Followers

Wednesday, May 01, 2019

மும்பையில் 29 மதரஸா மாணவர்கள் ....

மும்பையில் 29 மதரஸா மாணவர்கள் ஆங்கிலத்தில் சிறந்த புலமை பெற்று அதற்கான சான்றிதழ்களையும் பெற்றுக் கொண்டனர்.
மதரஸா கல்வி வெறும் மார்க்கத்தை மட்டும் போதிக்காமல் இவ்வாறு வாழ்வியலுக்கும் அந்த மாணவர்களுக்கு வழி காட்ட வேண்டும். மதரஸா பாடத் திட்டத்தில் தொழிற் கல்வியையும் புகுத்த வேண்டும். இதன் மூலம் மிகச் சிறந்த கல்வி புரட்சியை உருவாக்கலாம்


2 comments:

vara vijay said...

So you accept that your religous teaching isn't capable enough to feed oneself,whereas the infidel's language have the potential to feed anybody who learns it. What is ALLAH's plan.

Dr.Anburaj said...


மதரசாக்கள் பயங்கரவாதிகள் மற்றும் முட்டாள்களின் உற்பத்தி கேந்திரம்.

அரேபிய அடிமைகள் உருவாக்கும் வயல்கள் மதரஸாக்கள் ஆகும். செந்தமிழும் சமஸ்கிருதமும் - இந்திய தாய்மொழியும் இருக்கும்போது அரபியை படித்து முட்டாள் ஆக்கிக் கொள்வது ஏன் ?

மசுத் ஆசாா் போன்ற அரேபிய தத்துவ காடையர்கள் பயங்கரவாதிகளாக மாறிப் போனதற்கு காரணம் அரேபிய வல்லாதிக்க இலக்கியங்கள்தானே. இந்திய -நமது விமானப்படை போா் விமானங்கள் பாலகோட் யில் குண்டு போட்டு தகா்த்தது ஒரு மதரசாதானே என்பது தங்களுக்கு நன்கு தெரியும்.

?குரான் ஹதீஸ் மட்டும் படி்த்து 1500 ஆண்டுகளுக்கு முன்புள்ள மனோ நிலையில் வாழும் மகாக்கள்தான் பயங்கரவாதிகளாக காடையா்களாக இந்தியாவிலும் இலங்கையிலும் மனித இரத்தக் களறிக்கு காரணமாக இருக்கின்றாா்கள்.
இதற்கு பிறகு எந்த லட்சணத்தில் மதரசாக்கள் உலக மக்களுக்கு நன்மை செய்யும் என்று நம்ப தங்களால் முடிகின்றது? மதரசாவில் படித்தவர்கள் மனிதம் இழந்தவர்காகத்தான் வலம் வருகின்றாா்கள் என்பது வாழ்க்கை பாடம்.
மதரசாக்களை இழுத்து புட்ட வேண்டும்.