Followers

Friday, November 02, 2012

திருத்தணி- ஒரு கலக்கல் விமர்சனம்!

திருத்தணி- ஒரு கலக்கல் விமர்சனம்!

வழக்கத்தை விட கொஞ்சம் கூட்டம் அதிகமாகவே இருந்தது. எப்பொழுதும் போல பெண்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. எப்படியும் பார்த்து விடுவது என்ற முடிவோடு நானும் எனது நண்பனும் நின்றிருந்தோம். இரவு மணி ஒன்பது இருக்கும். எதிர்பார்த்தபடி எந்த ஆரவாரமும் இல்லாமல் பிரபல பாடகர் கே.ஜே.ஏசுதாஸ் மேடை ஏறினார்.



நான் எதிர் பார்ததோ தமிழ் பாடல்கள். ஆனால்

அவர் பாடியதோ வட மொழி பாடல்கள்.

நீங்கள் எதிர் பார்த்ததோ சினிமாபட விமரிசனம்.

நான் தரப் போவதோ திருத்தணி ஊரைப் பற்றிய விமரிசனம். :-)

ஜேசுதாஸின் பாடல்கள் அனைத்தும் எனக்கு படிக்கும் காலங்களில் மிகவும் பிடிக்கும். இன்றும் கூட அவரது குரல் அதே வசீகரத்துடன் உள்ளது ஆச்சரியமான ஒன்று. அரை மணி நேரம் பாடலை கேட்டு விட்டு பிறகு இடத்தை விட்டு நகர்ந்தோம். இது நடந்தது 25 வருடங்களுக்கு முன்பு திருத்தணியில்.

எனது மாமா இங்கு ஸ்பென்சர், டபுள் செவன், மற்றும் டீத்தூள் போன்றவற்றின் திருத்தணி ஏஜண்டாகவும் சொந்த தொழிலும் பார்த்து வந்தார். குடும்பத்தோடு இங்கு தங்கியிருந்தார். நான் படிக்கும் காலங்களில் முழு ஆண்டு தேர்வு முடிந்தவுடன் ஒரு மாத விடுப்பில் சில ஆண்டுகள் இங்கு வந்து விடுவதுண்டு. நான் வாழும் கிராமத்துக்கும் திருத்தணிக்கும் ஏக வித்தியாசம். இது ஒரு கோவில் நகரம். பக்தர்கள் கூட்டமாக வருவதும் போவதும் எந்த நேரமும் ஜன நெருக்கடியோடு உள்ள இந்த ஊர் எனக்கு ஒரு வித்தியாசமாக பட்டது. மேலும் தமிழும் தெலுங்கும் கலந்து அந்த மக்கள் பேசும் அழகும் ஒரு வித்தியாசமாக இருக்கும்.



திருவள்ளூர் மாவட்டத்தில், சென்னையிலிருந்து மும்பை செல்லும் ரயில்பாதை வழியில், அரக்கோணத்திற்கு வடக்கே 13 கிலோ மீட்டரிலும், சென்னையில் இருந்து வடமேற்கே 84 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது திருத்தணி. "தொண்டை நாடு" என்று அழைக்கப்படும் பகுதியில் திருத்தணி அமைந்திருப்பதாக தமிழ் நூல்கள் கூறுகின்றன.
எப்பொழுது ரயிலில் வந்தாலும் செங்கல்பட்டில் வந்து இறங்கி விடுவோம். அங்கிருந்து அரக்கோணம், காஞ்சிபுரம் வழியாக திருத்தணிக்கு பஸ்ஸில் பயணிப்போம். எங்கு திரும்பினாலும் மலைகளும் மலை சார்ந்த இடங்களும் எனக்கு ஒரு வித்தியாசமான தோற்றத்தை தந்தது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் மலை கோவிலுக்கு வேனில் ஏறி சென்று விடுவேன். கோவிலின் உள்ளே செல்லாமல் வெளிப்பகுதிகளில் சுற்றித் திரிந்த காலங்கள் பசுமையாக ஞாபகம் உள்ளது. ஒரே ஒரு முறை கோவிலின் உள் பக்கம் வரை சென்று வழிபாடுகள் எல்லாம் எவ்வாறு நடைபெறுகிறது என்று பார்த்து வந்தேன்.

குரங்குகளின் அட்டகாசம் இங்கு அதிகம். எந்த பொருளை வைத்திருந்தாலும் பிடுங்கிக் கொண்டு ஓடி விடும். எனவே சாப்பாட்டுப் பொருள்களை மிகவும் கவனமாகத்தான் கொண்டு செல்ல வேண்டும். குரங்குகள் எவ்வளவோ அதுபோல் பன்றிகளின் நடமாட்டமும் அதிகம். எங்கள் மாவட்டத்தில் இந்த இரண்டையும் பார்க்க முடியாததாகையால் ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டு செல்வேன். மலைக்கு மேலே சில சகோதரர்கள் திறந்த வெளியில் காலைக் கடனை கழிப்பதை பார்த்தேன். இவர்களின் வேலை முடிய அதன் அருகிலேயே பன்றிகள் தயாராக நிற்கும். இவர்கள் தங்கள் வேலையை முடித்தவுடன் பன்றிகள் வேக வேகமாக வந்து அந்த இடத்தை சுத்தம் செய்வதை முகத்தை சுழித்துக் கொண்டு ஒரு வித அசூசையோடு பார்த்து சென்ற காலங்கள் உண்டு.

இது ஒரு கோவில் நகரம். பல மாநிலத்தவர்கள், பல நாட்டவர்கள் வரும் சுற்றுலா தளம். இங்கு கழிவறைகளை அரசு இலவசமாக கட்டி சுகாதாரத்தை ஏன் பேணக் கூடாது? நிறைய வருமானத்தை தரக் கூடிய ஊராகவும் இது இருக்கிறது.

மாலை நேரங்களில் மாமா வீட்டுக்கு பக்கத்தில் ஒரு விளையாட்டு திடல் உள்ளது. அங்கு சென்று மாலை நேரங்களில் கைப்பந்தாட்டம் விளையாடுவது வழக்கம். அங்கும் ஒரு சில நண்பர்கள் கிடைத்தனர். அடுத்து அரசு பொது நூலகம் ஒன்றும் உள்ளது. தினமும் காலையில் அங்கு சென்று பத்திரிக்கைளை படிக்க ஆரம்பித்து விடுவேன். மீட்டர் கேஜ் தண்டவாளங்களையே பார்த்து வந்த எனக்கு இங்கு ப்ராட்கேஜ் தண்டவாளங்களையும் அகலமான ரயில் பெட்டிகளையும் ஆச்சரியத்தோடு பார்த்த காலங்கள் உண்டு. இங்கும் எனது நேரம் நிறைய சென்றுள்ளது.

வெள்ளிக் கிழமை வந்தது. தொழ வேண்டுமே! பள்ளியை விசாரித்துக் கொண்டு தொழ சென்றேன். சிறிய பள்ளி. 100 பேர் தொழ வசதியுடையது. வெள்ளிக்கிழமை அன்று சுமாராக நூற்றைம்பது பேர் வரை தொழ வந்தனர். இடம் இல்லாதவர்களுக்கு வெளியில் பாய் போடப்பட்டது. அங்கும் ஒரு சில நண்பர்கள் கிடைத்தனர். இந்த பழக்கங்கள் எல்லாம் ஏற்பட்டவுடன் விடுமுறை நாட்களில் திருத்தணி வருவதை வழக்கமாக்கி கொண்டேன். .
--------------------------------------------------------
திருத்தணி தமிழகத்துடன் இணைந்த வரலாறு!

1953ம் ஆண்டு மொழி வாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. அப்போது தமிழர்கள் அதிகம் வசித்து வந்த திருத்தணி தாலுகாவை பிரித்து ஆந்திராவுடன் இணைத்து விட்டனர். தெலுங்கு மொழி பேசும் மக்களும் ஓரளவு இருந்தனர்.

இதையடுத்து திருத்தணியை மீட்கும் போராட்டம் உருவெடுத்த்து. மல்லங்கிழார் என்பவரின் தலைமையில் இந்தப் போராட்டம் வெடித்த்து. பின்னர் மல்லங்கிழார் உயிர் நீக்கவே, மறைந்த ம.பொ.சிவஞானம் தலைமையில் போராட்டம் தொடர்ந்தது.

பலரின் உயிர் துறப்புகள், ஆவேசப் போராட்டங்கள் காரணமாக 1960ம் ஆண்டு, அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவின் உத்தரவுப்படி பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டு திருத்தணி மீண்டும் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது.

இதையடுத்து 1960ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி திருத்தணியை தமிழகத்துடன் ஒப்படைக்கும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சி நடைபெற்றது. முதல்வர் காமராஜர் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த அமைச்சர் பக்தவச்சலம் திருத்தணி தாலுகாவை முறைப்படி பெற்றுக் கொண்டார். தற்போது திருத்தணி நம்மோடு சேர்ந்து 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.

---------------------------------------------------------

கே.ஜே.ஏசுதாஸின் சில மேடைப் பேச்சுக்கள்.





40 comments:

UNMAIKAL said...

பிரவீன் தொகாடியாவின் "தேச விரோத" பேச்சும்;

மவுனம் காக்கும் "கேரள" அரசும்!


Saturday, 03 November 2012 04:42 MARUPPU மீடியா - செய்திகள்


NOV 3, வங்கக்கடல் ஹிந்துக்களுக்கு சொந்தமானது,

இதில் மீன்பிடிக்க முஸ்லிம்களை அனுமதிக்கக்கூடாது,

என பேசிய "பிரவீன் தொகாடியா" மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.


கடந்த "பக்ரீத் பெருநாள்" அன்று, திருச்சூர் வந்த தொகாடியா,

வங்கக்கடல் ஹிந்துக்களுக்கு மட்டுமே சொந்தமானது,

இந்தக்கடலில் மீன்பிடிக்க முஸ்லிம்களை அனுமதிக்கக்கூடாது,

என்று வெறியூட்டும் வகையில் பொதுக்கூட்ட மேடையிலேயே பேசிய "பிரவீன் தொகாடியா"

குஜராத் மாநிலத்தின் "கட்ச்" தொடங்கி "பெங்கால்" வரை இந்தக்கடல் ஹிந்துக்களுக்கு மட்டுமே சொந்தமானது,

என சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று பேசிவிட்டு சென்றுள்ளார்.

கேரளாவில் உள்ள ஹிந்துக்களின் ஓட்டுக்களை குறிவைத்து,

குஜராத் பாணியில், கால் பதிக்க, கச்சை கட்டி களம் இறங்கியுள்ள, விஷுவ ஹிந்து பரிஷத்தின் பிரவீன் தொகாடியா, அடிக்கடி கேரளா வந்து செல்கிறார்.

ஒவ்வொரு முறை கேரளா வரும்போதும் "மத துவேஷ" கருத்துக்களை விதைத்து செல்கிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் கோழிக்கோடுக்கு வந்திருந்த தொகாடியா, கேரளாவை "தென்னிந்தியாவின் காஷ்மீர்" என்றும், ஜிஹாதிகளின் பூமியாக மாறிவரும் இங்கு, "போர் பிரகடனம்" செய்யப்படும் என்றார்.

சங்கபரிவாரங்களின் மத துவேஷங்களுக்கு "கேரள மக்கள்" இடம் கொடுப்பதில்லை.

அவர்கள் படித்தவர்கள், எனவே தான் பா.ஜ.க.வினால் அங்கு காலூன்ற முடியவில்லை, என்பது வேறு விஷயம்.

ஆனால், தொகாடியாவின் பேச்சுக்கள் மீது "தேசவிரோத சட்டத்தின்படி வழக்குப்பதிவு" செய்து, கைது செய்ய முடியும் என்ற நிலையிலும், நடவடிக்கை எடுக்காமல், கேரள "காங்கிரஸ் அரசு" செயலிழந்து சோம்பிக்கிடக்கிறது.

SOURCE: http://www.maruppu.in/

suvanappiriyan said...

தொழிற்களம் குழு!

//பயன்படுத்தி பாருங்கள் சகோ,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,, //

திரு சக்தி தாசன்!

//தங்களின் பதிப்பு மிகவும் அருமை. தங்களின் இந்த அருமையான பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள நமது தமிழ் களஞ்சியத்தில் பகிருங்கள். வாழ்க தமிழ் வளர்க தமிழ் பற்று. //

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! முயற்சிக்கிறேன்.

suvanappiriyan said...

சகோ உண்மைகள்!

//வங்கக்கடல் ஹிந்துக்களுக்கு மட்டுமே சொந்தமானது,

இந்தக்கடலில் மீன்பிடிக்க முஸ்லிம்களை அனுமதிக்கக்கூடாது,//

ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டிய கதைதான். பிரவீன் தெகாடியாவுக்கு இந்து மக்களே தக்க பதிலடி கொடுப்பார்கள்.

NKS.ஹாஜா மைதீன் said...

சலாம் சகோ.......

நான்கூட தலைப்பை பார்த்தவுடன் சகோ விமர்சனம் எல்லாம் எழுத மாட்டாரே என ஓடி வந்தேன்... ஹா ஹா....அருமை சகோ...

suvanappiriyan said...

சலாம் சகோ ஹாஜா மைதீன்!

//நான்கூட தலைப்பை பார்த்தவுடன் சகோ விமர்சனம் எல்லாம் எழுத மாட்டாரே என ஓடி வந்தேன்... ஹா ஹா....அருமை சகோ... //

ஹா..ஹா..படங்களே பார்ப்பதில்லை. பிறகு எங்கு விமரிசனம் எழுதுவது?

சமூக சிந்தனையோடு எடுக்கப்படும் ஒரு சில படங்களை பார்ப்பதோடு சரி...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

UNMAIKAL said...

கௌரவம் – மானம் காக்க கொலை!

1990களில் வந்த பந்தம் என்ற திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், பணக்கார, பாசமுள்ள, கண்டிப்பான, முன்னாள் ராணுவ தளபதியாக வருவார். செல்லமாக வளர்த்த மகள் தனது விருப்பத்துக்கு மாறாக காதலித்து திருமணம் செய்து கொண்டதும், அவளை வீட்டை விட்டே ஒதுக்கி வைத்து, அவள் நினைவு கூட மிஞ்சாத படி, வீட்டில் தொடர்புடைய எல்லா பொருட்களையும் அடித்து உடைத்து விடுவார். ஒரு கட்டத்தில் மகளின் கணவன் விபத்தில் இறந்து விட்டான் என்ற செய்தியைக் கேட்டதும், ஐஸ்கிரீம் கொண்டு வரச் சொல்லி தனது வெறுப்பை வெளிப்படுத்துவார்.

அதற்கு முன்பும், பின்பும் பல தமிழ் படங்களில் பணக்கார, ஆதிக்க சாதி தகப்பனார்கள், தமது அந்தஸ்துக்கு பங்கமாக, சாதிப் பெருமைக்கு இழுக்காக, மதத்திற்கு வெளியில் திருமணம் செய்து கொண்ட மகள்களை பல்வேறு விதமாக மனரீதியாகவும், நடைமுறையிலும், உடல் ரீதியாகவும் அழித்து விடுவதைப் பார்த்திருக்கிறோம்.

காதல் திரைப்படத்தில் மெக்கானிக் இளைஞனுடன் ஓடிப் போய் விட்ட மகளை திரும்ப அழைத்து வரச் செய்து வன்முறை தாண்டவத்தை நிகழ்த்திக் காட்டுவார் சாராய வியாபாரி தந்தை.

இந்தியா முழுவதும் நடக்கும் இத்தகைய கௌரவக் கொலைகளைப் பற்றிய அதிகார பூர்வமான அரசாங்க புள்ளிவிவரங்கள் இல்லா விட்டாலும்,

இந்திய ஜனநாயக மகளிர் அமைப்பு வெளியிட்ட தகவல்களின்படி ஹரியானா, பஞ்சாப், உபி மாநிலங்கள் ஆண்டுக்கு 900 கௌரவக் கொலைகளுக்கும் நாட்டின் பிற பகுதிகள் சுமார் 100 முதல் 300 கொலைகளுக்கும் களமாக விளங்குகின்றன.

கௌரவக் கொலை என்பது பெற்றோரின் விருப்பத்துக்கு எதிராக திருமணம் செய்து கொள்ளும் அல்லது கள்ள உறவு வைத்துக் கொள்ளும் அல்லது ஒரே உட்பிரிவுக்குள் (கோத்ரம்) திருமணம் செய்து கொள்ளும் அல்லது சாதிக்கு வெளியில் திருமணம் செய்து கொள்ளும் பெண்ணுக்கு வழங்கப்படும் மரண தண்டனை என்று வரையறுக்கப்படுகிறது.

இப்போதெல்லாம் பெண்ணைக் கொல்வதோடு அவளை திருமணம் செய்யத் துணிந்த மருமகனையும் கொன்று போடுவது வழக்கமாக வளர்ந்திருக்கிறது.

பெரும்பான்மை கொலைகள் கிராமங்களில் நடந்தாலும், மேலே பார்த்த உதாரணங்களைப் போல பாரத தலைநகர் தில்லியிலும், முன்னேறிய மாநிலம் என்று கொண்டாடப்படும் தமிழ்நாட்டிலும் கூட இத்தகைய கொலைகள் அவ்வப்போது நடக்கின்றன.

வட இந்தியாவில், இத்தகைய கொலைகள் நடக்கின்றன என்று ஊடகங்கள் பரபரப்பாக எடுத்துக் காட்டுகின்றன.

பொதுவாக ஒரு பெண் / ஆண் தமது குடும்பத்திற்கு வெளியில் (குலம், கோத்ரம்) அல்லது வேறு ஜாதியில் (குறிப்பாக அவர்களைவிட கீழ் ஜாதி) மற்றோரு ஆண் / பெண் கூட காதல், கல்யாணம் என்று வைத்துக் கொண்டால், பெற்றோர், சகோதரர் அல்லது உறவினர்கள், அவர்களைக் கொன்று விடுகிறார்கள்.

88.93% சதவீதம் கொலைக்குற்றத்தைச் செய்வது பெண்ணின் உறவினர்கள்தாம். அதாவது கௌரவத்தைப் பார்ப்பது அவர்கள்தாம் போலும்.

பொதுவாக ஒரு பெண் / ஆண் தமது குடும்பத்திற்கு வெளியில் (குலம், கோத்ரம்) அல்லது வேறு ஜாதியில் (குறிப்பாக அவர்களைவிட கீழ் ஜாதி) மற்றோரு ஆண் / பெண் கூட காதல், கல்யாணம் என்று வைத்துக் கொள்ளும்போது, இப்பிரச்சினை வருகிறது.

இதில் சமூகத்தின் எந்த பிரிவினரும் விலகில்லாமல் இருக்கிறர்கள்.

அதாவது, பொதுவாக எல்லா சமூகத்தினரும், இத்தகைய உறவுகளை எதிர்க்கின்றனர்.

மேலும், குறிப்பாக, இந்த அராய்ச்சி நிறுவனங்கள், ஒரு உண்மையினை மறைத்துவிடுகின்றது.

அதாவது, ஒரு பெண் / ஆண் தமது குடும்பத்திற்கு வெளியில் வேறு மதத்தில் மற்றோரு ஆண் / பெண் கூட காதல், கல்யாணம் என்று வைத்துக் கொள்ளும்போதுதான், பிரச்சினை பூதாகாரமாகிறது என்பதனை மறைக்கின்றனர்.

அரசாங்கம் அத்தகைய விவரங்கள் வெளிவருவதை விரும்பாததினால், மதத்தைக் குறிப்பிடாமல், ஜாதி என்று பதிவு செய்து உண்மையினையும் மறைத்து விடுகின்றனர்.

தமிழகத்தில் இப்பிரச்சினை மறைக்கப்
இந்நிலையில், தமிழகத்தில் அத்தகைய கொலைகள் அதிக அளவில் இருப்பினும், அவை சாதாரணமான கொலையாகவே பாவிக்கப் பட்டு, மறைக்கப் படுகின்றன.


உண்மையில், சமூக ரீதியில், அவை ஆராயப் படுவதில்லை, அத்தகைய கொடுமையைத் தட்டிக் கேட்பதில்லை.
SOURCE:INTERNET.

உலகிலேயே நம் நாட்டில் கௌரவக்கொலைகள் தொடராக நடப்பதை வசதியாக மறந்துவிட்டு

கௌரவக்கொலைகள் இஸ்லாமிய நாடுகளிலோ அல்லது இஸ்லாமிய சமூகத்திலோ அரிதாக நடந்துவிட்டால்

காழ்ப்புணர்வுகளின் காரணமாக பரபரப்பாக எடுத்துக் காட்டி

ஒட்டு மொத்த இஸ்லாமியர்களின் மீதும் சேற்றை வாரி இறைப்பதை சில "நல்லெண்ணம்" கொண்ட "அறிவுஜீவி " பதிவர்கள் தாங்களுடைய பிரதான தொழிலாக கொண்டிருப்பதும்

அவர்களுக்கு பலர் "சிங்கி" அடிப்பத்தை வாடிக்கையாக கொள்வதும் அனைவரும் அறிந்ததே

ராவணன் said...

அண்ணாச்சி...எனக்கு ஒங்க மேல கோவமோ கோவம்..

தணிகை மலைக்குச் சென்றதை எனக்குச் சொல்லவே இல்லை.

அண்ணாச்சி நீங்க முருகனப் பாத்தீங்களா? நான் போனப்ப ஒங்களப் பத்தி அவன் ஒன்னுமே சொல்லல. நீங்களும் முருகனும் கூட்டாளிகளா?

ஒங்களுக்கு இம்புட்டு ஞானம் வந்ததுக்குக் காரணமே முருகன்.

முருகன் அருளால் நீங்க நல்லா இருப்பீக அண்ணாச்சி.

வவ்வால் said...

சு.பி.சுவாமிகள்,

பரிணாமப்பத்இவு போட்டு போரடிச்சுப்போச்சுன்னு இந்த விளையாட்டா?

ம்ம் இதுவும் நல்லாத்தான் இருக்கு, ஊர் பேரில் படம் எடுத்து ஊர் பேரை ஒரு இயக்குனர் கெடுப்பதற்கு இது எவ்வளவோ மேல்.

-----------
//கடந்த "பக்ரீத் பெருநாள்" அன்று, திருச்சூர் வந்த தொகாடியா,

வங்கக்கடல் ஹிந்துக்களுக்கு மட்டுமே சொந்தமானது,
//

உண்மைகள் பேருல தான் உண்மை , சொல்வதெல்லாம் சுத்த பொய் :-))

கேரளாவில் ஏது ஓய் வங்க கடல், அந்த பக்கம் இருப்பது அரபிக்கடல் :-))

சு.பி.சுவாமிகள் இது போல பின்னூட்டங்கள் ,உங்கள் பதிவை தரமிழக்கவே செய்கிறது,கவனத்தில் கொள்ளுங்கள்.
----------

உண்மைகள்,

இஸ்லாமிய பெண்ணை காதல் திருமணம் செய்தாலும் கொலை தான் செய்றாங்க. எதுவும் வழக்காகவே வருவதில்லை. அதையும் சொல்லுறது :-))
-----------

suvanappiriyan said...

திரு வவ்வால்!

//உண்மைகள் பேருல தான் உண்மை , சொல்வதெல்லாம் சுத்த பொய் :-))//

மறுப்பு என்ற தளத்தில் வந்த செய்தியையே உண்மைகள் இங்கு தந்திருக்கிறார். அது திரு உண்மைகளின் சொந்த செய்தி அல்ல. அதற்கான சுட்டியையும் கொடுத்துள்ளார்.

suvanappiriyan said...

திரு ராவணன்!

//ஒங்களுக்கு இம்புட்டு ஞானம் வந்ததுக்குக் காரணமே முருகன்.

முருகன் அருளால் நீங்க நல்லா இருப்பீக அண்ணாச்சி.//

உங்களையும் என்னையும் படைத்த அந்த இறைவன் அருளால் நான் நலமுடனே உள்ளேன். நீங்களும் மற்றும் நமது நாடும் இந்த உலகமும் அமைதியாக வாழ மேலும் பிரார்த்திக்கிறேன்.

Unknown said...

//கடந்த "பக்ரீத் பெருநாள்" அன்று, திருச்சூர் வந்த தொகாடியா,
வங்கக்கடல் ஹிந்துக்களுக்கு மட்டுமே சொந்தமானது,
இந்தக்கடலில் மீன்பிடிக்க முஸ்லிம்களை அனுமதிக்கக்கூடாது,
என்று வெறியூட்டும் வகையில் பொதுக்கூட்ட மேடையிலேயே பேசிய "பிரவீன் தொகாடியா"
குஜராத் மாநிலத்தின் "கட்ச்" தொடங்கி "பெங்கால்" வரை இந்தக்கடல் ஹிந்துக்களுக்கு மட்டுமே சொந்தமானது,
என சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று பேசிவிட்டு சென்றுள்ளார்.//

அப்படியா பேசினார்? அதில் தவறு ஏதும் இருப்பதாக தெரியவில்லையே. அவருடைய மதம் அவருக்கு பெரிது அதனால் அப்படி பேசத்தான் செய்வார். ஏன் நீங்கள் எல்லாம் பேசுவது இல்லையா? இந்தியா இஸ்லாமிய நாடு ஆகிவிடும், இங்கே ஷரியா வரும். என்று பேசுவது மட்டும் நியாயமா. உங்கள் கூட்டத்தவர் தங்கள் பகுதிகளில் நடத்தும் கூட்டங்களில் இந்த நாட்டை இஸ்லாமிய நாடாக்கியே தீருவோம், தாவா செய்வோம், என்று முழங்குவதை எல்லாம் கேட்டிருக்கிறேன் அப்படி பேச உங்களுக்கு உரிமை இருக்கும்போது, தொகாடியா பேசுவதில் எந்த தவறும் இல்லை. அது எப்படி நீங்கள் எல்லாரும் மத வெறி இல்லாத உத்தமர்கள் மாதிரியே பேசுகிறீர்கள். ஒரு இந்து தனது மதத்தை பெரிதாக பேசினால் அவன் இந்துத்துவ வெறியன். அதுபோல நீங்கள் பேசினால் நீங்கள் உத்தமர்கள், நன்றாக இருக்கிறதே உங்கள் முகமது உங்களுக்கு கற்று கொடுத்த நியாயம்.

suvanappiriyan said...

திரு அனந்தன் கிருஷ்ணன்!

// ஒரு இந்து தனது மதத்தை பெரிதாக பேசினால் அவன் இந்துத்துவ வெறியன். அதுபோல நீங்கள் பேசினால் நீங்கள் உத்தமர்கள், நன்றாக இருக்கிறதே உங்கள் முகமது உங்களுக்கு கற்று கொடுத்த நியாயம்.//

இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்ற எந்த முஸ்லிமும் முயற்சிக்கவில்லை. அது அவசியமும் இல்லை. இஸ்லாமிய நாடான பாகிஸ்தானில் என்ன வாழ்கிறது?

மேலும் தெகாடியா, மோடி தங்கள் மதத்தின் கருத்துக்களை சொல்லி இந்து மதத்தை வளர்த்தால் யாரும் ஒன்றும் சொல்லப் போவதில்லை. விவேகானந்தரை எந்த முஸ்லிமாவது வெறுததுள்ளார்களா?

மோடி வகையறாக்கள் முஸ்லிம்களiயும் கிறித்தவர்களையும் வன்முறையின் மூலம் அழிக்க திட்டமிடுகின்றனர். இவர்களின் திட்டம் இந்தியாவில் நிறைவேறப் போவதில்லை. இவர்களைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளவும தேவையில்லை. ஆனால் கலவரத்தை தூண்டி அதில் குளிர் காய நினைப்பது யார்? என்பதை உலகுக்கு தெரிவிக்க வேண்டியது நடுநிலையாளர்களின் கடமை. அதைத்தான் இங்கு செய்யப்பட்டுள்ளது.

வலையுகம் said...

நிறைய விடயங்களை தெரிந்து கொண்டேன் பகிர்வுக்கு நன்றி அன்பரே

suvanappiriyan said...

சகோ ஹைதர் அலி!

//நிறைய விடயங்களை தெரிந்து கொண்டேன் பகிர்வுக்கு நன்றி அன்பரே //

நலமா!...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

புதிய கோணங்கி ! said...

அண்ணே நாளைக்கு நம்ம நாகூர் பத்தி பதிவு எதிர்பார்க்கிறேண்ண
ஏனா அங்கேயும் பன்னிங்க சேட்டை அதிகம்ஙனனா

Nizam said...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) சகோதரே அறிய தகவல் நன்றி

கொஞ்ச காலமாக உங்கள் தளத்தில் பாரிணமத்தை படித்ததில் இருந்து நீங்கள் இந்த பதிவில் குரங்கு என்ற சுட்டிக்காட்டியயுடன் டார்வின் ஞாயபகம்தான் வந்தது, அந்தளவுக்கு பாரிணம பதிவின் தாக்கம் இருந்துகொண்டு இருக்கிறது

suvanappiriyan said...

புதிய கோணங்கி!

//அண்ணே நாளைக்கு நம்ம நாகூர் பத்தி பதிவு எதிர்பார்க்கிறேண்ண
ஏனா அங்கேயும் பன்னிங்க சேட்டை அதிகம்ஙனனா //

கவலைபடாதீங்க....நாகூரைப் பற்றி பின்னால பதிவு வருது.:-)

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம் சகோ நிஜாம்!

//கொஞ்ச காலமாக உங்கள் தளத்தில் பாரிணமத்தை படித்ததில் இருந்து நீங்கள் இந்த பதிவில் குரங்கு என்ற சுட்டிக்காட்டியயுடன் டார்வின் ஞாயபகம்தான் வந்தது, அந்தளவுக்கு பாரிணம பதிவின் தாக்கம் இருந்துகொண்டு இருக்கிறது//

ஹா...ஹா...எப்படியோ குரங்கிலிருந்து மனிதன் பரிணமிக்கவில்லை என்பதை நம்மால் முடிந்த வரை விளக்கி விட வேண்டும். இவ்வளவு சொல்லியும் குரங்கு பிடியாக பிடித்துக் கொண்டிருப்பவர்களுக்கு நம்மால் ஒன்றும் செய்ய இயலாது.

UNMAIKAL said...

Kerala Govt’s silence over Togadia’s hate speech mysterious: Social activists

TwoCircles.net.

VHP working President Praveen Togadia urged Hindu fishermen to prevent Muslims from entering the sea for fishing.


Thriprayar [Thrissur]: Eminent Social activists in Kerala have strongly condemned the government’s silence over Vishva Hindu Parishad International working President Praveen Togadia’s inflammatory remarks against Muslim community on his October 27 visit to Kerala.

Thogadia was found urging a war against Muslims in Kerala to prevent them from entering the sea, saying that only Hindu fishermen have the right to do so.

He added that beginning from the Kutch of Gujarat, through Kerala until Bengal, the sea belongs to Hindu.


He demanded drafting of a bill on this regard and sanctioning of a special financial package for the Hindu Fishermen,

so that Hindu’s could fight for this right and get uplifted in the due time.

He was giving inaugural address at a public meeting organised as part of ‘Bharatiya Mathsyapravarthaka Sangham’ state conference at Thriprayar.

Social activists including Dr MS Jayaprakash, Prof TB Vijayakumar, Prof Raju Thomas, Harul Jafar, Kuttikada Ashraf, I Shanthakumar, Dr Bheem Jayaraj, Dr PK Sukumaran, Advocate Joshi, Advocate PR Suresh and Plavil K Devarajan in a joint statement observed that Togadiya’s declaration that sea belongs to Hindus, is not just communal and instead seditious.

They noted that Togadia’s frequent visit to Kerala and such venom spitting speeches are part of Sanghparivar agenda to turn Kerala into another Gujarat.


The anti-Muslim and seditious statements made by SNDP leader Vellapalli Nadeshan and his son Thushar Vellapalli point towards the increasing influence of Sangh Parivar over them.

RSS has been trying to align SNDP leaders as pawns against the religious minorities of the state, said the statement.

They observed that the state and its machinery who detains innocent Muslims under sedition charges are turning a blind eye towards the communal and anti-national acts committed by elite class Hindutva elements.

Earlier the Kerala Govt had once forbidden the hate monger from entering the State.

However, he experienced no resistance later when he visited Kozhikode, and said that ‘Kerala has become Jihadi’s land,’ ‘a breeding ground for terror modules’ and that ‘Kerala is the Kashmir of South India’.

On the basis of this hate speech on his last visit, the state government was expected to keep further surveillance over his next visit, but that didn’t happen.


SOURCE: http://twocircles.net/2012nov02/kerala_govt%E2%80%99s_silence_over_togadia%E2%80%99s_hate_speech_mysterious_social_activists.html

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

திருத்தணி பற்றிய புதிய தகவல்கள் நன்று நண்பரே!

Unknown said...

//
இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்ற எந்த முஸ்லிமும் முயற்சிக்கவில்லை. அது அவசியமும் இல்லை. இஸ்லாமிய நாடான பாகிஸ்தானில் என்ன வாழ்கிறது?//

எப்போது சுவனப்ரியன் உங்களுக்கு ஞானோதயம் வந்தது. இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்ற எந்த முஸ்லிமும் முயற்சிக்கவில்லையா? அப்படிஎன்றால் ஊர் ஊருக்கு தாவா அமைப்புகள் வைத்திருக்கிறீர்களே அங்கே என்ன சூடாக வான்கோழி பிரியாணி வியாபாரம் செய்கிறீர்களா. உங்கள் பதிவுகளில் கூட அடிக்கடி அங்கே அவர் மதம் மாறினார் இவர் மாறினார் என்று கூறுகிறீர்களே. அதெல்லாம் என்ன உங்கள் பிரியாணி கடையின் வாடிக்கையாளர்களா? நீங்கள் தாவா செய்வதன் நோக்கம் என்ன? உங்கள் பதிவுகளில் இன்னும் சில ஆண்டுகளில் இந்தியா இஸ்லாமிய மயம் ஆகிவிடும். இங்கே ஷரியா வரும் என்றெல்லாம் கூறுவதில்லையா? அதற்கெல்லாம் என்ன அர்த்தம். உண்மையை ஏற்று கொள்ள முதுகெலும்பு வேண்டும் சுவனப்ரியன். நிச்சயமாக அது உங்களுக்கு இல்லை. கண் முன்னே இங்கே நடக்கும் மத மாற்றங்களை இல்லை என்று மறுக்கிறீர்களா? அவர்கள் யாரும் உங்களை தேடி வந்து மதம் மாறுகிறார்கள் என்று மட்டும் கூறாதீர்கள்.
http://www.youtube.com/watch?v=GCkROopHZ3c

//மேலும் தெகாடியா, மோடி தங்கள் மதத்தின் கருத்துக்களை சொல்லி இந்து மதத்தை வளர்த்தால் யாரும் ஒன்றும் சொல்லப் போவதில்லை. விவேகானந்தரை எந்த முஸ்லிமாவது வெறுததுள்ளார்களா?//

விவேகனந்தர் ஒரு துறவி. துறவிகளின் இலக்கணப்படி அவர் நடந்து கொண்டார் ஆனால் தொகாடியாவும் மோடியும் துறவிகள் இல்லை. அவர்கள் அவர்களின் பாணியில் நடந்து கொள்கிறார்கள். உங்களையே எடுத்து கொள்ளுங்கள். நான் நல்ல முஸ்லிம் என்று சொல்லி கொள்கிறீர்கள் ஆனால் தாலிபன்களை பச்சை பிள்ளைகள் என்பதை போல் எழுதுகிறீர்கள். உங்கள் கொள்கையும் தலிபான்களின் கொள்கையும் ஓன்று தான். ஆனால் தலிபான்கள் வெளிப்படையானவர்கள். நீங்கள் முகமூடி அணிந்தவர். தொகாடியாவும் மோடியும் தங்கள் எண்ணங்களை வெளிப்படையாக சொல்கிறார்கள்.

//மோடி வகையறாக்கள் முஸ்லிம்களiயும் கிறித்தவர்களையும் வன்முறையின் மூலம் அழிக்க திட்டமிடுகின்றனர். இவர்களின் திட்டம் இந்தியாவில் நிறைவேறப் போவதில்லை.//

அவர்கள் வன்முறையை தூண்டுபவர்களாக இருக்கலாம், ஆனால் நீங்களும் மத மாற்றம் செய்வதன் மூலம் அதையே தான் செய்து கொண்டிருக்கிறீர்கள். வன்முறை தூண்டுவது தவறுதான். ஆனால் மதமாற்றம் செய்வது மட்டும் புண்ணிய காரியமா? செய்வதையும் செய்து விட்டு, இல்லை என்று புளுகி கொண்டிருக்கிறீர்கள். எந்த சட்டத்தின் அடிப்படையில் இங்கே மத மாற்றம் செய்ய உங்களுக்கு உரிமை கொடுக்கப்பட்டு இருக்கிறது. உங்களது மத மாற்ற நடவடிக்கைகள் சரிதான் அவர்களை குற்றம் சொல்ல உங்களுக்கு எந்த தகுதியும் இல்லை. ஏன் என்றால் உங்களது மத மாற்ற நடவடிக்கைகளே இவை அனைத்திற்கும் மூல காரணம்.

suvanappiriyan said...

திரு அனந்தன் கிருஷ்ணன்!

//அப்படிஎன்றால் ஊர் ஊருக்கு தாவா அமைப்புகள் வைத்திருக்கிறீர்களே அங்கே என்ன சூடாக வான்கோழி பிரியாணி வியாபாரம் செய்கிறீர்களா. உங்கள் பதிவுகளில் கூட அடிக்கடி அங்கே அவர் மதம் மாறினார் இவர் மாறினார் என்று கூறுகிறீர்களே. அதெல்லாம் என்ன உங்கள் பிரியாணி கடையின் வாடிக்கையாளர்களா? நீங்கள் தாவா செய்வதன் நோக்கம் என்ன?//

ஏற்கெனவே நமது முன்னோர்கள் ஏக இறைவனையே வணங்கி வந்தனர். தீண்டாமை அவர்களிடத்தில் இருந்ததில்லை. ஆரியர்களின் படையெடுப்புக்குப் பிறகு பல தெய்வ வணக்கத்துக்கு மாற்றப்பட்டனர். சூத்திர்கள் என்று சொந்த நாட்டிலேயே ஒதுக்கப்பட்டனர். தங்களது சொந்த கோவில்களிலேயே தீண்டத்தகாதவன் என்று வெளியில் இன்று வரை நிறுத்தப்பட்டிருக்கின்றனர். வேறு நாட்டிலிருந்து குடியேறிய ஆரியர்கள் கர்ப்பக் கிரகம் வரை செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். சொந்த தாய் மொழியில் தனது தெய்வத்திடம் பிரார்த்தனை செய்ய முடியவில்லை. எங்கிருந்தோ வந்த வட மொழி திருத் தலங்களை ஆக்கிரமித்துக் கொண்டது. அது இன்று வரை தொடர்கிறது. இதை மாற்றி நம் முன்னோர்கள் வழி பட்ட ஏக தெய்வ கொள்கைக்கு திரும்ப அழைப்பதே இஸ்லாமிய தாவாவின் நோக்கம். அதை விடுத்து இஸ்லாமிய ஆட்சி ஏற்படுத்துவதன்று.

//செய்வதையும் செய்து விட்டு, இல்லை என்று புளுகி கொண்டிருக்கிறீர்கள். எந்த சட்டத்தின் அடிப்படையில் இங்கே மத மாற்றம் செய்ய உங்களுக்கு உரிமை கொடுக்கப்பட்டு இருக்கிறது//

இந்திய அரசியல் சட்டம் தனது மதத்தை பின்பற்ற பரப்ப அனைத்து குடிமகனுக்கும் உரிமை வழங்கியுள்ளது தெரியாதா உங்களுக்கு?

உங்களின் ஆரிய மதம் இந்த மக்களை சிறப்பாக வைத்திருந்தால் எதற்காக அவர்கள் இஸ்லாத்தை நோக்கி ஓட வேண்டும். முதலில் சாதி வேற்றுமையை உங்கள் மதத்தில் களைய பாடுபடுங்கள். அதை விடுத்து இஸ்லாமியர்களை குறை கூறுவதால் எந்த பலனும் ஏற்படப் போவதில்லை.

மதுரை ராமநாதபுரத்தில் சாதி கொடுமையால் சில நாட்கள் முன்பு மூன்று உயிர்கள் சரிந்ததையும் இன்று வரை அதன் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் அரசு தவிப்பதையும் அறியாதவர் அல்ல நீங்கள். முதலில் அங்கு சென்று சீர்திருத்தத்தை ஆரம்பியுங்கள்.

விஜய் said...

//ஏற்கெனவே நமது முன்னோர்கள் ஏக இறைவனையே வணங்கி வந்தனர். //

தவறு.

Until the dawn of Brahminism which brought in the Varna system which divided priests and kings, ancient Tamils worshiped the King as God, or at least an agent of God. A Tamil king is divine by nature.[5] The king is 'the representative of God on earth' and lives in a palace called ' Koyil', which means the residence of God. The ritual worship of God was also given to the king.[6][7]

http://en.wikipedia.org/wiki/Religion_in_ancient_Tamil_country

விஜய் said...

//உங்களின் ஆரிய மதம் இந்த மக்களை சிறப்பாக வைத்திருந்தால் எதற்காக அவர்கள் இஸ்லாத்தை நோக்கி ஓட வேண்டும். முதலில் சாதி வேற்றுமையை உங்கள் மதத்தில் களைய பாடுபடுங்கள்.//

உங்கள் மதத்தில் உள்ள பிரிவுகளை, சண்டை சச்சரவுகளை ஒழித்துவிட்டு இந்துக்களை திருத்தலாமே.

suvanappiriyan said...

திரு விஜய்!

//தவறு.

Until the dawn of Brahminism which brought in the Varna system which divided priests and kings, ancient Tamils worshiped the King as God, or at least an agent of God. A Tamil king is divine by nature.[5] The king is 'the representative of God on earth' and lives in a palace called ' Koyil', which means the residence of God. The ritual worship of God was also given to the king.[6][7]//

'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற திருமந்திரம் நமக்கு சொல்வதென்ன?

suvanappiriyan said...

திரு விஜய்!

//உங்கள் மதத்தில் உள்ள பிரிவுகளை, சண்டை சச்சரவுகளை ஒழித்துவிட்டு இந்துக்களை திருத்தலாமே.//

ஷியா சன்னி என்ற இரண்டு பிரிவுகள் உருவாக வேதமோ முகமது நபியோ காரணமல்ல. ஆனால் இந்து மதத்தில் இந்த அளவு சாதி வெறி ஏறியுள்ளதற்கு காரணம் மனுஸ்ரிமிதி. அதை ஒழிக்காமல் நீங்கள் எந்த காலத்திலும் இந்து மத சாதி பாகுபாடுகளை ஒழிக்க முடியாது. இதனால்தான் இஸ்லாத்தை நோக்கி அந்த மக்கள் சாரை சாரையாக வந்த வண்ணம் இருக்கின்றனர்.

வண்டு முருகன் said...

//இதை மாற்றி நம் முன்னோர்கள் வழி பட்ட ஏக தெய்வ கொள்கைக்கு திரும்ப அழைப்பதே இஸ்லாமிய தாவாவின் நோக்கம். அதை விடுத்து இஸ்லாமிய ஆட்சி ஏற்படுத்துவதன்று.//
திரு சுவனப்பிரியன்

என்ன சொல்லவருகிறீர்கள். முன்னோர்கள் வழிபட்ட கொள்கைக்கு எப்படி மக்களை அழைக்கிறீர்கள் எந்த வகையில் இந்தியாவில் நம் முன்னோர்கள் வழிபட்ட ஏக தெய்வ கொள்கையை அமல் படுத்த போகிறீர்கள். கொஞ்சம் விளக்கி சொல்ல முடியுமா

Unknown said...

//ஏற்கெனவே நமது முன்னோர்கள் ஏக இறைவனையே வணங்கி வந்தனர். தீண்டாமை அவர்களிடத்தில் இருந்ததில்லை. ஆரியர்களின் படையெடுப்புக்குப் பிறகு பல தெய்வ வணக்கத்துக்கு மாற்றப்பட்டனர்.//

அப்படியா. ஆனால் எமது முன்னோர்கள் முகமது என்ற ஏமாற்று பேர்வழியை தங்கள் வழிகாட்டியாக கொண்டிருக்கவில்லை. அவர்கள் குரான் என்ற திருட்டு வேதத்தை தங்கள் வேத புத்தகமாக படித்து கொண்டிருக்கவில்லை. இந்த குரானும் முகமது என்ற கதாபாத்திரமும் எங்கிருந்து வந்தது. எமது முன்னோர்கள் முகமது என்ற மனிதனுக்காக கலவரமும், கொலையும் செய்யும் அளவுக்கு மத வெறியர்களாக இருக்கவில்லை. மாற்று மதத்தவரை காபிர் என்று சொல்கின்ற அல்லா என்ற மத வெறியனை கடவுளாக கொண்டிருக்கவில்லை. எங்கிருந்து இறக்குமதி செய்யப்பட்டார் இந்த அல்லா என்ற கடவுள்.

// சூத்திர்கள் என்று சொந்த நாட்டிலேயே ஒதுக்கப்பட்டனர். தங்களது சொந்த கோவில்களிலேயே தீண்டத்தகாதவன் என்று வெளியில் இன்று வரை நிறுத்தப்பட்டிருக்கின்றனர். வேறு நாட்டிலிருந்து குடியேறிய ஆரியர்கள் கர்ப்பக் கிரகம் வரை செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். சொந்த தாய் மொழியில் தனது தெய்வத்திடம் பிரார்த்தனை செய்ய முடியவில்லை. எங்கிருந்தோ வந்த வட மொழி திருத் தலங்களை ஆக்கிரமித்துக் கொண்டது.//

அட அப்படியா? ஆரியர்கள் எங்கிருந்தோ வந்தவர்கள். இருக்கட்டும். உங்கள் கூட்டத்தின் ஸ்தாபகர் முகமதுவும், குரானும் உங்கள் முன்னோர்கள் இந்த நாட்டில் உருவாகியதா? முகமது என்ற வியாபாரி தனது கயமை தனங்களை நிறைவேற்றி கொள்ள உருவாக்கிய கதாபாத்திரம் தான் அல்லா என்பது. தன்னை படிக்காதவன் என்று கூறி கொண்டு, பிற வேதங்களில் இருந்து திருடி எழுத படித்த ஒரு கும்பலை வைத்து அவர் உருவாக்கிய புத்தகம் தான் குரான். ஒரு மாபியா கும்பல் தலைவன் போல ஒரு கூட்டத்தை சேர்த்து கொண்டு, கொலையும் கொள்ளையும் செய்து கொண்டு, கண்ணில் பட்ட பெண்களை எல்லாம் திருமணம் என்ற பெயரில் மேய்ந்து கொண்டு திரிந்த ஒரு மனிதன்? இறைதூதர். வெட்ககேடு. ஆரியர்கள் திருத்தலங்களை ஆக்கிரமித்து கொண்டார்கள். உங்கள் கூட்டம் ஆட்டு தாடி வைத்து கொண்டு இந்த நாட்டை காபிர் நாடு என்று சொல்லிக்கொண்டு திரிகிறதே. மண்டையில் மத வெறியை தவிர வேறு ஏதும் இல்லாத உங்கள் தீவிரவாத கூட்டம் எதை ஆக்கிரமிக்க போகிறது.

// இதை மாற்றி நம் முன்னோர்கள் வழி பட்ட ஏக தெய்வ கொள்கைக்கு திரும்ப அழைப்பதே இஸ்லாமிய தாவாவின் நோக்கம். அதை விடுத்து இஸ்லாமிய ஆட்சி ஏற்படுத்துவதன்று. //
அப்படியா ? ஆனால் என் முன்னோர்கள் வழிபட்ட ஏக தெய்வ கொள்கையை பின்பற்றும் உங்கள் கூட்டம் உலகம் எங்கும் குண்டு வைத்து கொண்டு திரிகிறதே? அனால் எம் முன்னோர் மதத்தின் பெயரால் குண்டு வைத்து யாரையும் கொல்லவில்லையே. மேலும் சொல்லபோனால் எம் முன்னோர் மதம் என்ற ஒன்றையே வகுத்து கொண்டு செயல்படவில்லையே.
//இஸ்லாமிய ஆட்சி ஏற்படுத்துவதன்று. // உங்கள் பெயரை சுவனபிரியன் என்பதற்கு பதிலாக சுவன பொய்யன் வைத்து கொண்டால் மிக பொருத்தமாக இருக்கும். இஸ்லாமிய ஆட்சி ஏற்படுத்த முயற்சிக்காமல் அல்லாவின் ஆட்சியையா ஏற்படுத்த போகிறீர்கள் இரண்டும் வேறு இல்லையே?
ஒட்டு மொத்தமாக இங்கே எல்லாரும் ஏக தெய்வ கொள்கைக்கு வந்தால் அம்மாடி விளங்கிரும் இந்த நாடு. பக்கத்தில் தான் பார்த்து கொண்டு இருக்கிறோமே பாகிஸ்தான் என்ற ஏஏஏக தெய்வத்தை வணங்கும் நாட்டின் யோக்கியதையை. வெட்கம் கெட்டவர்கள். அந்த லட்சனத்திற்கு இந்த நாடும் வர வேண்டும் என்பது உமது எண்ணம். வெட்கமாக இல்லையா சுவன அண்ணே.

Unknown said...

//இந்திய அரசியல் சட்டம் தனது மதத்தை பின்பற்ற பரப்ப அனைத்து குடிமகனுக்கும் உரிமை வழங்கியுள்ளது தெரியாதா உங்களுக்கு?//

அப்படியா. இது போல அரசியல் வழங்கிய உரிமையை பயன்படுத்தி தான். வெள்ளையன் வாணிகம் செய்ய வந்து இந்த நாட்டை பிடித்தான் அது போல உங்கள் கூட்டமும் நாட்டை இஸ்லாமிய மயமாக்க களம் இறங்கி இருக்கிறது. வெள்ளையர்களை விரட்ட பல போராளிகள் புரட்சியாளர்கள் வந்தார்கள். சாது பிரக்யா சிங்கையும்., மோடி போன்றவர்களையும் நான் அப்படித்தானே நினைக்கிறேன். உங்கள் கூட்டம் செய்வதை பார்க்கும் போது அவர்கள் செய்ததில் தவறு இல்லை என்றே தோன்றுகிறது.

//உங்களின் ஆரிய மதம் இந்த மக்களை சிறப்பாக வைத்திருந்தால் எதற்காக அவர்கள் இஸ்லாத்தை நோக்கி ஓட வேண்டும். முதலில் சாதி வேற்றுமையை உங்கள் மதத்தில் களைய பாடுபடுங்கள். அதை விடுத்து இஸ்லாமியர்களை குறை கூறுவதால் எந்த பலனும் ஏற்படப் போவதில்லை//

எந்த கூட்டமும் உங்களை நோக்கி ஓடி வரவில்லை. உங்கள் கூட்டதை பொத்திக்கொண்டு இருக்க சொல்லுங்கள் அண்ணாச்சி. பிறகு யாரு வருகிறார்கள் என்று பார்ப்போம். அப்படியே வந்தாலும் அவர்கள் எதற்காக வருகிறார்கள், என்ன சொல்லி உங்கள் கூட்டம் அழைக்கிறது. என்று எல்லாருக்கும் தெரியும். எங்க சாதி வேற்றுமையை களைவதற்கு எங்களுக்கு தெரியும். நாங்கள் திருட்டு வேதத்தையோ பிராடு இறை தூதரையோ பின்பற்றவில்லை அல்லவா. ஆனால் எங்கள் சாதி வேற்றுமையை சொல்லி உங்கள் மத வியாபாரத்தை படு ஜோராக செய்து இங்கே மத வெறியை செய்து கொண்டிருக்கிறீர்களே, உங்கள் கூட்டம் சோற்றை தானே தின்கிறது.

//மதுரை ராமநாதபுரத்தில் சாதி கொடுமையால் சில நாட்கள் முன்பு மூன்று உயிர்கள் சரிந்ததையும் இன்று வரை அதன் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் அரசு தவிப்பதையும் அறியாதவர் அல்ல நீங்கள். முதலில் அங்கு சென்று சீர்திருத்தத்தை ஆரம்பியுங்கள். //

அடடே அண்ணாச்சி, ஒரு விஷயம் தெரியுமா? ஒரு பச்சை பிள்ளை உங்கள் ஏஏஏக தெய்வ வணக்க கூட்டத்தால் கொஞ்சம் கூட இறக்கம் இல்லாமல் சுடப்பட்டு மருத்துவமனையில் கிடக்கிறாள். அவள் சிகிச்சை பெறுவது எங்கு தெரியுமா. உங்கள் கூட்டத்தால் காபிர்கள் என்று காபிர் தேசம் என்றும் அந்த தேசமே அழிந்து போக வேண்டும் என்று நீங்கள் நினைக்கும் ஒரு நாட்டில், அடேயப்பா என்ன சீர்திருத்தம் இது பச்சை பிள்ளையை கொலை செய்ய சொல்வது. இதற்கு உங்கள் வழக்கமான பதில் என்ன தெரியுமா. "அவர்கள் இஸ்லாமை புரிந்து கொள்ளவில்லை, இஸ்லாம் அப்படி சொல்லவில்லை." என்பது . நான் உங்களுக்கு சொல்வது என்ன தெரியுமா. முதலில் குரானை கையில் எடுத்து கொண்டு அந்த அண்ணன்களுக்கு சென்று உண்மையை புரிய வையுங்கள் அது உண்மையாக இருந்தால். இது போல பல தாக்கங்களை பார்த்து உலகமே மிரண்டு போய் இருக்கிறது. எல்லாரையும் சீர்படுத்தி விட்டு வந்து இந்துக்களை பார்த்து கூப்பாடு போட்டு பதிவு எழுதுங்கள். ஏன் என்றால் நீங்கள் குற்றம் சொல்வது ஒரு தனி மனிதனை அல்ல. ஒரு சமூகத்தை, எனவே அவர்களின் யோக்கியதையை சரிபடுத்தும் முன், உங்கள் கூட்டத்தின் யோக்கியதையை சரி படுத்தி கொள்ளுங்கள். அப்போது தான் பிறரை பார்த்து, அதுவும் ஒரு பெரிய சமூகத்தை பார்த்து குற்றம் சொல்வது சரியாக இருக்கும். அப்படி சரி படுத்த முடியவில்லை என்றால் இப்படி பதிவுகள் எழுதி ரொம்ப யோக்கியர் உத்தமர் மாதிரி காட்டி கொள்ளாதீர்கள், அது ரொம்ப கேவலமாக இருக்கிறது.

திரு சுவனம்

சாதி வெறி சாதி வெறி என்கிறீர்கள். நீங்கள் அல்லாவை வணங்குவதாக சொல்கிறீர்கள் அனால் தன்னை தூதன் என்று சொல்லிக்கொண்ட ஒரு மனிதனை பற்றி படம் ஒரு நாட்டில் எடுத்தார்கள் என்பதற்காக உலகம் எங்கும் வெறியாட்டம் ஆடியதே உங்கள் கூட்டம். கேரளாவில் தானே ஒரு பெராசிரியரின் கையை வெட்டினார்கள். அப்படி என்றால் உங்கள் கூட்டம் வாழ்வது மறுமைக்க்காகவோ அல்லாவுக்ககவோ அல்ல. முகமதுவுக்காக, ஒரு நல்ல மனிதன் தன்னை பின்பற்றும் மக்களை இவ்வளவு வெறி பிடித்த கூட்டமாக ஆக்க மாட்டான். எங்கள் ஜாதி வெறியை பற்றி சுட்டி காட்டும் போது உங்கள் மத வெறியை சற்று நினைத்து கொள்ளுங்கள். கண்டிப்பாக வெட்கம் வெறும் அப்படி வந்தால் தான் அவன் மனிதன். எனக்கு கண்டிப்பாக என் சமூக மக்களின் ஜாதி வெறியை பற்றி எப்போதுமே வெட்கம் உண்டு.

Unknown said...

உங்கள் நாட்டை முதலில் நேசியுங்கள் சுவனம். உங்கள் நாட்டில் கொள்கைகளில் தவறு இருந்தால் திருத்த முயற்சி செய்யுங்கள். முடியவில்லை என்றால் நீங்கள் அப்படி வாழ முயற்சி செய்யுங்கள். அதை விடுத்து அந்நிய நாட்டவனுக்கு கொடி பிடிக்காதீர்கள். ஏன் என்றால் இந்த நாட்டை போல் எந்த நாட்டிலும் வளமும் இல்லை. கொள்கைகளும் இல்லை. அதையும் மீறி உங்களவர்கள் செய்கிறார்கள் என்றால் எங்கு போய் முட்டி கொள்வது

suvanappiriyan said...

அனந்தன் கிருஷ்ணன்!

//உங்கள் நாட்டை முதலில் நேசியுங்கள் சுவனம். உங்கள் நாட்டில் கொள்கைகளில் தவறு இருந்தால் திருத்த முயற்சி செய்யுங்கள். முடியவில்லை என்றால் நீங்கள் அப்படி வாழ முயற்சி செய்யுங்கள். அதை விடுத்து அந்நிய நாட்டவனுக்கு கொடி பிடிக்காதீர்கள். ஏன் என்றால் இந்த நாட்டை போல் எந்த நாட்டிலும் வளமும் இல்லை. கொள்கைகளும் இல்லை. அதையும் மீறி உங்களவர்கள் செய்கிறார்கள் என்றால் எங்கு போய் முட்டி கொள்வது //

யார் இப்போ மற்ற நாட்டுக்கு கொடி பிடித்தது? என்ன சம்பந்தம் இல்லாமல் பேசுகிறீர்கள். எனது தாய் நாட்டை நேசிக்க எவரது யோசனையும் தேவையில்லை. அது எனது ரத்தத்திலேயே ஊறியது.

//முகமதுவுக்காக, ஒரு நல்ல மனிதன் தன்னை பின்பற்றும் மக்களை இவ்வளவு வெறி பிடித்த கூட்டமாக ஆக்க மாட்டான்.//

அந்த மனிதரால் நாங்கள் அந்த அளவு வளமான வாழ்வை பெற்றிருக்கிறோம். அவதூறு பிரசாரம் பண்ணும் உங்கள கூட்டத்தை முதலில் தடுத்தாலே பல குழப்பங்கள் குறையும்.

//என்று எல்லாருக்கும் தெரியும். எங்க சாதி வேற்றுமையை களைவதற்கு எங்களுக்கு தெரியும். நாங்கள் திருட்டு வேதத்தையோ பிராடு இறை தூதரையோ பின்பற்றவில்லை அல்லவா. ஆனால் எங்கள் சாதி வேற்றுமையை சொல்லி உங்கள் மத வியாபாரத்தை படு ஜோராக செய்து இங்கே மத வெறியை செய்து கொண்டிருக்கிறீர்களே, உங்கள் கூட்டம் சோற்றை தானே தின்கிறது.//

நித்தியானந்தா, பிரேமானந்தா, சதுர்வேதி, என்று வரிசையாக உள்ளதே அதை சொல்றீங்களா? :-) நாங்கள் சோத்தைத்தான் தின்கிறோம். நீங்கள் தான் திண்ணியத்தில் தலித்களின் வாயில் மலத்தை தினிக்கிறீர்கள். திருந்துங்கப்பா....

//வெள்ளையர்களை விரட்ட பல போராளிகள் புரட்சியாளர்கள் வந்தார்கள். சாது பிரக்யா சிங்கையும்., மோடி போன்றவர்களையும் நான் அப்படித்தானே நினைக்கிறேன். உங்கள் கூட்டம் செய்வதை பார்க்கும் போது அவர்கள் செய்ததில் தவறு இல்லை என்றே தோன்றுகிறது.//

இற்கு நாங்கள் பதில் சொல்வதை விட உங்கள் இடத்திலிருந்தே வீரமணி போன்றோர் அழகாக பதிலளித்து வருகின்றனர். தினமும் விடுதலை படிக்கவும். இந்துத்வாவின் கோர முகம் என்னவென்று தெரியும். இனியும் உங்களைப் போன்ற இந்துத்வாதிகளுக்கு இந்தியாவில் எதிர்காலம் இல்லை. கைபர் கணவாயான வந்த வழியே திரும்ப சென்று விடவும். :-)

Unknown said...

//யார் இப்போ மற்ற நாட்டுக்கு கொடி பிடித்தது? என்ன சம்பந்தம் இல்லாமல் பேசுகிறீர்கள். எனது தாய் நாட்டை நேசிக்க எவரது யோசனையும் தேவையில்லை. அது எனது ரத்தத்திலேயே ஊறியது.//

உங்கள் கூட்டதவரின் தாய் நாட்டு பற்று எப்படி என்று எல்லாருக்கும் தெரியும். உங்கள் ரத்தத்தில் ஊறி இருப்பது இந்திய நாட்டு பற்று அல்ல, அது அரேபியனின் எச்சில்.

//
அந்த மனிதரால் நாங்கள் அந்த அளவு வளமான வாழ்வை பெற்றிருக்கிறோம். அவதூறு பிரசாரம் பண்ணும் உங்கள கூட்டத்தை முதலில் தடுத்தாலே பல குழப்பங்கள் குறையும்.//

ஓ , பார்த்தோமே வளமான வாழ்கையை. சுவன அண்ணாச்சி கொஞ்சம் பாவப்பட்ட முஸ்லிம் நாடுகளை சுற்றி பார்க்கிறீர்களா. அங்கே இருப்பது வறுமை படிப்பறிவின்மை, கொலை, கொள்ளை, கேவலமான வாழ்கை உங்கள் சவுதியில் வேண்டுமானால் வளமான வாழ்கையை வாழ்கிறீர்கள் என்று சொல்லுங்கள்.

//நித்தியானந்தா, பிரேமானந்தா, சதுர்வேதி, என்று வரிசையாக உள்ளதே அதை சொல்றீங்களா? :-) நாங்கள் சோத்தைத்தான் தின்கிறோம். நீங்கள் தான் திண்ணியத்தில் தலித்களின் வாயில் மலத்தை தினிக்கிறீர்கள். திருந்துங்கப்பா..//

சுவன அண்ணே, இவனுங்க பேர்ல நாங்க எதாவது தாவா பிரச்சாரம் பண்றோமா. அல்லது இவனுங்களை எல்லாம் இறை தூதராக கூறி கொண்டு திரிகிறோமா உங்கள் பார்வையில் இவர்கள் எல்லாம் இறை தூதராகவா தெரிகிறார்கள். உங்கள் பார்வையில் இவர்கள் அப்படி தெரிவது ஒன்றும் வியப்பு இல்லை, இது போன்ற செயல்களை செய்து கொண்டிருந்தவர் உங்களது வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டியான இறை தூதராக இருக்கும்போது இவர்களையும் நீங்கள் அப்படி நினைப்பது வியப்பு இல்லை. ஆனால் நாங்கள் அப்படி இல்லை. பிராடுகளை எங்களுக்கு தெரியும் அதனால் தான் நித்தியானந்தா இருந்த இடம் தெரியாமல் இருக்கிறார். பிரேமனந்தா உலகிலேயே இல்லை. சதுர்வேதியை எங்கே என்றே தெரியவில்லை. உங்களை போல நாங்கள் இவர்களுக்காக எந்த வன்முறையும் செய்யவில்லை. எந்த பத்திரிக்கைகாரரின் கையையோ பேராசிரியரின் கையையோ வெட்டவில்லை. முட்டாள் கூட்டம் தான் இது போல செய்யும்.

தலித்துகள் என்படுபவர் இந்த நாட்டின் குடிமக்கள், அவர்களை அசிங்கபடுதியவர் விலங்கை விட கீழானவர்கள். மிக பெரிய கொடும் செயல் செய்த அவர்கள் இழிவான மரணத்தையே அடையட்டும். மாறாக இந்த நாட்டின் உப்பை தின்று கொண்டு இந்த நாட்டை காபிர் நாடு என்றும். இந்த நாட்டின் கொள்கைகள் தவறு என்று அரேபியனின் கழிவுகளை தூக்கி பிடித்து சதா இந்த நாட்டை தூற்றி பேசி கொண்டிருக்கும் சில கேடு கேட்ட ஜென்மங்களின் வாயில் அதை திணித்திருக்க வேண்டும்.

Unknown said...

//இற்கு நாங்கள் பதில் சொல்வதை விட உங்கள் இடத்திலிருந்தே வீரமணி போன்றோர் அழகாக பதிலளித்து வருகின்றனர். தினமும் விடுதலை படிக்கவும். இந்துத்வாவின் கோர முகம் என்னவென்று தெரியும்.

அப்படியா? வீரமணி உங்கள் கூட்டத்தின் கைக்கூலி என்பது தான் உலகிற்கே தெரியுமே . கடவுள் இல்லை என்று சொல்லிவிட்டு அல்லா கடவுளுக்கு மட்டும் சிங்கி அடிக்கும் சூப்பர் பகுத்தறிவு வியாதி தான் வீரமணி. தைரியம் இருந்தால் வீரமணி முகமது எப்படி இறை தூதர் ஆனார். எந்த வழியா முகமதுவுக்கு வஹீ வந்தது? அல்லா என்ற கடவுள் இருக்கிறானா? முகமது சொர்க்கத்திற்கு புறாக் விமானத்துல விசிட் பண்ணினாரா? என்று அந்த பகுத்தறிவு யோக்கியர் பேச தைரியம் இருக்கிறதா? அவருக்கு இந்துக்களையும் இந்து மதத்தையும் பற்றி பேச மட்டும் தான் தைரியம் வரும். நங்கள் தானே பொத்திக்கொண்டு இருப்போம். உங்கள் கூட்டதவரால் அது முடியாதல்லவா? அங்கங்கே கைகள் வெட்டபபடுவதையும், குழந்தைகள் கூட சுடப்படுவதையும் தெரியாமலா இருப்பார். மூட கூட்டத்திற்கு எதிராக பேசினால் என்ன நடக்கும் என்று அவருக்கு தெரியும், அதனால் துலுக்கதுவதிற்கு எதிராக பேச குலை நடுக்கம் எடுக்கத்தானே செய்யும்.
தினமும் செய்தி தாளில் உலக செய்திகளை படிக்கவும், உலக அளவில் துலுக்கதுவம் எவ்வளவு கேவலமாக இருக்கிறது என்று தெரியும்.

// இனியும் உங்களைப் போன்ற இந்துத்வாதிகளுக்கு இந்தியாவில் எதிர்காலம் இல்லை. கைபர் கணவாயான வந்த வழியே திரும்ப சென்று விடவும். :-)////

எனது மதத்தை தவறாக பேச வேண்டாம் என்று கூறினால் அதற்கு என்னை இந்துத்துவவாதி என்று நீர் கூறியது எனக்கு மகிழ்ச்சியே. உங்கள் கூட்டத்தை போல மூளை சலவை செய்யப்பட்டு இருக்கவில்லை அல்லவா நாங்கள். இந்த இந்து சமயம் தான் உமது கூட்டத்தை இந்த நாட்டில் நுழைய விட்டது. கொலையும் கொள்ளையும் செய்து பாலைவனத்தில் இருந்து பிச்சை எடுக்க வந்த தைமூர் வம்சத்தை சேர்ந்த நீர் என்னை போக சொல்கிறீரா. கைபர் கணவாய் வழியாக உமது முப்பாட்டனார் எமது முன்னோர்களை அழைத்து வந்தாரா இங்கே. எவ்வளவுதான் படித்திருந்தாலும் துலுக்க கூட்டத்திற்கு புத்தி என்பது இருக்க போவது இல்லை என்பது உமது பதிலில் தெளிவாக விளங்கி விட்டது. இந்துக்கள் எல்லாம் கைபர் கணவாய் வழியாக வந்தவர்கள் என்று இந்த நாட்டின் குடிமக்களையே வெளியேற சொல்லும் உம் துலுக்க கூட்டத்தின் கேவலமான முகத்தை அவ்வபோது வெளி காட்டுவதற்கு நன்றி. எல்லாம் எம் மக்கள் இன்னும் உம கூட்டத்தை புரிந்து கொள்ளாமல் இருப்பது தான் காரணம்.

உங்கள் கூட்டத்திற்கு தான் எங்க நாட்டில் இருந்து ஒரு பெரும் பகுதியையே பிரித்து அல்லாவின் தேசமாக கொடுத்து பிச்சை போட்டிருக்கிறோமே, உங்கள் கூட்டத்திற்காக தானே பாகிஸ்தான் கொடுக்கப்பட்டது. பிறகு ஏன் இன்னும் இந்த நாட்டில் உங்கள் கூட்டம் இருந்து கொண்டு நாட்டை நாறடித்து கொண்டிருக்கிறது. வாஹா எல்லை மட்டும் அல்ல, பல எல்லைகள் திறந்தே இருக்கிறது எப்போது வேண்டுமானாலும் துலுக்க கூட்டம் இங்கிருந்து செல்லலாம். எந்த தடையும். இல்லை. எப்போது "முஸ்லிம்களுக்காக" என்று பாகிஸ்தான் கொடுக்கப்பட்டதோ அப்போது இருந்தே உங்கள் கூட்டம் மொத்தமும் பாகிஸ்தானியர்கள் ஆகி விட்டீர்கள். எனவே என்னதான் நீர் நான் இந்தியன் என்று வெளி வேடம் இட்டாலும், நீர் பாகிஸ்தானியர் தான்.
திரு பாகிஸ்தானி சுவனப்ரியன் அவர்களே, எப்போது பாகிஸ்தானுக்கு போக போகிறீர்கள், ஏன் என்றால் அங்கே தானே அல்லாவின் ஆட்சி நடக்கிறது. இங்கே காபிர்களின் ஆட்சி அல்லவா நடக்கிறது.

suvanappiriyan said...

அனந்தன் கிருஷ்ணன்!

//எப்போது "முஸ்லிம்களுக்காக" என்று பாகிஸ்தான் கொடுக்கப்பட்டதோ அப்போது இருந்தே உங்கள் கூட்டம் மொத்தமும் பாகிஸ்தானியர்கள் ஆகி விட்டீர்கள். எனவே என்னதான் நீர் நான் இந்தியன் என்று வெளி வேடம் இட்டாலும், நீர் பாகிஸ்தானியர் தான்.//

ஹா..ஹா...நான் பாகிஸ்தானி என்பதை உமது இந்துத்வா கூட்டமே ஒத்துக்காது. ஆரியர்களான உங்களின் பூர்வீகம் ஆப்கானிஸ்தான், துருக்கி, ஈரான் போன்ற நாடுகளே! உம்முடைய வரலாறு உமக்கு தெரியவில்லை என்றால் திரு வீரமணி அவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும். ராமாயணத்தில் வரும் அத்தனை இடங்களும் இன்று இருப்பது ஆப்கானிஸ்தானத்தில். எனவே தாலிபான்களிடம் சமரசமாக பேசி மூட்டை முடிச்சுகளை எடுத்துக் கொண்டு கைபர் கணவாய் வழியாக சென்று விடவும். இட ஒதுக்கீட்டினால் இன்று தலித்களும் இஸ்லாமியர்களும் அரசு வேலைகளில் அமர்த்தபபடுகின்றனர். இனி 3 சதவீத மக்களே அரசு சம்பளத்தை சாப்பிட்ட காலம் மலையேறி விட்டது.

இந்தியாவில் அதிலும் குறிப்பாக தமிழகத்தில் உள்ள முஸ்லிம்கள் அனைவரும் முன்பு இந்துக்களாக இருந்தவர்கள். உம்மை போன்ற ஆரியர்களின் சாதி துவேசத்தால் மதம் மாறியவர்கள். எனவே எப்போது ஆப்கானிஸ்தான் செல்வதாக உத்தேசம். ஆடு மாடுகளை ஓட்டி வந்த அந்த கைபர் கணவாய் இன்றும் உள்ளது. :-)

//அப்படியா? வீரமணி உங்கள் கூட்டத்தின் கைக்கூலி என்பது தான் உலகிற்கே தெரியுமே . கடவுள் இல்லை என்று சொல்லிவிட்டு அல்லா கடவுளுக்கு மட்டும் சிங்கி அடிக்கும் சூப்பர் பகுத்தறிவு வியாதி தான் வீரமணி.//

உங்களுக்கெல்லாம் நாங்கள் பதில் சொன்னால் உரைக்காது. வீரமணி ஐயாவே அவரது பாணியில் பதில் சொன்னால்தான் உரைக்கும். அவரது உரைகளை தொடர்ந்து கேட்டு தெளிவு பெறவும். உமது தலைவர் ராம கோபாலனுக்கும் வீரமணியின் சிடிக்கள் வாங்கிக் கொடுக்கவும்.

//தலித்துகள் என்படுபவர் இந்த நாட்டின் குடிமக்கள், அவர்களை அசிங்கபடுதியவர் விலங்கை விட கீழானவர்கள்.//

இதை உமது இந்துத்வா கூட்டத்திடம் போய் சொல்லவும். காதலித்த ஒரு குற்றத்திற்காக தர்மபுரியில் தலித்களை கொடுமைபடுத்தினார்களே அவர்களிடம் போய் சொல்லவும். அவர்களை குறை சொல்வதில் எந்த பிரயோஜனமும் இல்லை. உம்முடைய மூதாதையர்கள் சூத்திரன் என்று மக்களை பிரித்து மனு ஸ்மிருதியாக கொடுத்தார்கள் அல்லவா அவர்களிடம் போய் சொல்லவும். இன்று வரை ஸ்ரீரங்கத்தில் இந்த மண்ணின் மைந்தனான மக்களை உள்ளே வர விடாமல் தடுத்துக் கொண்டிருக்கும் ஆரிய கூட்டத்திடம் போய் உமது உபந்யாசத்தை சொல்லவும். நீரூம் மனதிலே ஏற்றுக் கொண்டு இந்த மண்ணின் மைந்தர்களை மதிக்க கற்றுக் கொள்ளவும்.

இனியும் நான் நெத்தியிலே பொறந்தேன் என்று லாவணி பாடிக் கொண்டு வந்தால் இன்னொரு பெரியார் வீறு கொண்டு எழ வேண்டி வரும். ஜாக்கிரதை...

Unknown said...

//ஹா..ஹா...நான் பாகிஸ்தானி என்பதை உமது இந்துத்வா கூட்டமே ஒத்துக்காது. ஆரியர்களான உங்களின் பூர்வீகம் ஆப்கானிஸ்தான், துருக்கி, ஈரான் போன்ற நாடுகளே! உம்முடைய வரலாறு உமக்கு தெரியவில்லை என்றால் திரு வீரமணி அவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும். //
ஹா..ஹா.... என்னை ஆரியன் என்று உமது ஞான திருஷ்டியால் கண்டு பிடித்தீரா சுவனரே, ஆரியன் ஆரியன் என்று எந்த அடிப்படையில் என்னை சொல்லுகிறீர், உமது கூட்டம் தான் பிழைக்க வழி இல்லாமல் ஊர் ஊராக பிழைக்க சென்று, பிறகு அந்த நாட்டையே பிடிக்க வேண்டும் என்று பார்க்கிறது. அனால் எனது முன்னோர்கள் அப்படி எந்த நாட்டில் இருந்தும் வரவில்லை. உமது கூட்டத்தை மூளை சலவை செய்த கூட்டம் என்று ஏன் சொல்கிறார்கள் என்று இப்போது புரிகிறது. இந்து என்றாலே ஆரியன் என்று உளறாதீர். அரேபியனிடம் கைக்கூலி வாங்குவதற்காக உமது புத்தி இப்படி எல்லாமா போக வேண்டும். உம் துலுக்கத்துவா இந்த அளவுக்கா உமது மூளையை மழுங்கடிக்க வேண்டும். ஆரியர்களின் பூர்வீகம் ஆப்கானிஸ்தான், துருக்கி, ஈரான் போன்ற நாடுகள் என்றால் இப்போது அந்த நாடுகளில் இருக்கும் உமது துலுக்க தீவிரவாத கூட்டத்தை எங்கே போக சொல்லுவீர். வீரமணி எந்த நாட்டின் வரலாற்றை எழுதினார். அவர் என்ன வரலாற்று ஆசிரியரா? உமது கூட்டத்தின் எச்சிலை தின்னும் ஒரு முதுகெலும்பற்ற கோழை தான் வீரமணி. அவரெல்லாம் ஒரு ஆள் என்று உமது கூட்டம் தான் மதிக்க வேண்டும்.

//ராமாயணத்தில் வரும் அத்தனை இடங்களும் இன்று இருப்பது ஆப்கானிஸ்தானத்தில்.//
உண்மைதான், எமது அகன்ற பாரதத்தில் இருந்த இடம் தான் ஆப்கானிஸ்தான். உமது தீவிரவாத கூட்டம் எம் மக்களை அடித்து விரட்டி அதை ஆக்கிரமித்து கொண்டுள்ளது. பக்கத்தில் இருக்கும் பாகிஸ்தானத்தை உமது கூட்டத்திற்கு பிச்சையாக போட்டுள்ளோம்

//எனவே தாலிபான்களிடம் சமரசமாக பேசி மூட்டை முடிச்சுகளை எடுத்துக் கொண்டு கைபர் கணவாய் வழியாக சென்று விடவும். //

ஹா..ஹா. இதை நீர் சொல்வதில் வியப்பே இல்லை தீவிரவாதியே. ஏன் என்றால் பிழைக்க போகும் இடத்தில எல்லாம் ஆக்கிரமிக்க நினைக்கும் கேவலமான கூட்டத்தை சேர்ந்தவர் தானே நீர். உமது கூட்டத்தை பாகிஸ்தானுக்கு அடித்து விரட்டாமல் இன்னும் இங்கே வைத்து கொண்டிருக்கிறோம் அல்லவா, அதனால் இதும் சொல்வீர், இன்னமும் சொல்வீர்.

//இட ஒதுக்கீட்டினால் இன்று தலித்களும் இஸ்லாமியர்களும் அரசு வேலைகளில் அமர்த்தபபடுகின்றனர். இனி 3 சதவீத மக்களே அரசு சம்பளத்தை சாப்பிட்ட காலம் மலையேறி விட்டது.//

ஹா..ஹா. சுவனரே, வெறும் இட ஒதுக்கீடு மட்டும் போதாது அரசு வேலைகளில் அமர வேண்டும் என்றால். மண்டையில் மூளையும் வேண்டும். தலித்துகள் இந்த நாட்டின் குடிமக்கள் அவர்களுக்கு புத்திசாலித்தனமும் மூளையும் இருப்பது இயற்கையே, ஆனால் அரபுகளின் கைகூலிகளான உங்கள் கூட்டம் அப்படியா எந்த காலத்தில் உமது கூட்டத்திற்கு மூளை இருந்தது, புரோட்டா போடவும், பிரியாணி சமைக்கவுமே உமது கூட்டம் லாயக்கு, மேலும் முகமதுவை பற்றி யாராவது எதாவது சொல்லிவிட்டால் கலவரம் செய்யவும், கண்டவற்றை கொளுத்தவுமே உமது கூட்டத்தின் புத்திசாலிதனம் பயன்படும், இட ஒதுக்கீடு தந்தாலும் முழுமையாக அதை பயன்படுத்தும் புத்திசாலித்தனம் உள்ளவர்கள் உமது கூட்டத்தில் இருக்கிறார்களா. காமடி பண்ணாதீர் சுவனரே.

//இந்தியாவில் அதிலும் குறிப்பாக தமிழகத்தில் உள்ள முஸ்லிம்கள் அனைவரும் முன்பு இந்துக்களாக இருந்தவர்கள். உம்மை போன்ற ஆரியர்களின் சாதி துவேசத்தால் மதம் மாறியவர்கள். //

தெரியுமே, இங்கு இருந்த இந்துக்கள் எப்படி மதம் மாறினார்கள், இப்போது எப்படி மாற்றப்பட்டு கொண்டு இருக்கிறார்கள் என்று, சொர்க்கத்தில் சுவன கண்ணிகைகை ஏற்பாடு செய்து கொடுப்பதற்கு பதிலாக பூமியிலேயே ஏற்பாடு செய்து கொடுத்தால் இன்னும் நிறயப்பேர் மதம் மாறுவார்களே, வெட்ககேடு மதம் மாற்றுவதெல்லாம் ஒரு பிழைப்பு உமது கூட்டத்திற்கு.

உமது மூளை சலவை கூட்டம் அதிகமான காரணத்தால், உமது கூட்டம் கேட்டு கொண்ட காரணத்தால் தான் பாகிஸ்தான் உமது கூட்டத்திற்கு கொடுக்கப்பட்டது. உமக்கும் சேர்த்து தான் சுவனரே, இன்னும் ஏன் இந்த நாட்டில் இருந்து நாட்டை அசிங்க படுத்துகிறீர், உமது நாட்டிற்கு போக வேண்டியது தானே

Unknown said...

//எப்போது ஆப்கானிஸ்தான் செல்வதாக உத்தேசம். ஆடு மாடுகளை ஓட்டி வந்த அந்த கைபர் கணவாய் இன்றும் உள்ளது. :-////

நீர் திரும்ப திரும்ப சொல்லுவதால் நான் ஆரியன் ஆகிவிட மாட்டேன் சுவனரே. ஆடு மாடுகளை உமது கூட்டம் வேண்டுமானால் ஓட்டி வந்திருக்கலாம். எமது முன்னோர் இந்த நாட்டையே பூர்வீகமாக கொண்டவர்கள் தான். உங்கள் கூட்டத்திற்கு தான் தனி நாடு கொடுத்த பின்னும், இன்னும் இந்த நாட்டிலேயே இருந்து கொண்டிருக்கிறீர், உம்மை போல பலர் சென்ற அந்த வாஹா எல்லை இன்னும் உள்ளது, எப்போது போக போவதாக உத்தேசம்

//உங்களுக்கெல்லாம் நாங்கள் பதில் சொன்னால் உரைக்காது. வீரமணி ஐயாவே அவரது பாணியில் பதில் சொன்னால்தான் உரைக்கும். அவரது உரைகளை தொடர்ந்து கேட்டு தெளிவு பெறவும். உமது தலைவர் ராம கோபாலனுக்கும் வீரமணியின் சிடிக்கள் வாங்கிக் கொடுக்கவும்//

வீரமணி உங்கள் கூட்டத்தை சேர்ந்தவர் தானே, அவர் எப்படி இருப்பார் என்று தெரியாதா உங்கள் மூளை கெட்ட கூட்டத்திற்கு சிங்கி அடிப்பவர்க்கு மூளை எங்கே இருக்க போகிறது. அவரை எல்லாம் பெரிய மேதாவி என்று நீர் தான் மெச்ச வேண்டும். ஒரு முட்டாள் இன்னொரு முட்டாளை புத்திசாலி என்று கூறுவதில் வியப்பு இல்லையே

//
இதை உமது இந்துத்வா கூட்டத்திடம் போய் சொல்லவும். காதலித்த ஒரு குற்றத்திற்காக தர்மபுரியில் தலித்களை கொடுமைபடுத்தினார்களே அவர்களிடம் போய் சொல்லவும். அவர்களை குறை சொல்வதில் எந்த பிரயோஜனமும் இல்லை. உம்முடைய மூதாதையர்கள் சூத்திரன் என்று மக்களை பிரித்து மனு ஸ்மிருதியாக கொடுத்தார்கள் அல்லவா அவர்களிடம் போய் சொல்லவும்.//

அடேயப்பா, தலித்துகள் மேல் உமது கூட்டத்திற்கு என்ன பாசம், எதற்காக இந்த வேஷம் என்று எல்லாருக்கும் தெரியும் சுவனரே, ஒவாரக சீன் போட வேண்டாம், தலித்துகளை வைத்து தானே உமது கூட்டத்தின் மத வியாபாரம் ஜோராக நடந்து கொண்டிருக்கிறது. அதனால் உமக்கு தலித்துகள் மேல் பாசம் இருப்பதில் வியப்பு இல்லை. நாங்கள் ஜாதி வேண்டாம் என்று சொல்லிக்கொண்டு தான் இருக்கிறோம் சுவனரே, ஆனால் உமது கூட்டம் தான் அந்த சாதியை வைத்து மத பிழைப்பு நடத்தி கொண்டிருக்கிறது, இத பிழைப்பு பிழைப்பதற்கு வெட்கமாக இல்லையா.

//இன்று வரை ஸ்ரீரங்கத்தில் இந்த மண்ணின் மைந்தனான மக்களை உள்ளே வர விடாமல் தடுத்துக் கொண்டிருக்கும் ஆரிய கூட்டத்திடம் போய் உமது உபந்யாசத்தை சொல்லவும்.

அட சுவனரே, , கோவிலுக்குள் வர விடமல் மக்களை தடுப்பதாக எங்களை சொல்லும் முன் அந்த தகுதி உமக்கு இருக்கிறதா என்று யோசித்து கொள்ளும் சரியா. எல்லாருக்கும் பொதுவான உம அல்லா வாசம் செய்யும் இடமான காபா என்று ஓன்று இருக்கிறதாமே அங்கே இந்த இந்து இந்துவாகவே வர விரும்புகிறேன், யோக்கிய முஸ்லிமான நீர் என்னை அங்கே அழைத்து போக முடியுமா? உம்மால் முடியாது என்பது பதில் என்றால் ஜாதி பிரிவை பற்றி நீரோ உமது கூட்டமோ பேசும் யோக்கியதை கிடையாது. பிற மதத்தவன் வரகூடாது என்று சொல்பவன் கடவுளும் கிடையாது.

ஸ்ரீரங்கம் மட்டுமல்ல, வருங்காலத்தில் எல்லா கோவில்களிலும் எல்லாரும் நுழையலாம், உமது கூட்டம் மத வியாபாரம் செய்வதற்காக இங்கே ஜாதியை பேசி பிளவு படுத்தாமல் இருக்க சொல்லும். எல்லாம் வரும் காலத்தில் நல்லபடியாக நடக்கும், வேடதாரியான உமக்கும் உமது கூட்டத்திற்கும் அந்த கவலை தேவை இல்லை

//நீரூம் மனதிலே ஏற்றுக் கொண்டு இந்த மண்ணின் மைந்தர்களை மதிக்க கற்றுக் கொள்ளவும். //

எனது நாட்டு மக்களை மதிக்க சொல்லி அரபு நாட்டின் கைகூலியான நீர் சொல்லி தர வேண்டாம், முதலில் ஒவாராக சீன் போடாமல் அடுத்த மதத்தவரை காபிர் என்று நினைக்காமல் மதிக்க நீர் கற்று கொள்ளும்.


//இனியும் நான் நெத்தியிலே பொறந்தேன் என்று லாவணி பாடிக் கொண்டு வந்தால் இன்னொரு பெரியார் வீறு கொண்டு எழ வேண்டி வரும். ஜாக்கிரதை... //
பெரியாரின் கொள்கைகளை பின்பற்றுபவரா நீர், நல்லது. அவரது கொள்கைகளில் ஓன்று என்ன தெரியுமா, திருமணம் என்பது பெண்களுக்கு தேவை இல்லை. எந்த பெண்ணும் யாருடனும் செல்லலாம் என்பது, இது உமக்கு தெரியாமல் இருக்காது. இவரை தான் நீர் உமது வழிகாட்டியாக வைத்திருக்கிறீரா, இதிலேயே உமது யோக்கியதை தெரிகிறதே,

இனியும் மதமாற்றம் ஓவராக செய்து இந்த நாட்டை துலுக்கதுவா ஆக்கலாம் என்று கனவு காணாதீர், எல்லா காலத்திலும் இந்துக்கள் பூபறித்து கொண்டு இருக்க மாட்டார்கள். தனது நாட்டை காக்கும் கடமை தனக்கு உண்டு என்று எல்லா இந்துவும் உணர ஆரம்பித்தால் உமது கூட்டம் உடுத்த உடை கூட இல்லாமல் இந்த நாட்டை விட்டு உங்கள் கூட்டத்திற்கு ஒதுக்கிய தேசமான பாகிஸ்தானுக்கு ஓட வேண்டியது வரும், ஜாக்கிரதை

suvanappiriyan said...

//ஆரியர்களின் பூர்வீகம் ஆப்கானிஸ்தான், துருக்கி, ஈரான் போன்ற நாடுகள் என்றால் இப்போது அந்த நாடுகளில் இருக்கும் உமது துலுக்க தீவிரவாத கூட்டத்தை எங்கே போக சொல்லுவீர்.//

அந்த ஆரியர்கள் எல்லாம் இஸ்லாத்தை ஏற்று கொண்டு பல தலைமுறைகள் ஆகிறது. தனது ஆளுமை போய் விடுமே, பிராமணன் என்ற பதவி பறி போய் விடுமே என்று பயந்து இந்தியாவை நோக்கி ஓடி வந்த கூட்டம்தானே நீங்கள் எல்லாம். இந்திய மக்கள் நல்ல குணம் உடையவர்கள். அந்த அப்பாவி தனத்தை பயன் படுத்தி அந்த மக்களையே சூத்திரர்கள் என்று கூறி அடிமையாக்கி, மேலும் அந்த மக்களை தங்களின் பூர்வீக கோவிலுக்குள்ளேயே இன்று வரை விடாமல் வைத்திருக்கும் ஆரிய சூழ்ச்சியை என்னவென்பது?

//இட ஒதுக்கீடு தந்தாலும் முழுமையாக அதை பயன்படுத்தும் புத்திசாலித்தனம் உள்ளவர்கள் உமது கூட்டத்தில் இருக்கிறார்களா. காமடி பண்ணாதீர் சுவனரே.//

பொறுமை. இன்னும் ஒரு இருபது வருடத்தில் அறிவு சம்பந்தப்பட்ட துறைகள் யார் வசம் வருகிறது என்பதை நீரே தெரிந்து கொள்வீர். அதற்கு முன்னே சொந்த நாட்டுக்கு ஓடி விடவும். இல்லை என்றால் வீரமணி தலைமையில் விரட்டப்படுவீர்கள்.

//தனது நாட்டை காக்கும் கடமை தனக்கு உண்டு என்று எல்லா இந்துவும் உணர ஆரம்பித்தால் உமது கூட்டம் உடுத்த உடை கூட இல்லாமல் இந்த நாட்டை விட்டு உங்கள் கூட்டத்திற்கு ஒதுக்கிய தேசமான பாகிஸ்தானுக்கு ஓட வேண்டியது வரும், ஜாக்கிரதை//

அதைத்தான் நானும் சொல்கிறேன். இந்துத்வா செய்த அத்தனை குண்டு வெடிப்புகளும் தற்போது ஒவ்வொன்றாக வந்து கொண்டிருக்கிறது. இனியும் வரும். அத்தனை இந்துக்களும் ஒரு நாள் ஒன்றாகி இந்த ஆரிய கூட்டத்தை விரட்டும் காலம் வெகு தொலைவில் இல்லை. காந்தியையே கொன்ற நாசகார கூட்டம் அல்லவா இது. இனியும் நெத்தியில் பிறந்தேன் தொடையில் பிறந்தேன் என்று மனு ஸ்ருமிதியை தூக்கிக் கொண்டு வந்தால் இந்துக்களாலேயே ஆப்கானிஸ்தானுக்கு விரட்டப்படுவீர்கள். அங்கு அதிகாரம் செலுத்துவது தற்போது தாலிபான்கள். ஜாக்கிரதை!

Unknown said...

//அந்த ஆரியர்கள் எல்லாம் இஸ்லாத்தை ஏற்று கொண்டு பல தலைமுறைகள் ஆகிறது. தனது ஆளுமை போய் விடுமே, பிராமணன் என்ற பதவி பறி போய் விடுமே என்று பயந்து இந்தியாவை நோக்கி ஓடி வந்த கூட்டம்தானே நீங்கள் எல்லாம்.//

ஹா .. ஹா... முன்பே கேட்டேன், நான் ஆரியன் என்று ஞான திருஷ்டியில் கண்டீரா என்று. எனது தந்தை பெயர் 'அனந்தன் நாடார். எனது பெயர் கிருஷ்ண பாபு, இனிமேலும் என்னை ஆரியன் என்று உளறாதீர்.இந்து என்றால் பிராமணர்கள் மட்டும் தான் இருக்கிறார்களா? பிரமணர்கள் என்றால் உமது கூட்டத்திற்கு ஏன் பீதி வருகிறது.
//இந்திய மக்கள் நல்ல குணம் உடையவர்கள். அந்த அப்பாவி தனத்தை பயன் படுத்தி அந்த மக்களையே சூத்திரர்கள் என்று கூறி அடிமையாக்கி, மேலும் அந்த மக்களை தங்களின் பூர்வீக கோவிலுக்குள்ளேயே இன்று வரை விடாமல் வைத்திருக்கும் ஆரிய சூழ்ச்சியை என்னவென்பது? //
என்னவோ உமது கூட்டத்தை கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை என்பது போல ரொம்ப வருந்துகிறீர். நீர்தான் இந்து சமயத்தை விட்டாயிற்றே. முதலில் உமது பள்ளியில் அடுத்த மதத்தவரை அனுமதியும். பிறகு அடுத்தவரை கூறும். காபாவிற்கு இந்துவை அழைத்து போக முடியுமா என்று கேட்டதற்கு இன்னும் பதில் இல்லை உம்மிடம். எங்கள் பூர்வீக கோவிலுக்குள் எல்லாரும் போகலாம், அதற்கு பிராமணர்களின் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை. அதற்க்கான காலம் விரைவில் வரும். நீர் அதை குறித்து கவலை பட வேண்டாம். இதை சாக்காக வைத்து உமது துலுக்க சூழ்ச்சியை பயன்படுத்தி மத மாற்றம் பண்ண நினைக்கும் உமது கூட்டத்தினர், ஆரியர்களை விட பெரிய சதிகாரர்களாக இருக்கிறீர்களே

//பொறுமை. இன்னும் ஒரு இருபது வருடத்தில் அறிவு சம்பந்தப்பட்ட துறைகள் யார் வசம் வருகிறது என்பதை நீரே தெரிந்து கொள்வீர்//

அப்படியா, பார்க்கத்தானே போகிறோம். ஆயிரத்து அறுநூறு ஆண்டுகளுக்கு மேலான உமது கூட்டத்தின் அறிவு வளர்ச்சி இப்போது கண் முன்னே தெரிகிறது. இன்னும் இருபது ஆண்டுகள் தானே.

//அதற்கு முன்னே சொந்த நாட்டுக்கு ஓடி விடவும். இல்லை என்றால் வீரமணி தலைமையில் விரட்டப்படுவீர்கள்.//
உமக்கு வீரமணி தவிர வேறு யாரும் இல்லையா. அவரை எல்லாம் நீர் தான் மெச்ச வேண்டும். இந்து கடவுள்களையும், மதத்தையும் வசை பாடிவிட்டு மத வெறியன் அல்லாவிற்கு சிங்கி அடிப்பவர் வீரமணி. அதற்காக அல்லா உண்மை என்பதனால் தான் அவருக்கு சிங்கி அடிப்பதாக பெருமை கொள்ள வேண்டாம். உமது கூட்டத்தை பற்றி ஏதாவது எழுதவோ பேசவோ செய்தால், கேரளாவில் பேராசிரியருக்கு நடந்தது அவருக்கும் நடக்கும் என்பது தெரியும். எனவே உஷாராகவே இருக்கிறார். அவர் ஒரு ஆள் அவருக்கு நீர் விளம்பர தூதர். சிரிப்பா வருது.

// இந்துத்வா செய்த அத்தனை குண்டு வெடிப்புகளும் தற்போது ஒவ்வொன்றாக வந்து கொண்டிருக்கிறது. இனியும் வரும்.//

உம் துலுக்கதுவா செய்ததை விட, செய்து கொண்டிருப்பதை விட குறைவு தான். உம கூட்டம் அளவிற்கு அவர்களுக்கு திறமை இல்லை. கவலை படாதீர். குண்டு வைப்பதில் உமது கூட்டத்தை அவர்கள் மிஞ்சிவிட முடியாது. திறமையாக குண்டு வைக்கும் அந்த பெருமை எல்லாம் உமது கூட்டத்திற்கு மட்டுமே சொந்தம்.

//அத்தனை இந்துக்களும் ஒரு நாள் ஒன்றாகி இந்த ஆரிய கூட்டத்தை விரட்டும் காலம் வெகு தொலைவில் இல்லை. //
கண்டிப்பாக நடக்கும் சுவனரே. இப்படி ஒவராக மத மாற்றம் செய்தால் உமது சதி வேலை எல்லாருக்கும் தெரிந்து உமது கூட்டத்தை உங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாடான பாகிஸ்தானுக்கு எல்லா இந்துக்களும் சேர்ந்து விரட்டி அடிப்போம். அந்த காலம் வெகு தொலைவில் இல்லை.

//காந்தியையே கொன்ற நாசகார கூட்டம் அல்லவா இது. //

அப்படியா !

//இனியும் நெத்தியில் பிறந்தேன் தொடையில் பிறந்தேன் என்று மனு ஸ்ருமிதியை தூக்கிக் கொண்டு வந்தால் இந்துக்களாலேயே ஆப்கானிஸ்தானுக்கு விரட்டப்படுவீர்கள். . ஜாக்கிரதை!//

உமது திருட்டு வேதத்தை தூக்கி கொண்டு இனியும் ஓவராக மத மாற்றம் செய்ய உமது கூட்டம் அலையாமல் இருக்கட்டும். ஏன் என்றால் உமது கூட்டத்தை பற்றி எல்லாருக்கும் தெரிய ஆரம்பித்து விட்டது. எனவே இந்துக்களால் சீக்கிரம் உமது தேசமான பாகிஸ்தானுக்கு விரட்டப்படுவீர், ஜாக்கிரதை.

//அங்கு அதிகாரம் செலுத்துவது தற்போது தாலிபான்கள்//

எந்த தலிபான்கள், குழந்தையை சுட்டார்களே அவர்களா? பெண்ணின் முகத்தில் ஆசிட் ஊற்றினார்களாமே அவர்கள், குழந்தைகள் படிக்கும் பள்ளிகளை எல்லாம் தீ வைக்கிறார்களாம் பேப்பரில் படித்தேனே. என்ன சுவனரே உம்மை என்னவோ நினைத்தேன். குழந்தையை சுடும் உமது சகோதரர்களை எல்லாம் பெரிய வீரர்கள் ரேஞ்சுக்கு பேசுகிறீர்களே, விடுங்க. இது செல்லாது.

suvanappiriyan said...

//எனது பெயர் கிருஷ்ண பாபு, இனிமேலும் என்னை ஆரியன் என்று உளறாதீர்//

ஹி..ஹி..கவலை வேண்டாம். இந்துத்வாவை ஏற்றுக் கொள்ளும் எவரும் பார்ப்பனர்களே! நீர் நாடார் என்றால் ஸ்மிருதிகளின் படி நீரும் சூத்திரன்தானே! அச்சச்சோ....இந்த பட்டத்தை வாங்கறதுக்குதான் மெனக்கெட்டு வாழ்நாளை வீணடிச்சுக்கிட்டு இருக்கிறீரா...ஐயோ பாவம். :-)

Unknown said...

//ஹி..ஹி..கவலை வேண்டாம். இந்துத்வாவை ஏற்றுக் கொள்ளும் எவரும் பார்ப்பனர்களே//
அட, சொல்லிட்டாருய்யா கடைசி இறைதூதரின் அடிமை, இந்து சமயத்தை ஏற்று கொண்ட எல்லாரும் பார்ப்பனர்கள் என்றால், துலுக்கத்துவாவை ஏற்று கொண்ட உமது கூட்டமும் நீரும் எல்லாரும் சொல்வது போல் தீவிரவாதிகள் தானோ. வேறு எதை ஏற்று கொள்ளவேண்டும் என்கிறீர். உமது துலுக்கத்துவாவையா? அதை ஏற்று கொள்வதற்கு பதிலாக இந்துதுவாவை ஏற்று கொள்வதே பெரிது. எனது நாட்டில் உருவான சமய கொள்கை அதை நான் பின்பற்றுகிறேன் உம்மை போல அரபு நாட்டவனுக்கு சிங்கி அடித்து பிழைப்பு நடத்தவில்லை . இந்து சமயத்தை பின்பற்றும் நான் இந்துத்துவவாதி என்றால் அதில் நான் கோபப்பட எதுவுமே இல்லை. ஒன்றுமே இல்லாத ஒரு மதத்தை பின்பற்றி கொண்டு பெரிய அளவில் நீர் பீற்றி கொண்டிருக்கும்போது, உலகிற்கே ஆன்மீக வழிகாட்டியாக இருந்த எனது தேசத்தின் மத நம்பிக்கை எனக்கு பெரியதே. உலகில் எல்லாருக்கும் பட்டம் கொடுக்கும் உரிமை உமது கூட்டத்திற்கு தான் கொடுக்கப்பட்டிருக்கிறதோ, இந்து என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று எதிர் பார்க்கிறீர், உமது கூட்டம் செய்யும் எல்லா கயமை தனங்களையும், மத மாற்றங்களையும் பார்த்து கொண்டு, இந்த நாட்டை துலுக்கதுவா ஆக மாற்ற உங்கள் கூட்டம் முயற்சிப்பதை பார்த்துகொண்டு எல்லா பிராடு தனங்களையும் செய்து இறை தூதர் ஆன உமது கூட்டத்தின் தலைவரை ஆஹா, ஓஹோ என்று புகழ்ந்து கொண்டு, உமது தாவா கூட்டத்திற்கு விசிறி விட்டு கொண்டிருந்தால், உமது கூட்டமும் நல்ல பிள்ளை வேடம் போட்டுக்கொண்டு இந்த நாட்டின் பெரும்பான்மை சமயத்தை ஒழித்து கட்டும் பணியை எளிதாக செய்து கொண்டிருப்பீர்கள், அப்படி உங்கள் கூட்டம் செய்யும் கேவலங்களை தட்டி கேட்டால் அவனுக்கு இந்துத்துவவாதி என்று பட்டம் கொடுப்பீர்கள்.



//நீர் நாடார் என்றால் ஸ்மிருதிகளின் படி நீரும் சூத்திரன்தானே! அச்சச்சோ....இந்த பட்டத்தை வாங்கறதுக்குதான் மெனக்கெட்டு வாழ்நாளை வீணடிச்சுக்கிட்டு இருக்கிறீரா...ஐயோ பாவம். :-//

அட சுவனரே, இந்துவாக இருப்பதால் நான் பார்ப்பனன் என்று நீர் தானே கூறினீர், பிறகு எப்படி நான் சூத்திரன் ஆக முடியும். உமது கூற்றுப்படி இந்துக்கள் எல்லாருமே பார்ப்பனர்கள் ஆகிவிட்டோமே அது தலித்தாக இருந்தாலும். எனவே சூத்திரன், சத்ரியன் பற்றி நீர் கவலை பட வேண்டாம்.
ஒரு விசயம், எங்களை பற்றி அதாவது பிற மதத்தவர்களை பற்றி, காபிர்கள் என்று உமது திருட்டு வேதத்தில் கூறப்பட்டு இருக்கிறதாமே , அது ஏனுங்க, உமது
அல்லாவை வணங்கவில்லை என்றால் அப்படி எல்லாம் பட்டம் கொடுப்பாரா, முதலில் பிற மதத்தவரை காபிர் என்று சொல்வது சரியா என்று உமது அல்லாவிடம் கேட்டு பதில் வாங்கி விட்டு சூத்திரன், சத்திரியன் பற்றி பேசும் சரியா? அச்சச்சோ........ இந்த மாதிரி சகிப்பு தன்மை இல்லாத ஒருவரையா கடவுளாக வணங்கி வாழ்நாளை வீணாக்கி கொண்டு இருக்கிறீர். இதற்கு நீர் நாத்திகனாக இருக்கலாம். ஐயோ பாவம்.

பிற மததவனுக்கு காபிர் என்று பட்டம் கொடுக்கும் நீர்தான் சூத்திரன் பட்டதை பற்றி கவலை படுகிறீர், எனக்கு சிரிப்பா வருது உம்மையும் உமது கூட்டத்தையும் நினைத்து, தன்னை திருத்தி கொள்ள முடியாத ஒரு கூட்டம் உலகத்தை திருத்த நினைக்கிறது வேடிக்கைதான்... காமெடி பீசுகள்.