Followers

Tuesday, December 08, 2020

இறைவா! எங்களை நீ நேர்வழியில் செலுத்துவாயாக!..

 269. தான் நாடியோருக்கு ஞானத்தை (அல்லாஹ்) வழங்குகிறான். ஞானம் வழங்கப்பட்டவர் ஏராளமான நன்மைகள் வழங்கப்பட்டு விட்டார். அறிவுடையோரைத் தவிர (யாரும்) சிந்திப்பதில்லை.

திருக்குர்ஆன் 2:269
இறைவா! எங்களை நீ நேர்வழியில் செலுத்துவாயாக!..



7 comments:

Dr.Anburaj said...

விவாகரத்து அல்லது
வேறு காரணத்தால் விதவை ஆன ஒருத்தியைக் கல்யாணம் செய்து கொள்வதற்கு மாத்திரம்,
எவறும் முன் வருவது இல்லை !
காரணம்
அவள் கண்ணிப் பெண் கிடையாது,
அழகு இல்லை .
அவளுக்கு வயதாகி விட்டது,
அவளுக்கு பிள்ளைகள் உண்டு,
என்று இப்படி எத்தனையோ ?
காரணங்களை தாராலமா
பட்டியல் போட்டு ஒதுக்கி வாழாவெட்டியாகவே வைத்துக் கொள்ளத் தெரிந்த சமூகத்தில் !
பலருக்கு,அவளை குறுக்கு வழியில் அடைந்து கொள்வதற்கு (விபச்சாரம்) முயல்வதும்,
அதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பர்ப்பதும், அதில் அவளது வயதோ, ?
பிள்ளைகளோ,?
ஏனைய குறைகளோ ?
விளங்காமல் போவதும் தான் கேவலம்!!
நினைவிருக்கட்டும் விதவைகளை திருமணம் செய்து கௌரவமாக வாழ வைப்பதே இஸ்லாம் !
அதுவே நபி வழி .
அவர்களை (அந்த பெண்களை )
வாழா வெட்டியாக ஒதுக்கி வைப்பதோ,?
அவர்களை விபச்சாரத்தின் பக்கம் அழைக்க நினைப்பதோ? இஸ்லாம் கிடையாது.
விதவை என்பவள் விபச்சாரி கிடையாது.
விதவையும் பெண் தான்.
அவளுக்கு மார்பு மட்டும் அல்ல அது உள்ளால் .
நொந்து போன மனசும் உண்டு .
விதவைக்கும் உணர்வுகள் உண்டு.
முடிந்தால் அவளுக்கு கௌரவமான விதத்தில் வாழ்வு கொடுங்கள்,
அல்லது அவள் கௌரவமாக வாழ்வதற்கு உதவி செய்யுங்கள் !
இல்லையேல்,
ஓரமாக ஒதுங்கி நடையை கட்டி கொண்டே இருங்கள்.
காரணம் !
அவர்களுக்கும் மனசு உண்டு
மானமும் உண்டு .
நடைபிணமாக வாழும் (அப்படிபட்ட பெண்களை ) மதியுங்கள்
வெறும் சதையை பார்க்காதிர்கள் !
சிதைந்த போன அவளின் வாழ்வை
சீர் அழிக்காதிர்கள் .-
ஆக்கம்
அபுபக்கா் சித்திக் இசுலாம் இனிய மார்க்கம்
( இந்துக்களுக்கும் பொருந்தும் )

Dr.Anburaj said...

பாவம் ஒரு அப்பாவி இந்து சிறுவனை

ஏமாற்றி பொய் உரைத்து

இந்தியனை அரேபியனாக மாற்றியிருக்கின்றீர்கள்.

பாவம் பாவம் பாவம்

இந்த சிறுவன் விவேகானந்தரை படித்தானா ? திருமூலரைப்படித்தனானா ?
சைவ சித்தாந்தங்களை படித்தனானா ? ஓப்பீடு செய்யும் தகுதிதான் பெற்றவனா ?
எந்த அடிப்படையில் அரேபினாக மாறினான் ?

Dr.Anburaj said...

திருஞான சம்பந்தரை கொலைகாரர் என்று கூறிய இந்து விரோதி திருமாவளவனை கைது செய்க - ஹெச் ராஜா...
"ஞானசம்பந்தர் பெருமானை கொலைகாரர் என்று பேசியுள்ள தீயசக்தி சமூக விரோதி திருமாவளவனை தமிழக அரசு உடனடியாக கைது செய்ய வேண்டும். இந்து பெண்களை இழிவாகப் பேசிய நபர் இன்று திருஞானசம்பந்தர் பற்றி பேசியுள்ளது சமூக மோதலை ஏற்படுத்தும் திட்டமிட்ட செயல். இதை அனுமதிக்க முடியாது" என்று பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ஹெச்.ராஜா அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், திருஞானசம்பந்தரை இழிவுபடுத்திப் பேசும் திருமாவளவனுக்கு, தமிழ்திரு.அர்ஜுன் சம்பத் அவர்களும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உலகெங்கும் தமிழர்கள் கிளர்ந்தெழுந்து திருமாவளவனை விரட்டி அடிப்பார்கள்!
கி.மு. 322 ஆம் ஆண்டுகளில் பல தேசங்களை வெற்றி கொண்ட சந்திரகுப்த மௌரியர் வாழ்நாள் இறுதியில் சமண மதத்தை தழுவினார். அதனால் அவர் தன்னுடைய மகன் பிந்துசாரருக்கு முடிசூட்டிவிட்டு எண்ணாயிரம் சமணர்களுடன் தென்னகம் கர்நாடாவுக்கு சென்றடைந்தார். அதனால் அவர்கள் எண்ணாயிரம் சமணர்கள் எனப்பட்டனர்.
கர்நாடகாவில் பல பேர் சமண மதத்தை தழுவினார்கள். அவர்களும் எண்ணாயிரம் சமணர்கள் என்றே வழங்கப்பட்டனர். சந்திரகுப்த மௌரியர் மறைவுக்குப்பிறகு கர்நாடகாவிலிருந்து சமண மதம் தமிழகத்தில் பரவியது. அவர்களும் எண்ணாயிரம் சமணர்கள் எனப்பட்டனர். எண்ணாயிரம் சமணர் என்பது எண்ணிக்கையைக் குறித்தது அல்ல. அது அவர்களின் வம்சத்தை குறிப்பதாகும்.
கி.பி.400 ஆண்டு காலத்தில் சமணர்கள், அரசர்களை தங்கள் கைகளில் போட்டுக் கொண்டு தமிழகத்தில் சமண மதத்தை அதிக அளவில் பரப்பினார்கள். பல இந்து தெய்வ ஆலயங்களை தகர்த்து சமண பீடங்களாக்கினர்.
கி.பி.600 ஆம் ஆண்டுகளில் அறியப்பட்ட திருநாவுக்கரசரையும் சமண மதத்திற்கு மாற்றினார்கள். மீண்டும் சைவ சமயத்திற்கு திரும்பிய திருநாவுக்கரசரை கொல்லுவதற்கு பல்லவ மன்னன் மகேந்திர வர்மனை தூண்டிவிட்டு சமணர்கள் பல முயற்சிகள் செய்தனர். சிவபெருமான் அருளால் திருநாவுக்கரசர் உயிர்தப்பினார். இச்சமணர்களும் எண்ணாயிரம் சமணர்கள் வழி வந்தவர்கள்தான்.

Dr.Anburaj said...

வட நாட்டில் இருந்து வந்த சமணர்களும், பவுத்தர்களும் அரசர்களை கைக்குள் போட்டுக் கொண்டு இந்துக்களை எல்லாம் மதமாற்றம் செய்தனர். இந்து கோயில்களை எல்லாம் புத்த விகாரங்களாகவும் சமண பீடங்களாகவும் மாற்றினார்கள்.
அத்தகைய வேளையில்தான் சிவபாத இருதயர் சமணர்களாலும், பவுத்தர்களாலும் அழிக்கப்பட்டு வரும் இந்து மதத்தை தடுத்துக் காத்து செழிக்க வைக்கும் வகையில் தனக்கு ஒரு மகன் வேண்டும் என்று சிவக்கடவுளிடத்தில் வேண்டி தவம் இருக்கின்றார். அதன் பலனாகவே சிவபாத இருதயருக்கு திருமுருகப் பெருமானின் அம்சமாக திருஞானசம்பந்தர் மகனாக அவதரிக்கின்றார்.
சமண மதத்தை தழுவிய பாண்டிய மன்னன் வெப்புநோயை குணப்படுத்திய திருஞானசம்பந்தரிடம் எண்ணாயிரம் சமணர்கள் அனல்வாதம், புனல்வாதம் புரிந்தனர். வாதத்தில் தோற்பவர்கள் கழுமரம் ஏற வேண்டும் என்பதை திருஞானசம்பந்தரும் எண்ணாயிரம் சமணர்களும் ஒப்புக் கொள்ளப்பட்ட முடிவு. ஆகையினால் திருஞானசம்பந்தரிடம் தோற்ற எண்ணாயிரம் சமணர்கள் கழுமரம் ஏற்றப்பட்டார்கள்.
கழுமரம் ஏற்றப்பட்ட எண்ணாயிரம் சமணர்கள் என்றால் எட்டாயிரம் சமணர்கள் என்று பொருள் அல்ல. திருஞானசம்பந்தரிடம் எட்டாயிரம் பேர் வாதம் புரியவில்லை. அவருடன் வாதம் புரிந்தவர்கள் மட்டுமே கழுமரம் ஏற்றப்பட்டனர். எண்ணாயிரம் சமண வம்சத்தைச் சேர்ந்த சிலர் என்று கொள்ள வேண்டும். ஒப்பந்தப்படி தோற்றவர்கள் கழுமரம் ஏற்றப்பட்டார்கள். அதையும் அரசனே நடத்தி இருக்கின்றான்.
உண்மை இவ்வாறு இருக்க திருஞானசம்பந்தர் வேண்டுமென்று கத்தியை எடுத்துச் சென்று எட்டாயிரம் சமணர்களை விரட்டி விரட்டிக் கொன்றதைப் போல் பேசுவது கேடுகெட்டச் செயல்!
திருமாவளவன் தன்னை தலித் என்று பறைச்சாற்றிக் கொள்வது அவருடைய சொந்த விருப்பம்.அதற்காக ஒட்டு மொத்த சமணர்களையும், பவுத்தர்களையும் தலித் என்று உரிமை கொண்டாடுவது மிகவும் மட்டரகமான சாதி வெறி மன நோய்.
சைவத்தையும், தமிழையும் அயல் மத ஆதிக்கத்தில் இருந்து மீட்டவர் திருஞானசம்பந்தப் பெருமான். சைவ சமயத்தின் ஆச்சாரியர் பெருமக்களின் ஒருவரும், சமயக் குரவர்களில் முதல்வரும், முருகப்பெருமானின் அம்சமான ஞானசம்பந்தப் பெருமானை களங்கப்படுத்த நினைக்கும் திருமாவளவனுக்கு உண்மை வரலாற்றை உரைக்கின்றோம். உணர்ந்து மன்னிப்புக் கோரவில்லை எனில் தமிழின துரோகம் புரிந்த குற்றத்திற்காக திருமாவளவனுக்கு எதிராக ஜனநாயக அறப்போராட்டங்களை நடத்துவோம் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன், என்று அர்ஜுன் சம்பத் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Dr.Anburaj said...

உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் தினமும் காலையில் பக்தியுடன் பாடும் கந்தர் சஷ்டி கவசத்தை கேவலப்படுத்திய கருப்பர் கூட்டத்திற்கு பின்னால் திமுக ஐடி பிரிவு உறுப்பினர்கள் செயல்பட்டதாக தெரிகிறது. ஹிந்து தர்மத்தை, சனாதன தர்மத்தை வேரறுப்போம் என்று தொல்.திருமாவளவன் மாநாடு நடத்திய போது ஆதரவு அளித்தவர் திமுக தலைவர் ஸ்டாலின். கிருத்துவ மிஷினரிகள் 200 ஆண்டுகளுக்கு முன்பு தவறான கருத்துக்களுடன் மனுஸ்மிருதி என்ற பெயரில் எழுதிய புத்தகத்தின் தமிழாக்கத்தை சுட்டிக்காட்டி, இந்து பெண்களை விபச்சாரிகள் என்று திருமாவளவன் அண்மையில் கருத்து தெரிவித்தார். திருமாவளவனுக்கு எதிர்ப்பு அதிகரித்தபோது, ஆதரவாக குரல் கொடுத்தது திமுக தலைவர் ஸ்டாலின்.
இப்போது தமிழகத்தில் உள்ள சைவர்கள் ஈசனுக்கு நிகராக போற்றி வணங்கும் சைவ சமயக் குரவர்கள் நால்வருள் ஒருவரான திருஞானசம்பந்தப் பெருமானை கொலைகாரன் என்று பேசி இருப்பது அனைத்து சைவர்களின் மனதையும் புண்படுத்தி உள்ளது. திமுக தலைவர் ஸ்டாலினின் ஆதரவுதருகிறார் என்பதால் அடுத்தடுத்து இந்து கடவுள்களையும், இந்து பெண்களையும், இந்து சமய ஆன்மீக பெரியோர்களையும் கொச்சைப்படுத்தி பேசி வருகிறார் திருமாவளவன், என்கிறார் அரசியல் விமர்சகர் அண்ணாமலை.
அடுத்த ஆண்டு வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் சிறுபான்மையினரின் ஓட்டு வேண்டும் என்பதற்காகவே அடுத்தடுத்து நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்து கடவுள்கள் மீது தாக்குதல் தொடுத்து வருகிறது திமுக. உணவில் உப்பு சேர்த்துக் கொள்ளும் ஒவ்வொரு இந்துவும் வாக்குச்சாவடிக்கு போகும்போது திமுகவின் இத்தகைய இந்து-விரோத பேச்சுக்களை மறக்கக்கூடாது என்கிறார் சமூக ஆர்வலர் கிருஷ்ணகுமார்.
சைவ ஆதீனங்கள் அனைத்தும் ஒத்த குரலில் இதற்கு கடும் கண்டனத்தை தெரிவிக்க வேண்டும். இந்து மக்கள் அனைவரும் திருமாவளவனின் இந்த தவறான கருத்துக்கு தனது கண்டனத்தை பதிவு செய்ய வேண்டும்.
ஈசனுக்கு அவிர்பாகம் அளிக்காமல் தட்சன் செய்த யாகத்தில் கலந்து கொண்ட தேவர்களுக்கு விரைவிலேயே தண்டனை கிடைத்தது. அனைவருமே சூரபத்மனால் சிறைபிடிக்கப்பட்டனர். ஈசனை நிந்தனை திருஞான சம்பந்தரை கொலைகாரர் என்று கூறிய இந்து விரோதி திருமாவளவனை கைது செய்க - ஹெச் ராஜா...
"ஞானசம்பந்தர் பெருமானை கொலைகாரர் என்று பேசியுள்ள தீயசக்தி சமூக விரோதி திருமாவளவனை தமிழக அரசு உடனடியாக கைது செய்ய வேண்டும். இந்து பெண்களை இழிவாகப் பேசிய நபர் இன்று திருஞானசம்பந்தர் பற்றி பேசியுள்ளது சமூக மோதலை ஏற்படுத்தும் திட்டமிட்ட செயல். இதை அனுமதிக்க முடியாது" என்று பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ஹெச்.ராஜா அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், திருஞானசம்பந்தரை இழிவுபடுத்திப் பேசும் திருமாவளவனுக்கு, தமிழ்திரு.அர்ஜுன் சம்பத் அவர்களும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உலகெங்கும் தமிழர்கள் கிளர்ந்தெழுந்து திருமாவளவனை விரட்டி அடிப்பார்கள்!
கி.மு. 322 ஆம் ஆண்டுகளில் பல தேசங்களை வெற்றி கொண்ட சந்திரகுப்த மௌரியர் வாழ்நாள் இறுதியில் சமண மதத்தை தழுவினார். அதனால் அவர் தன்னுடைய மகன் பிந்துசாரருக்கு முடிசூட்டிவிட்டு எண்ணாயிரம் சமணர்களுடன் தென்னகம் கர்நாடாவுக்கு சென்றடைந்தார். அதனால் அவர்கள் எண்ணாயிரம் சமணர்கள் எனப்பட்டனர்.
கர்நாடகாவில் பல பேர் சமண மதத்தை தழுவினார்கள். அவர்களும் எண்ணாயிரம் சமணர்கள் என்றே வழங்கப்பட்டனர். சந்திரகுப்த மௌரியர் மறைவுக்குப்பிறகு கர்நாடகாவிலிருந்து சமண மதம் தமிழகத்தில் பரவியது. அவர்களும் எண்ணாயிரம் சமணர்கள் எனப்பட்டனர். எண்ணாயிரம் சமணர் என்பது எண்ணிக்கையைக் குறித்தது அல்ல. அது அவர்களின் வம்சத்தை குறிப்பதாகும்.
கி.பி.400 ஆண்டு காலத்தில் சமணர்கள், அரசர்களை தங்கள் கைகளில் போட்டுக் கொண்டு தமிழகத்தில் சமண மதத்தை அதிக அளவில் பரப்பினார்கள். பல இந்து தெய்வ ஆலயங்களை தகர்த்து சமண பீடங்களாக்கினர்.
கி.பி.600 ஆம் ஆண்டுகளில் அறியப்பட்ட திருநாவுக்கரசரையும் சமண மதத்திற்கு மாற்றினார்கள். மீண்டும் சைவ சமயத்திற்கு திரும்பிய திருநாவுக்கரசரை கொல்லுவதற்கு பல்லவ மன்னன் மகேந்திர வர்மனை தூண்டிவிட்டு சமணர்கள் பல முயற்சிகள் செய்தனர். சிவபெருமான் அருளால் திருநாவுக்கரசர் உயிர்தப்பினார். இச்சமணர்களும் எண்ணாயிரம் சமணர்கள் வழி வந்தவர்கள்தான்.
வட நாட்டில் இருந்து வந்த சமணர்களும், பவுத்தர்களும் அரசர்களை கைக்குள் போட்டுக் கொண்டு இந்துக்களை எல்லாம் மதமாற்றம் செய்தனர். இந்து கோயில்களை எல்லாம் புத்த விகாரங்களாகவும் சமண பீடங்களாகவும் மாற்றினார்கள்.
அத்தகைய வேளையில்தான் சிவபாத இருதயர் சமணர்களாலும், பவுத்தர்களாலும் அழிக்கப்பட்டு வரும் இந்து மதத்தை தடுத்துக் காத்து செழிக்க வைக்கும் வகையில் தனக்கு ஒரு மகன் வேண்டும் என்று சிவக்கடவுளிடத்தில் வேண்டி தவம் இருக்கின்றார். அதன் பலனாகவே சிவபாத இருதயருக்கு திருமுருகப் பெருமானின் அம்சமாக திருஞானசம்பந்தர் மகனாக அவதரிக்கின்றார்.

Dr.Anburaj said...

மண மதத்தை தழுவிய பாண்டிய மன்னன் வெப்புநோயை குணப்படுத்திய திருஞானசம்பந்தரிடம் எண்ணாயிரம் சமணர்கள் அனல்வாதம், புனல்வாதம் புரிந்தனர். வாதத்தில் தோற்பவர்கள் கழுமரம் ஏற வேண்டும் என்பதை திருஞானசம்பந்தரும் எண்ணாயிரம் சமணர்களும் ஒப்புக் கொள்ளப்பட்ட முடிவு. ஆகையினால் திருஞானசம்பந்தரிடம் தோற்ற எண்ணாயிரம் சமணர்கள் கழுமரம் ஏற்றப்பட்டார்கள்.
கழுமரம் ஏற்றப்பட்ட எண்ணாயிரம் சமணர்கள் என்றால் எட்டாயிரம் சமணர்கள் என்று பொருள் அல்ல. திருஞானசம்பந்தரிடம் எட்டாயிரம் பேர் வாதம் புரியவில்லை. அவருடன் வாதம் புரிந்தவர்கள் மட்டுமே கழுமரம் ஏற்றப்பட்டனர். எண்ணாயிரம் சமண வம்சத்தைச் சேர்ந்த சிலர் என்று கொள்ள வேண்டும். ஒப்பந்தப்படி தோற்றவர்கள் கழுமரம் ஏற்றப்பட்டார்கள். அதையும் அரசனே நடத்தி இருக்கின்றான்.

Dr.Anburaj said...

திருமாவளவன் தன்னை தலித் என்று பறைச்சாற்றிக் கொள்வது அவருடைய சொந்த விருப்பம்.அதற்காக ஒட்டு மொத்த சமணர்களையும், பவுத்தர்களையும் தலித் என்று உரிமை கொண்டாடுவது மிகவும் மட்டரகமான சாதி வெறி மன நோய்.
சைவத்தையும், தமிழையும் அயல் மத ஆதிக்கத்தில் இருந்து மீட்டவர் திருஞானசம்பந்தப் பெருமான். சைவ சமயத்தின் ஆச்சாரியர் பெருமக்களின் ஒருவரும், சமயக் குரவர்களில் முதல்வரும், முருகப்பெருமானின் அம்சமான ஞானசம்பந்தப் பெருமானை களங்கப்படுத்த நினைக்கும் திருமாவளவனுக்கு உண்மை வரலாற்றை உரைக்கின்றோம். உணர்ந்து மன்னிப்புக் கோரவில்லை எனில் தமிழின துரோகம் புரிந்த குற்றத்திற்காக திருமாவளவனுக்கு எதிராக ஜனநாயக அறப்போராட்டங்களை நடத்துவோம் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன், என்று அர்ஜுன் சம்பத் அவர்கள் தெரிவித்துள்ளார்.
உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் தினமும் காலையில் பக்தியுடன் பாடும் கந்தர் சஷ்டி கவசத்தை கேவலப்படுத்திய கருப்பர் கூட்டத்திற்கு பின்னால் திமுக ஐடி பிரிவு உறுப்பினர்கள் செயல்பட்டதாக தெரிகிறது. ஹிந்து தர்மத்தை, சனாதன தர்மத்தை வேரறுப்போம் என்று தொல்.திருமாவளவன் மாநாடு நடத்திய போது ஆதரவு அளித்தவர் திமுக தலைவர் ஸ்டாலின். கிருத்துவ மிஷினரிகள் 200 ஆண்டுகளுக்கு முன்பு தவறான கருத்துக்களுடன் மனுஸ்மிருதி என்ற பெயரில் எழுதிய புத்தகத்தின் தமிழாக்கத்தை சுட்டிக்காட்டி, இந்து பெண்களை விபச்சாரிகள் என்று திருமாவளவன் அண்மையில் கருத்து தெரிவித்தார். திருமாவளவனுக்கு எதிர்ப்பு அதிகரித்தபோது, ஆதரவாக குரல் கொடுத்தது திமுக தலைவர் ஸ்டாலின்.
இப்போது தமிழகத்தில் உள்ள சைவர்கள் ஈசனுக்கு நிகராக போற்றி வணங்கும் சைவ சமயக் குரவர்கள் நால்வருள் ஒருவரான திருஞானசம்பந்தப் பெருமானை கொலைகாரன் என்று பேசி இருப்பது அனைத்து சைவர்களின் மனதையும் புண்படுத்தி உள்ளது. திமுக தலைவர் ஸ்டாலினின் ஆதரவுதருகிறார் என்பதால் அடுத்தடுத்து இந்து கடவுள்களையும், இந்து பெண்களையும், இந்து சமய ஆன்மீக பெரியோர்களையும் கொச்சைப்படுத்தி பேசி வருகிறார் திருமாவளவன், என்கிறார் அரசியல் விமர்சகர் அண்ணாமலை.
அடுத்த ஆண்டு வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் சிறுபான்மையினரின் ஓட்டு வேண்டும் என்பதற்காகவே அடுத்தடுத்து நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்து கடவுள்கள் மீது தாக்குதல் தொடுத்து வருகிறது திமுக. உணவில் உப்பு சேர்த்துக் கொள்ளும் ஒவ்வொரு இந்துவும் வாக்குச்சாவடிக்கு போகும்போது திமுகவின் இத்தகைய இந்து-விரோத பேச்சுக்களை மறக்கக்கூடாது என்கிறார் சமூக ஆர்வலர் கிருஷ்ணகுமார்.
சைவ ஆதீனங்கள் அனைத்தும் ஒத்த குரலில் இதற்கு கடும் கண்டனத்தை தெரிவிக்க வேண்டும். இந்து மக்கள் அனைவரும் திருமாவளவனின் இந்த தவறான கருத்துக்கு தனது கண்டனத்தை பதிவு செய்ய வேண்டும்.
ஈசனுக்கு அவிர்பாகம் அளிக்காமல் தட்சன் செய்த யாகத்தில் கலந்து கொண்ட தேவர்களுக்கு விரைவிலேயே தண்டனை கிடைத்தது. அனைவருமே சூரபத்மனால் சிறைபிடிக்கப்பட்டனர். ஈசனை நிந்தனை செய்யும் போது அதை தடுக்காமல் சகித்துக் கொண்டு இருப்பவர்களும் தண்டனைக்கு உள்ளாவார்கள். மௌனமாக இருக்கும் நேரமல்ல இது.
தமிழகம் நாத்திகர்களின் பூமி அல்ல. இது ஈசனின் பூமி. இது ஆழ்வார்கள் பூமி. இது நாயன்மார்கள் பூமி. இங்கு இந்து மதத்தை, இந்துக் கடவுள்களை, இந்து சமயக்குறவர்களை இழிவாக பேசுவோருக்கு இடமில்லை. மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்
- பத்மநாபன் நாகராஜன்