Followers

Wednesday, May 01, 2019

மஹாராஷ்ட்ராவில் பாதுகாப்புப் படை வீரர்கள் 16 பேர்...

இன்று மஹாராஷ்ட்ராவில் பாதுகாப்புப் படை வீரர்கள் 16 பேர், தீவிரவாதிகளின் கன்னி வெடிகுண்டு மற்றும் துப்பாக்கிச் சூடு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இதனை வன்மையாக கண்டிக்கிறேன். நமது பாதுகாப்பு படை வீரர்களின் உயிர் நாள் தோறும் தீவிரவாதிகளால் எடுக்கப்படுகிறது. சொந்தங்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
எந்த ஒரு இயக்கத்திற்கும் சில கொள்கைகள் கோட்பாடுகள் உள்ளன. அதனை வன்முறையால் அடையப் பார்த்தால் தோல்வியையே தழுவுவார்கள். இங்கு மாவோயிஸ்டுகளில் பெரும்பாலானோர் இந்துக்கள் என்பதால் அவர்களின் மதம் முன்னிலைப்படுத்தப் படுவதில்லை. அவன் ஒரு தீவிரவாதி. அந்த அளவில்தான் பார்க்கப்படுகிறான். ஆனால் ஒரு முஸ்லிம் இஸ்லாமிய எதிரிகளின் துணையோடு காட்டுமிராண்டித் தனமாக எங்காவது குண்டு வைத்தால் ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த முயற்சிக்கிறது இந்த உலகம். அவனது செயலுக்கு குர்ஆனும் நபிகளின் போதனைகளும்தான் காரணம் என்று பொய் பிரசாரம் பரப்பப்படுகிறது. இலங்கை குண்டு வெடிப்புகளிலும் அதனைத்தான் பார்த்தோம்.


3 comments:

vara vijay said...

What suvi? There is huge difference between Mao's and jihadis. The Maoist fight for equality of people on the other hand jihadis fight for ALLAH.

Dr.Anburaj said...

கேள்ளி-1இங்கு மாவோயிஸ்டுகளில் பெரும்பாலானோர் இந்துக்கள் என்பதால் அவர்களின் மதம் முன்னிலைப்படுத்தப் படுவதில்லை. அவன் ஒரு தீவிரவாதி. அந்த அளவில்தான் பார்க்கப்படுகிறான்.
-------------------------------------------------------------------------------
பதில்-1 உண்மை. மாவோயிஸ்டுகளில் பெரும்பாலானோர் இந்துக்கள்தாம்.ஆனால் அவர்கள் நாத்திகவாதிகளாக இருக்க வேண்டும். இந்து சமயத்திற்காக பகவத்கீதைக்காக திருக்குறள் காக இராமாயாணத்திற்காக யோக சுத்திரத்திற்காக திருமந்திரத்திற்காக கௌதம புத்தருக்காக இவர்கள் படுகொலைகள் செய்ய வில்லை. ஏதோ ஒரு விபரீகதமான பொருளாதார சமூக கோட்பாடுகளை முன்நிறுத்தி அந்த சமூக அமைப்பை ஆயுதங்களால் சாதிக்கத் துணிந்தவர்கள் இவர்கள். இந்து சமயத்தில் வன்முறைக்கு இடம்இல்லை. இந்து சமயம் அந்தண தர்மத்தை முன்னிறுத்துகின்றது. இராமாயாண மகாபாரத போர் கூட இன மொழி சமய ஜமாத் திருச்சபை வல் ஆதிக்கத்திற்காக நடைபெறவில்லை.தர்மத்திற்காகத்தான் நடை பெற்றது.
-------------------------------------------------------------------------------------
கேள்ளி-2
ஆனால் ஒரு முஸ்லிம் இஸ்லாமிய எதிரிகளின் துணையோடு காட்டுமிராண்டித் தனமாக எங்காவது குண்டு வைத்தால் ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த முயற்சிக்கிறது இந்த உலகம். அவனது செயலுக்கு குர்ஆனும் நபிகளின் போதனைகளும்தான் காரணம் என்று பொய் பிரசாரம் பரப்பப்படுகிறது. இலங்கை குண்டு வெடிப்புகளிலும் அதனைத்தான் பார்த்தோம்.
பதில்-2
உண்மைதான்.
இலங்கையில் குண்டு வைத்தவன் இசுலாமியன்.முஸ்லீம்தான்.அவன் படித்தது குரான் மற்றும் ஹதீஸ் மற்றும் அது தொடா்பான வாகபிய புத்தகங்கள மட்டும். அவனது நோக்கம் குரான் அடிப்படையில் ஆன ஒரு இசுலாமிய அரசை நிறுவுவது மற்றவற்றை அழிப்பதுதான். முஹம்மது அப்படித்தான் போதித்தாா். முஹம்மது வின் உலக நிர்வாகத்தில் பிற மதத்தவர்களுக்கு இடம் கிடையாது. அல்லாவின் புமியில் முஸ்லீம்கள் மட்டுமே வாழ வேண்டும்.பிற மதத்தவர்கள் வாழ அனுமதியில்லை.ஜெசியா வரி கட்டி -உயிருக்கு பாதுகாப்பு கேட்டு இசுலாமிய அரசிற்கு கட்டும் கட்டணம் - பெற்றுக் கொள்ளலாம் என்பதுதான் முஹம்மதுவின் சுன்னா. உண்மையை இந்த உலகம் அறிந்துள்ளது. முஹம்மது சர்வ சமரச காவலர் நேசர் என்றால் உலகம் சிரிக்கும்.
சூடான பனிக்கட்டி கூட கிடைக்கலாம்.
உப்புகடல் நீர் கூட சர்க்கரை ஆகலாம்.
30 நாளிலும் நிலவை பார்க்கலாம்.
சுட்ட உடல் கூட எழுந்து நடக்கலாம்.
முஹம்மதை சர்வ சமய சமரச நேசர் என்பது ??????????

Dr.Anburaj said...

கேள்ளி-1இங்கு மாவோயிஸ்டுகளில் பெரும்பாலானோர் இந்துக்கள் என்பதால் அவர்களின் மதம் முன்னிலைப்படுத்தப் படுவதில்லை. அவன் ஒரு தீவிரவாதி. அந்த அளவில்தான் பார்க்கப்படுகிறான்.
-------------------------------------------------------------------------------
பதில்-1 உண்மை. மாவோயிஸ்டுகளில் பெரும்பாலானோர் இந்துக்கள்தாம்.ஆனால் அவர்கள் நாத்திகவாதிகளாக இருக்க வேண்டும். இந்து சமயத்திற்காக பகவத்கீதைக்காக திருக்குறள் காக இராமாயாணத்திற்காக யோக சுத்திரத்திற்காக திருமந்திரத்திற்காக கௌதம புத்தருக்காக இவர்கள் படுகொலைகள் செய்ய வில்லை. ஏதோ ஒரு விபரீகதமான பொருளாதார சமூக கோட்பாடுகளை முன்நிறுத்தி அந்த சமூக அமைப்பை ஆயுதங்களால் சாதிக்கத் துணிந்தவர்கள் இவர்கள். இந்து சமயத்தில் வன்முறைக்கு இடம்இல்லை. இந்து சமயம் அந்தண தர்மத்தை முன்னிறுத்துகின்றது. இராமாயாண மகாபாரத போர் கூட இன மொழி சமய ஜமாத் திருச்சபை வல் ஆதிக்கத்திற்காக நடைபெறவில்லை.தர்மத்திற்காகத்தான் நடை பெற்றது.
-------------------------------------------------------------------------------------
கேள்ளி-2
ஆனால் ஒரு முஸ்லிம் இஸ்லாமிய எதிரிகளின் துணையோடு காட்டுமிராண்டித் தனமாக எங்காவது குண்டு வைத்தால் ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த முயற்சிக்கிறது இந்த உலகம். அவனது செயலுக்கு குர்ஆனும் நபிகளின் போதனைகளும்தான் காரணம் என்று பொய் பிரசாரம் பரப்பப்படுகிறது. இலங்கை குண்டு வெடிப்புகளிலும் அதனைத்தான் பார்த்தோம்.
பதில்-2
உண்மைதான்.
இலங்கையில் குண்டு வைத்தவன் இசுலாமியன்.முஸ்லீம்தான்.அவன் படித்தது குரான் மற்றும் ஹதீஸ் மற்றும் அது தொடா்பான வாகபிய புத்தகங்கள மட்டும். அவனது நோக்கம் குரான் அடிப்படையில் ஆன ஒரு இசுலாமிய அரசை நிறுவுவது மற்றவற்றை அழிப்பதுதான். முஹம்மது அப்படித்தான் போதித்தாா். முஹம்மது வின் உலக நிர்வாகத்தில் பிற மதத்தவர்களுக்கு இடம் கிடையாது. அல்லாவின் புமியில் முஸ்லீம்கள் மட்டுமே வாழ வேண்டும்.பிற மதத்தவர்கள் வாழ அனுமதியில்லை.ஜெசியா வரி கட்டி -உயிருக்கு பாதுகாப்பு கேட்டு இசுலாமிய அரசிற்கு கட்டும் கட்டணம் - பெற்றுக் கொள்ளலாம் என்பதுதான் முஹம்மதுவின் சுன்னா. உண்மையை இந்த உலகம் அறிந்துள்ளது. முஹம்மது சர்வ சமரச காவலர் நேசர் என்றால் உலகம் சிரிக்கும்.
சூடான பனிக்கட்டி கூட கிடைக்கலாம்.
உப்புகடல் நீர் கூட சர்க்கரை ஆகலாம்.
30 நாளிலும் நிலவை பார்க்கலாம்.
சுட்ட உடல் கூட எழுந்து நடக்கலாம்.
முஹம்மதை சர்வ சமய சமரச நேசர் என்பது ??????????