தாய் நாட்டுக்காக
ஈரான் மக்களின் உறுதி - பணிந்தது அமெரிக்கா - வென்றது ஈரான்
எந்தவொரு ஈரானியரும்
தங்கள் நாட்டின் உள்கட்டமைப்பு சேதமடைவதைக் காண விரும்பமாட்டார்கள்.
ஈரானியர்களின் ஓர் முயற்சி: மின் உற்பத்தி நிலையங்களைச் சுற்றி மனிதச் சங்கிலி
அமைத்தல்.
குண்டுகள் விழும்
என தெரிந்தும் அணு உலைகளுக்கு முன்னால் அமர்ந்து இசையால் எதிர்ப்பை தெரிவிக்கும் ஈரானியர்
மின் உற்பத்தி நிலையங்களை
அழிப்பது உள்ளிட்ட போர்க்குற்றங்களால் ஈரான் மீது டிரம்ப் அச்சுறுத்தல் விடுத்துள்ள
நிலையில், ஈரானிய இசைக்கலைஞர் அலி கம்சாரி ஒரு மின் உற்பத்தி நிலையத்தின்
அருகே இசைக்கிறார்.
குண்டு வெடிப்புகளால்
கட்டிடம் சிதிலமடைந்தாலும் தனது பாடத்தை ஆன் லைனில் நடத்தும் ஈரானிய ஆசிரியர்
ஷெரீஃப் பல்கலைக்கழகத்தின்
கணிதப் பேராசிரியர் ஒருவர், நேற்று அமெரிக்காவாலும்
இஸ்ரேலாலும் குண்டுவீசித் தாக்கப்பட்ட தனது அலுவலகத்திலிருந்து, இன்று தனது முதுகலை சீரற்ற வழிமுறைகள் (Randomized
Algorithms) வகுப்பை இணையவழியில் நடத்தினார்.
இந்த அளவிலான அர்ப்பணிப்புதான்
ஈரானை வெல்ல முடியாததாக ஆக்குகிறது
No comments:
Post a Comment