Followers

Saturday, December 19, 2020

உபி கோசோலைகளின் நிலை!

 உபி கோசோலைகளின் நிலை!


உபியின் லலித்பூர் கோசோலையில் டிசம்பர் 17 அன்று பல பசுக்கள் இறந்து கேட்பாரற்று கிடக்கின்றன. பசுவை வளர்த்தவன் அதனை கறிக்கு விற்றிருந்தால் அதனை வளர்த்தவனும் பயன் பெற்றிருப்பான்.  கோடிக்கணக்கில் அரசு செலவு செய்து கோசோலைகளை பராமரித்து அதிலும் வரிசையாக பசுக்கள் இறக்கின்றன. இந்துத்வாவாதிகளின் திட்டங்கள் எல்லாமே கோமாளித் திட்டங்களாகவே மாறிப்போகின்றன.




1 comment:

Dr.Anburaj said...

மனிதாபிமானத்தோடு பசுக்களின் பிரச்சனையை பதிவுசெய்துள்ளாரே என்று மகிழ்ந்தேன்.
இறைச்சியின் ரூசிதான் அடிப்படை என்பதை அறிந்ததும் --------