Followers

Wednesday, May 15, 2019

கேரள காவல் துறை.... வாழ்த்துக்கள்.....

நோன்பு திறக்கும் நேரம் நெருங்கும் சமயம் முஸ்லிம் வாகன ஓட்டிகள் மிக வேகமாக செல்கின்றனர். இதனால் விபத்துகள் ஏற்படுகின்றன.
இதனை தடுக்க நினைத்த கேரள காவல் துறை சவுதியை பின் பற்றி முஸ்லிம் வாகன ஓட்டிகளுக்கு தண்ணீர் பாட்டிலும், பேரித்தம் பழங்களையும் கொடுத்து அவர்களின் அவசரத் தன்மைக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளனர். அவர்களுக்கு ஆலோசனையும் வழங்குகின்றனர்.
வாழ்த்துக்கள்.....


No comments: