Followers

Wednesday, May 01, 2019

பெண்கள் சபரி மலைக்கு வந்தால் தீட்டாகி விடும்

கேரளாவில் நாளை (மே 2) திறக்க இருக்கும் பள்ளிவாசலை பொதுமக்கள் பார்வைக்கு வைத்தபோது அங்கே ஆர்வத்துடனும் ஆரவாரத்துடன் பார்வையிட வந்த மாற்று மத அன்புச் சொந்தங்கள்…
பெண்கள் சபரி மலைக்கு வந்தால் தீட்டாகி விடும் என்று சொந்த மதத்தவர் ஒதுக்கி வைத்தபோது அந்த பெண்களை பள்ளி வாசலின் எந்த பகுதிக்கும் அனுமதித்து அவர்கள் தீட்டல்ல ஆண்களைப் போல அவர்களுக்கு சகல உரிமைகளும் உண்டு என்பதை பறை சாற்றும் விதமாக இருந்தது இந்நிகழ்வு.
சங்கிகள் என்னதான் பிளவுகளை ஏற்படுத்த முயன்றாலும் இந்திய மக்கள் அனைவரும் சகோதரத்துடனேயே வாழ்கின்றனர் என்பதற்கு இந்நிகழ்வும் ஒரு எடுத்துக் காட்டு.






3 comments:

vara vijay said...

Suvi there is a story, I hope you may heard about it,, the story is about hiding pumpkin theft by covering it with Rice.

Dr.Anburaj said...

இந்துக்கள் சற்று வெகுளிகள். இசுலாமிய பொறியில் இருக்கும் வடை தங்களின் உடல் பசிக்கு என்று நினைக்கின்றார்கள். வடையை கடித்தால் மாட்டிக் கொள்வோம் என்பது விளங்காத ஜென்மங்கள்.

பாங்கு ஒலித்தால் அனைத்து வேளை தொளுகைக்கும் பெண்களுக்கு அனுமதி உண்டு என்று சுவனப்பிரியன் ஏன் பதிவு செய்யவில்லை ? ஏன் இந்த பித்தலாட்டம். புதியதாக கட்டியுள்ள மசூதியின் கிரகப்பிரவேசத்திற்கு இந்துக்களையும் அந்த மக்கள் அழைத்துள்ளாா்கள். இந்து மக்கள் ஒரு மரியாதைக்கு சென்றுள்ளாா்கள். பள்ளி வாசலை ஒரு புதிய கட்டடம் போல் புதிய வீடு போல் பார்க்கின்றார்கள். இந்த நிகழ்வில் சுவனப்பிரியன் ” சபரி மலையை” ”வம்பிழுப்பது நீசத்தனம். சாக்கடை பன்றித்தனம்.

1. மாதவிலக்கு நாளில் பெண்கள் குரானைத் தொட அனுமதி உண்டா ?
2. சபரி மலைக்கு பெண்கள் சென்றால் தீட்டாகிவிடும் என்று சொல்லும் சுவனப்பிரியன் உட்பட அனைவரும் முட்டாள்கள். இந்துக்கள் யாரும் அப்படிச் சொல்லவில்லை.
3.சபரிமலைக்குச் செல்லும் ஆண்கள் பிரம்மச்சரிய விரதம் இருந்து செல்வார்கள். எனவே அழகிய இளம் பெண்கள் அங்கே செல்வது சற்று பொருத்தமானதாக இல்லை.மேலும் குளிக்க கழிவறை வசதிகள் என்று பிரமாண்டமான வசதிகள் செய்ய வேண்டும். பின்பு உடை நாகரிகம் பேணாத பெண்மணிகள் நவநாகரீக உடை அணிந்து சபரி மலைக்கு வருவார்கள். கள்ளக்காதலியை அழைத்துக் கொண்டு கூட வரலாம். பக்தி போய் சபரிமலை ஒரு இன்ப சுற்றுலா மையமாக மாறிவிடும்.
சபரி மலை அழிய வேணடும் என்பதுதான் சுவனப்பிரியன் போன்ற மாலிக்காபுர் வஞ்சகர்களின் சதித்திட்டம். கேளரத்தில்இந்து சமயத்ததை காத்து வருவது சுவாமி ஜயப்பன்தான்.அந்த புனிதத்தை கெடுத்து பகதியை அழித்துவிட்டால் மக்கனை மதம் மாற்றுவது சற்று சுலபமாகஇருக்கும் என்பது சுவனப்பிரியனின் நயவஞ்சக திட்டம்.
---------------------------------------------------------------------------------

சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி மீது பாலியில் குற்றச்சாட்டு வந்த உடனே அனைத்து உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் தங்கள்அலுவலகங்களுக்கு பெண்களைநியமிக்க வேண்டாம் என்று அறிவிப்பு கொடுத்தாா்களே ? ஏன் ? 60 சதவீதத்திற்கு மேல் பெண்கள்தான் பணியில் உள்ளனா்.எனவே ஆண்களை மட்டும் நியமிப்பது சாத்தியமில்லை என்று பதிவாளா் அறிவித்தவுடனேதானே வாயை பொத்திக்கொண்டார்கள்.

இதை்தான் இந்துக்கள் சொல்கின்றோம். சபரி மலைக்கு இளம் பெண்களுக்கு அனுமதி கிடையாது.மாதவிலக்கு நின்ற பெண்கள் தாராளமாக வரலாம் என்பதுதானே நடைமுறை. அதை மாற்ற அனுமதிக்க முடியாது.

Dr.Anburaj said...

ஏன் சுவனப்பிரியன் சில முஸ்லீம் வாசகர்கள் எனது பதிவுகளுக்கு எதிா் தாக்குதல் நடத்தினார்களே! அவர்களை ஏங்கே.ஒரு பதிவையும் காண முடியவில்லையே.

ஆஷிக் என்ன ஆனாா் ? நலமாக உள்ளாரா ?

உடல் நலக்குறைவு என்றால் திரு.மோடி அவர்கள் அறிவித்துள்ள மருத்துவ காப்பீடு திட்டத்தினை பயன்படுததிக்கொள்ளச் சொல்லுங்கள்.மனநோயாளிகளும் மேற்படி திட்டத்தில் பயன் பெறலாம்.