூட தண்ணீருக்காக
அலைந்ததில்லை
No comments:
Post a Comment