Followers

Tuesday, May 28, 2019

சவுதியில் சிறப்பாக பணியாற்றும் ரயில்வே துறை!

சவுதியில் சிறப்பாக பணியாற்றும் ரயில்வே துறை!
மெக்கா, ஜித்தா, மதினா வழித் தடங்களில் செல்லும் மெட்ரோ ரயில் வாரத்துக்கு 56 முறை தனது சேவையை தொடர்கிறது. சமீப காலங்களில் அதிக மழை மெக்காவில் பெய்தாலும் ரெயில்வேயின் சேவை எந்த விதத்திலும் பாதிப்படையவில்லை. மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் இந்த ரயில்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
புனித நகரங்களில் வருடந்தோறும் அதிகரித்து வரும் சுற்றுலா, மற்றும் ஹஜ், உம்ரா பயணிகளுக்கு இந்த சேவை மிகவும் உதவிகரமாக உள்ளது.
தகவல் உதவி
சவுதி கெஜட்
28-05-2019


10 comments:

Dr.Anburaj said...

செலவிற்கு மேல் உபரியாக வருவாய் உள்ள அரசு சவுதி அரேபியா ஆகும். ஒரு சிநிய நாடு தமிழ்நாடு அளவிற்கோ சற்று கூடுதலாகவோ இருக்கலாம். ஆகவே நிா்வாகம் செய்வது எளிது. ரயில்வே நிா்வாகம் சரியாக உள்ளது என்று அரேபிய அடிமை சுவனப்பிரியன் பிற்றிக்கொள்வது சரிதான்.ஆனால் வீட்டில் வேலைக்கு செல்லும் பெண்கள் படும் பாட்டை என்றாவது அபேிய அடிமை சுவனப்பிரியன் பதிவு செய்ததுண்டா ? பொறியாளா் வேலை என்று சொல்லி அழைத்து போய் ஓட்டகம் மேய்க்க வைத்து வாழ்க்கையை பாழாக்கியவர்கள் பற்றி பதிவு ஏன் போடவில்லை. சம்பளம் முறையாக கொடுக்காமல் பெரும் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட தொழிலாளா்களின் கதைகள் வண்டி வண்டியாய் இருக்க இவைகள் குறித்து சவுதி அரசுக்கு என்றாவது கண்டனம் தெரிவித்ததுண்டா அரேபிய அடிமை சுவனப்பிரயின்.
--------------------------------------------------
அரேபிய ஆண்களுக்கு தங்கள் வீட்டு பெண்களை புணர மகிழ்ச்சியுடன் அனுப்பி வைப்பார்கள் இந்திய முஸ்லீம்க்ள் என்று ஒருவா் என்னிடம் ஒரு கருத்தை பதிவு செய்தாா்ஆனால் அது தவறு என்ற மறுத்து விட்டேன்.

Dr.Anburaj said...

2019ல் மீண்டும் மோடி: வென்றது தேசியம், நல்லாட்சி!
May 28, 2019
- சேக்கிழான்

17வது லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தும் முடிவு – வென்றது தேசியம் என்பதே. இந்த வெற்றிக்கு அடித்தளமாக பிரதமர் நரேந்திர மோடியும் பாஜக தலைவர் அமித் ஷாவும் இரட்டைக்குழல் துப்பாக்கிகளாகச் செயல்பட்டு, பிரமாண்டமான வெற்றியை தமதாக்கி இருக்கிறார்கள். அவர்களுடன் பலகோடி பாஜக, இந்துத்துவ இயக்கங்களின் தொண்டர்களும் இந்த 4 மாதங்களும் விடாமுயற்சியுடன் களம் கண்டிருக்கிறார்கள்.

2014 லோக்சபா தேர்தலுக்கும் 2019 லோக்சபா தேர்தலுக்கும் அடிப்படையில் பெரும் வேறுபாடு உண்டு. 2004 முதல் 2014 வரை ஆண்ட காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் கட்டுக்கடங்காத ஊழல்களாலும், சுதந்திரமாகத் திரிந்த பயங்கரவாதிகளால் உள்நாட்டில் நிலவிய பாதுகாப்பின்மையாலும், ஆட்சி மாற்றத்துக்காக தேச மக்கள் ஏங்கித் தவித்த நிலையில் வாராது வந்த மாமணியாக வந்தார் நரேந்திர மோடி. ஏற்கனவே குஜராத் மாநிலத்தில் மும்முறை முதல்வராக இருந்த காலகட்டத்தில் மோடி நிகழ்த்திய சாதனைகள் அவரை பிரதம வேட்பாளராக உயர்த்தின. அந்தத் தேர்தலில் பாஜக தனித்து 282 தொகுதிகளில் வென்று அறுதிப் பெரும்பான்மை பெற்றதுடன், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 331 தொகுதிகளில் வென்றது. தேநீர்க் கடைக்காரரின் மகன் ஒருவர் மாபெரும் ஜனநாயக தேசத்தின் பிரதமராக உயர்ந்ததை அப்போது உலகம் கண்டது.

அதாவது 2014 தேர்தல் காங்கிரஸுக்கு மாற்றாக ஒரு புதிய விடியலை எதிர்பார்த்த மக்களுக்கான தேர்தல். 2019 தேர்தல் அப்படியானதல்ல. 2014 முதல் 2019 வரை மோடி பிரதமராக வீற்றிருந்த பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி மீதான மதிப்பீடு செய்வதற்கான நேர்மறையான தேர்தல் இது. இத்தேர்தலில் பாஜகவின் இடங்கள் குறைய பல வகைகளில் வாய்ப்பிருந்தது. ஆனால், பிரதமர் மோடியின் நிகரற்ற தலைமையும், பாஜகவின் கட்டுக்கோப்பான தேர்தல் பணியும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வியூகமும், இந்தத் தேர்தலையே பாஜகவுக்கான- மோடிக்கான தேர்தலாக மாற்றம் பெறச் செய்தன.

இந்தத் தேர்தலில் சுமார் 90 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தார்கள். இவர்களில் சுமார் 8 கோடி பேர் புதிய வாக்காளர்கள். 2019 ஏப்ரல் 1இல் துவங்கி மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெற்ற லோக்சபா தேர்தலில் 67.11 சதவிகித வாக்காளர்கள் வாக்களித்து நாட்டின் தலைவிதியைத் தீர்மானித்திருக்கிறார்கள். இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் இதுவே அதிகபட்ச வாக்குப்பதிவு சதவிகிதம். குறிப்பாக, பெண்கள் அதிக அளவில் வாக்களித்த தேர்தலும் இதுவே.

Dr.Anburaj said...

2
இந்தத் தேர்தலில் ஆரம்பத்தில் இருந்தே களத்தை பிரதமர் மோடி மட்டுமே ஆக்கிரமித்திருந்தார். அவர் மட்டுமே கடந்த மூன்று மாதங்களில் நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து 200க்கு மேற்பட்ட மாபெரும் பொதுக்கூட்டங்கள், பேரணிகளில் பிரசாரம் செய்திருக்கிறார். அந்தக் கூட்டங்களில் கலந்துகொண்டோரின் எண்ணிக்கை மட்டுமே சுமார் 3 கோடி. பாஜக தலைவர் அமித் ஷாவும் தன் பங்கிற்கு 100க்கு மேற்பட்ட பேரணிகளில் பங்கேற்றார். பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், தேசியத் தலைவர்களின் பிரசாரக் கூட்டங்களின் எண்ணிக்கை தனி. இவ்வாறாக இந்தத் தேர்தல் களத்தில் சுமார் 5 கோடி பேரை நேரில் சந்தித்த ஒரே கட்சி பாஜக மட்டுமே.

மாறாக எதிர்த் தரப்பில் மோடியை எதிர்த்த காங்கிரஸ் உள்ளிட்ட எந்தக் கட்சியும் மக்கள் திரளை இந்த அளவுக்குச் சந்திக்கவில்லை. அந்த அளவுக்கு அக்கட்சிகளுக்கு உள்கட்டமைப்பும், தேர்தல் திட்டங்களும் இல்லை. மேற்கு வங்கத்தில் மமதா, தமிழகத்தில் ஸ்டாலின், ஒடிஸாவில் நவீன் பட்நாயக், ஆந்திரத்தில் சந்திரபாபு நாயுடு, ஜெகன்மோகன் ரெட்டி, தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவ், மஹாராஷ்டிரத்தில் சரத் பவார், உ.பி.யில் மாயாவதி, அகிலேஷ் யாதவ், பஞ்சாபில் அமரீந்தர் சிங், கேரளத்தில் பினாரயி விஜயன், என ஆங்காங்கே தனிப்பட்ட தலைவர்களின் முயற்சியால் பாஜகவுக்கு எதிரான பேரணிகள் நடத்தப்பட்டனவே ஒழிய, மோடிக்கு எதிராக தேசிய அளவில் ஒருங்கிணைந்த அளவில் மாநாடு எதுவும் நடத்தப்படவில்லை. பிரதான எதிரக்கட்சியான காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பிரமாண்டமான கூட்டங்களைத் தவிர்த்து சிறு கூட்டங்களில் மட்டுமே கவனம் செலுத்தினார்.

எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் ஒன்றாக மேடையில் தோன்றி பாஜக ஆட்சிக்கு எதிராக கரம் கோர்த்து நிற்கும் புகைப்படத்துக்கு காட்சி தந்ததுடன் சரி. ஆனால், அவர்களிடையே உண்மையான பிணைப்பு இல்லை. குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர்கள் எவரும் காங்கிரஸ் கட்சியையோ, அதன் தலைவர் ராகுல் காந்தியையோ கிஞ்சித்தும் நம்பவில்லை. தவிர, ஒவ்வொருவருக்கும் பிரதமர் பதவிக் கனவு வேறு! மோடி எதிர்ப்பு ஒன்றே அவர்களை இணைக்கும் பசையாக இருந்தது. நாட்டு மக்களிடம் தேர்தல் பிரசாரம் செய்ய அது மட்டுமே போதுமானதல்ல என்பதை அவர்கள் அறிந்திருந்ததாகத் தெரியவில்லை. எனவேதான், அவர்களது பிரசாரம் எடுபடவில்லை.

Dr.Anburaj said...

3
மோடி அரசின் பொருளாதாரச் சீர்த்திருத்த நடவடிக்கைகளான, ஆதாரைக் கட்டாயமாக்கியது, உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகள் நீக்கம், சரக்கு -சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பு போன்றவற்றால் உடனடியாக ஏற்பட்ட எதிர்விளைவுகளை மட்டும் கணக்கில் கொண்டு அரசுக்கு எதிராக பிரசாரம் செய்த எதிர்க்கட்சிகள், அந்த நடவடிக்கைகளினால் விளைந்த நன்மைகளை கருத்தில் கொள்ளவில்லை. அந்த நன்மைகள் மக்களால் உணரப்பட்டிருந்த நிலையில் மோடிக்கு எதிரான எதிர்க்கட்சியினரின் விமர்சனங்கள் மழுங்கத் துவங்கின.

அதேபோல, மோடி அரசு மேற்கொண்ட உள்கட்டமைப்புப் பணிகளின் விரிவை எதிர்க்கட்சியினரோ, ஊடகங்களோ இன்னமும்கூட உணரவில்லை. தேசிய நெடுஞ்சாலைகளின் தூரம் உயர்வு, நீர்வழிப் போக்குவரத்து துவக்கம், விமான நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு (உதான் திட்டம்), துறைமுகங்கள் விரிவாக்கம், கங்கை நீர் சுத்திகரிப்பு, ரயில் போக்குவரத்தில் மாற்றங்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படையான உள்கட்டமைப்பில் பாஜக அரசு அதீத கவனம் செலுத்தி வந்துள்ளது. இதனால் நாட்டில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருப்பதையும், எதிர்காலத்தில் இவற்றின் பலன்கள் முழுமையாகக் கிடைக்கும் என்பதையும் எதிர்க்கட்சிகள் கணிக்கவில்லை,. அவர்களைப் பொருத்த வரை பாஜக என்றால் இந்து மதவாதக் கட்சி மட்டுமே. இதை மட்டும் பிரசாரம் செய்தாலே போதும் என்று அவர்கள் போட்ட தப்புக் கணக்கிற்குக் கிடைத்த விடையே, மோடி அரசின் இரண்டாவது அத்தியாயம்.

இந்த ஐந்தாண்டுகளில் மோடி அரசு ஏழ்மை நிலையிலுள்ள 8 கோடி பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பை வழங்கி இருக்கிறது. பல லட்சம் வீடுகள் பிரதமரின் வீட்டுக்கடன் திட்டத்தில் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. தூய்மை பாரதத் திட்டத்தின் அங்கமாக கழிப்பறை இல்லாத 2 கோடி வீடுகளில் கழிப்பறைகள் கட்டித் தரப்பட்டிருக்கின்றன. முத்ரா திட்டம் மூலமாக கோடிக் கணக்கான சிறுதொழில் முனைவோர் வங்கிக் கடனுதவியை எளிதில் பெற்றிருக்கிறார்கள். இந்தத் தகவல்களை நாம் ஏதாவது ஓர் ஊடகத்தில் படித்தோ, பார்த்தோ அறிந்திருக்கிறோமா? மோடி அரசு செய்த நல்ல திட்டங்களைக் கூட காண மறுத்த ஊடகங்களும், எதிர்க்கட்சியினரும் இந்த அரசை மதவாத அரசாக மட்டுமே குறுக்கிப் பார்த்தனர். கள அனுபவமோ வேறு. அரசு நலத் திட்டங்களின் பயனாளிகள் நாடு முழுவதும் பரவலாக- பிரதேச வேறுபாடின்றி, மத வேறுபாடின்றி, ஜாதி வித்யாசமின்றி கோடிக் கணக்கில் இருக்கிறார்கள். அவர்கள் இந்தத் தேர்தலில் தங்கள் நன்றிக்கடனை மோடி அரசுக்குச் செலுத்தி இருக்கிறார்கள்.

Dr.Anburaj said...

4
ஆனால், எதிர்க்கட்சியினரோ, இந்து மதவாதப் பூச்சாண்டி காட்டுவதிலேயே குறியாக இருந்தனர். அதன்மூலமாக நாட்டில் உள்ள சுமார் 30 சதவிகித சிறுபான்மையினரின் வாக்குகளை ஒட்டுமொத்தமாகப் பெற முடியும் என்பதே அவர்களின் வாக்கு வங்கிக் கனவு. தமிழகம், கேரளம் போன்ற சில இடங்களில் இந்த வியூகம் எதிர்க்கட்சியினருக்கு உதவியது உண்மையே. ஆனால், நாட்டில் பெரும்பான்மை மக்கள் எதிர்க்கட்சியினரின் இந்தப் பிரித்தாளும் சூழ்ச்சியை ரசிக்கவில்லை. இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களின் வாக்குகளைக் கவர எதிர்க்கட்சியினர் எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பதைக் கண்ட பெரும்பான்மை இந்து மக்கள் அவர்களுக்கு பாடம் புகட்ட முடிவெடுத்ததும் இந்தத் தேர்தல் களத்தின் நிகழ்ந்த மாபெரும் மாற்றம். மேற்கு வங்கத்தில் அசைக்க முடியாத கட்சியாக இருந்த திரிணமூல் காங்கிரஸ் கட்சியிடமிருந்து 18 தொகுதிகளை பாஜக கைப்பற்றியதற்கு, மமதாவின் முட்டாள்தனமான மோடி வெறுப்பே காரணம். தவிர, இஸ்லாமியமயமாகும் வங்கத்தைக் காக்க மமதா தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதை அம்மாநில மக்கள் புரிந்துகொண்டார்கள்.

மோடி அரசு மக்கள் நலத் திட்டங்களில் எந்தப் பாரபட்சமும் காட்டவில்லை. அவை அனைத்துத் தரப்பினருக்கும் பயனளித்துள்ளன. பசுவதைக்கு எதிரான போராட்டங்களால் சில இடங்களில் அரசுக்கு பிரச்னை ஏற்பட்டபோதும், அரசின் உறுதியான நடவடிக்கைகள் அவற்றைக் கட்டுப்படுத்தின. தலித் மக்களுக்கு எதிராகக் கலவரத்தைத் தூண்டி சமூகத்தைப் பிளக்க நடந்த முயற்சிகளும் (மகாராஷ்டிரம்) முளையிலேயே கிள்ளப்பட்டன. காஷ்மீரோ, வடகிழக்கு மாநிலமோ, பிரிவினைவாதிகளுக்கு அவர்களின் பாணியிலேயே பதிலடி கொடுக்கப்பட்டது. பயங்கரவாதிகள் தங்கள் மறைவிடங்களிலேயே முடக்கப்பட்டதால் நாட்டில் குண்டுவெடிப்புகள் முற்றிலும் நின்றுபோயின. இவை அனைத்தையும் நேரடியாகக் கண்டு, உணர்ந்திருக்கும் மக்களிடம் எதிர்க்கட்சியினரின் ‘பாஜக பூச்சாண்டி’ பிரசாரம் போணியாகவில்லை.

இவை அனைத்துக்கும் சிகரம் வைத்தது போல, காஷ்மீரின் புல்வாமாவில் (பிப். 14, 2019) பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நிகழ்த்திய மனிதகுண்டு தாக்குதலில் 46 இந்திய வீரர்கள் பலியானது கண்டு தேசம் பதைத்தபோது, பாகிஸ்தானுக்குள் ஊடுருவி பாலகோட் பயங்கரவாதப் பயிற்சி முகாமில் குண்டு வீசி இந்திய விமானப் படை பதிலடி (பிப். 26) கொடுத்தது. அதில் 300க்கு மேற்பட்ட பாக். ஆதரவு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானின் தொடர் அத்துமீறல்களால் நொந்திருந்த இந்திய மக்கள் மோடி அரசின் துணிச்சலான முடிவால் கவரப்பட்டார்கள். ஆனால், பாலகோட் தாக்குதல் குறித்து எள்ளி நகையாடி எதிர்க்கட்சியினர் தங்கள் தரத்தைத் தாழ்த்திக் கொண்டதுடன், மக்கள் மனதிலிருந்தும் வெளியேறினார்கள்.

Dr.Anburaj said...

பாலகோட் தாக்குதலுக்குப் பழிவாங்க வந்த பாக். போர் விமானங்களை இந்தியப் போ விமானங்கள் (பிப். 27) துரத்தி அடித்ததையும், அப்போது விமான விபத்தால் பாகிஸ்தான் வசம் சிக்கிய இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை ஒரே நாளில் இந்திய அரசின் மிரட்டலுக்கு அஞ்சி பாகிஸ்தான் ராணுவம் விடுதலை செய்ததையும் நாடு கண்டது. அதுவே இந்தத் தேர்தலின் திருப்பு முனையாகவும் அமைந்தது. தேசப் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஒரே கட்சி பாஜக என்பது வாக்காளர்கள் நெஞ்சில் உறுதியாகப் பதிந்தது.

இவ்வாறு, இந்தத் தேர்தல் களத்தில், பெரும்பான்மையினரின் கௌரவமும், தேசப் பாதுகாப்பும் மையப் பொருளாகின. மேலும், மோடி அரசின் நலத்திட்டங்கள் அரசு மீதான மதிப்பீட்டுக்கு வலுச் சேர்த்தன. அதேவேளையில் நல்ல தலைமை இன்றி, எந்தக் குறிக்கோளும் இன்றி மோடி எதிர்ப்பு கோஷங்களுடன் மக்களை அணுகிய எதிர்க்கட்சியினர் மோடியைக் கதாநாயகனாக உயர்த்தினர். இது ஒருவகையில் எதிர்மறை விளம்பரமாகவே அமைந்தது. ஊழல்வாதிகளும் பிரிவினைவாதிகளும் அடிப்படைவாதிகளும் கொண்ட எதிர்க்கட்சியினரின் கூட்டணிகள் நிகழ்த்திய வெறுப்புப் பிரசாரம் மோடிக்கே சாதகமானது.

மக்கள் செல்வாக்கு அதிகம் இருந்தாலும், எதிர்க்கட்சிகள் செயலிழந்திருந்தாலும், அதை சாதகமாக்கும் திறமை அவசியமானது. இங்குதான் பாஜகவின் தேர்தல் களப்பணியும், மக்களுடன் நேரடித் தொடர்பும் பெரும் பங்காற்றின. வாக்குச்சாவடி மட்டத்திலேயே பாஜகவின் தேர்தல் பணி துவங்கிவிட்டது.மோடிக்கு ஆதரவாக பாஜகவினர் செய்த பணிகளுக்கு நிகராக பாஜக அல்லாத பலரும் மோடி என்ற தனி மனிதருக்காக தேர்தல் பணியாற்றிய காடசிகளையும் நாடு கண்டது. மோடியின் வெற்றிக்காக வெளிநாடுகளில் இருந்து ஒருமாத காலம் வந்து பிரசாரம் செய்த இந்தியர்களும் உண்டு.

பாஜக தொண்டர்களின் தேர்தல் களப் பணி, வாக்குகள் சிதறுவதைத் தடுக்க வலுவாக அமைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி, நல்ல தலைமை, நிகரற்ற பிரதமர் வேட்பாளர் ஆகியவை பாஜக தரப்பில் சாதகமாக இருக்க, எதிர்த்தரப்பில் திசை தெரியாமல் தள்ளாடும் கப்பல் போல காங்கிரஸ் கட்சியும் பிற எதிர்க்கட்சியினரும் திணறினர். இவை அனைத்தையும் கண்ட இந்திய மக்கள், மோடிக்கே மீண்டும் வாய்ப்பளித்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தின் பொத்தான்களை அழுத்தினர்.

மக்களின் மனோபாவம் எதிர்க்கட்சிகளுக்கு முதல் கட்டத் தேர்தலிலேயே புலப்பட்டுவிட்டது. எனவேதான் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்துக்கு எதிராகவும், தேர்தல் ஆணையத்துக்கு எதிராகவும், உச்ச நீதிமன்றத்துக்கு எதிராகவும் கூட கிறுக்குத் தனமான விமரசனங்களை எதிர்க்கட்சிகள் முன்வைத்தன. பிரான்ஸ் நாட்டுடன் இந்தியா செய்துகொண்ட ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாக அவர்கள் நடத்திய துஷ்பிரசாரமும் எடுபடவில்லை.

அதனால்தான் 2014ஐ விட அதிக இடங்களில் பாஜகவும் (303), தேசிய ஜனநாயகக் கூட்டணியும் (352) 2019 தேர்தலில் வென்றுள்ளன. சென்ற முறை 44 தொகுதிகளில் 52 தொகுதிகளில் மட்டுமே வென்றது. ஆயினும் இம்முறையும் எதிர்க்கட்சி அந்தஸ்துக்கான 60 இடங்களை எக்கட்சியும் பெறவில்லை. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் இடங்கள் 60லிருந்து (2014) 87 ஆக (2019) அதிகரித்துள்ளன. உ.பி.யில் பரவலாக எதிர்பார்க்கப்பட்ட மாயாவதி- அகிலேஷ் யாதவ் கூட்டணியால் பாஜகவின் வெற்றிப் பயணத்தை நிறுத்த முடியவில்லை.

Dr.Anburaj said...

ஆக, இந்தத் தேர்தலானது, முழுவதும் மோடி மீதான நம்பிக்கையை மக்கள் வெளிப்படுத்திய தேர்தலாக மாறி இருக்கிறது. அந்த வகையில் இது ஓர் ஆக்கப்பூர்வமான தேர்தல். அவரது அரசு அளித்த மக்கள்நலத் திட்டங்கள், மேற்கொண்ட சீர்திருத்தங்கள், தேசப் பாதுகாப்பில் உறுதியான நிலைப்பாடு ஆகியவற்றுக்கான முழுமையான மதிப்பெண்களை மக்கள் வாரி வழங்கி இருக்கிறார்கள்.

விதிவிலக்காக, கேரளம், தமிழகம், ஆந்திரப் பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. கேரளத்தில் சபரிமலை விவகாரத்தால் மார்க்சிஸ்ட் கட்சி மண்ணைக் கவ்வி இருக்கிறது. அதன் நேரடிப் பயன் பாஜகவுக்குக் கிடைக்காமல் காங்கிரஸ் கட்சிக்குக் கிடைத்திருக்கிறது. ஆந்திரப் பிரதேசத்தில் சந்திரபாபு நாயுடுவுக்கு எதிரான மக்களின் அதிருப்தியால் ஜெகன்மோகன் ரெட்டி வென்றிருக்கிறார். அவர் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர அதிக அளவில் வாய்ப்புகள் உள்ளன. தமிழகம்தான் கவலை அளிக்கிறது. தேசவிரோதப் பிரசாரங்களும், பிரிவினை கோஷங்களும் அதிகம் ஒலித்த தேர்தல் களம் இது. இங்கு அதிமுக- பாஜக ஆகிய கட்சிகள் ஆளும்கட்சியாக இருப்பதே இரு கட்சிகளுக்கு பலவீனமாக மாறியுள்ளன. அதை திமுக அணி சாதகமாக்கிக் கொண்டுள்ளது. இருப்பினும் தேசிய மனநிலையை உணர்ந்து பிரிவினைவாதிகளிடமிருந்து விலகி நிற்பது மு.க.ஸ்டாலினுக்கு நல்லது.

லோக்சபா தேர்தலுடன் 4 மாநில சட்டசபைத் தேர்தல்களும் நடந்துள்ளன. இவற்றில் ஆந்திரப்பிரதேசத்தில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியும் (ஜெகன் மோகன் ரெட்டி), ஒடிஸாவில் பிஜு ஜனதாதளமும் (நவீன் பட்நாயக்), சிக்கிமில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சாவும் (பிரேம் சிங் தமங்), அருணாசலப் பிரதேசத்தில் பாஜகவும் (பெமா காண்டு) வென்றுள்ளனர். ஆந்திரத்திலும் சிக்கிமிலும் ஆட்சி மாற்றம் நிகழ்ந்துள்ளது. நவீன் பட்நாயக் ஐந்தாவது முரையாக முதல்வராகிறார்.

2019 லோக்சபா தேர்தலில் புதிய பிரதேசங்களில் பாஜக வெற்றிக்கொடி நாட்டி இருக்கிறது. வடகிழக்கு மாநிலங்களில் 25இல் 18 தொகுதிகளை பாஜக அனி வென்றுள்ளது. ஒடிஸா, தெலுங்கானா, மேற்கு வங்கம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் பாஜக பெற்றுள்ள வெற்றி குறிப்பிடத் தக்கது. சுமார் 15 மாநிலங்களில் காங்கிரஸ் துடைத்தெறியப்பட்டிருக்கிறது. அதேசமயம் குஜராத், ராஜஸ்தான், தில்லி உள்ளிட்ட 15 மாநிலங்களில் முழுமையான வெற்றியை பாஜக ஈட்டி இருக்கிறது. சுமார் 200 தொகுதிகளில் 50 சதவிகிததுக்கு மேல் வாக்குகளைப் பெற்றுள்ளது பாஜக.

Dr.Anburaj said...

பாஜகவின் ஒட்டுமொத்த வாக்குவிகிதமும் 38 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறது. கேரளத்தில் 12.9 %, மேற்கு வங்கத்தில் 40.3%, உ.பி.யில் 49.6%, தில்லியில் 56.6 %, குஜராத்தில் 62.2% என பாஜகவின் வாக்குவிகிதம் உயர்ந்திருக்கிறது. இவை அனைத்தும் மோடிக்கு அளித்துள்ள அதிகாரம் சாதாரணமானது அல்ல. கிட்டத்தட்ட அதிபர் தேர்தல் முறையில் இந்தத் தேர்தலில் மக்கள் வாக்களித்திருக்கிறார்கள்.

இந்தத் தேர்தல் முடிவு மோடி என்ற தனிப்பட்ட மனிதருக்கானதல்ல என்று தன்னடக்கத்துடன் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டிருக்கிறார். கோடிக் கணக்கான தொண்டர்களின் இடையறா தவத்தால் கிடைத்த வெற்றி இது என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். தேசத்தில் ஏழ்மை இல்லாத நிலையை உருவாக்குவதே தனது அரசின் குறிக்கோள் என்ற அவரது முழக்கமே, 2019 தேர்தல் முடிவின் இறுதி இலக்கு. அதை நோக்கி தேசம் நடையிடட்டும்.

Dr.Anburaj said...

கற்கால வாழக்கை வாழ்ந்து வரும் சவுதி காட்டறபிகளுக்கு தோ்தல் என்றால் என்ன வென்று தெரியுமா ?
இந்தியாவில் நடந்து முடிந்த தோ்தல் பல உலக நாடுகள் ஆச்சரியத்துடன் பார்தது வியக்கின்றன்.
பரம்பரை உரிமையாக ஒரு குடும்பம் ஆட்சி செய்கின்றது.ஆட்சிக்கு உரிய பங்காரளிகள் ( 100 பேருக்கு மேல் இருக்கலாம் ) அனைவருக்கும் மாதம் பல கோடி மானியம் அரசு கொடுக்கின்றது.தெண்டச் செலவு. ஜனநாயகம் இல்லாத நாடு காட்டுமிராண்டிகளின் நாடாகத்தான் இருக்கும். இவர்களுக்கு குண்டுசி செய்யத் தெரியமா ? 1 மணி நேரம் தின்பான். பல பெண்களை புணருவான். 50-60 என்று குழந்தைகளைப் பெறுவான். அடிக்கடி குண்டு வைத்து மேற்படி ஜனத்தொகையை குறைத்துக் கொள்வான்.

Dr.Anburaj said...

எனது கருத்துக்களை வெளியிட்டமைக்கு நன்றி.