Followers

Friday, February 20, 2026

டெல்லியில் நேற்று இஸ்லாமிய சிறுவன் இந்துத்வ தேச விரோதிகளால் அடித்து மண்டை உடைப்பு..




 தலைநகர் டெல்லியில் நேற்று இஸ்லாமிய சிறுவன் இந்துத்வ தேச விரோதிகளால் அடித்து மண்டை உடைப்பு..


தடுக்கப்போன தந்தை உமர்தீன் (வயது 35) இந்துத்வ தேச விரோதிகளால் கொலை செய்ய பட்டுள்ளார்.


தாய் கதறி அழுகிறார். தனது மகன் தஹ்ஜீமின் மண்டையை உடைத்துள்ளனர். தடுக்கப்போன எனது கணவரையும் கொன்றுள்ளனர்...' என்று கூறி மயங்கி விழுகிறார்.


அமைதியாக இருந்த இந்த நாட்டை கேவலம் வாக்குகளுக்காக இந்து முஸ்லிம் பிரிவினையை தூண்டி குளிர் காய்கின்றனர் பிஜேபியினர்.


இந்த வன்முறை அவர்களையும் ஒருநாள் பதம் பார்க்கும். 


-----------------------------------


ஹாஜி அக்தர் கான்


பழை சாமானகள் வாங்கி விற்கும் ஒரு வியாபாரி. அவ்வாறு வாங்கிய பொழுது ஒரு பீரொவை மற்றொருவருக்கு விற்க சுத்தம் செய்கிறார். அப்போது அந்த பீரொவில் ஒரு சுருக்கு பை கிடைத்துள்ளது. அதனை திறந்து பார்க்கிறார் அத்தனையும் தங்க நகைகள். அனைத்தும் 100 கிராம்கள். கிட்டத்தட்ட 15 லட்ச ரூபாய் பெறுமானமுள்ளது. இவருக்கு அந்த நகை உரிமையாளரான இந்துவின் வீடு தெரியும். எனவே அவரிடம் சென்று அத்தனை நகையையும் ஒப்படைத்துள்ளார் ஹாஜி அக்தர் கான்.


மனிதாபிமானம் மற்றும் மறு உலகில் நாளை இறைவனுக்கு பதில் சொல்ல வேண்டுமே என்ற எண்ணமும்தான் இவரை உரியவரிடம் நகையை ஒப்படைக்க வைத்துள்ளது. 


இவருக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.















No comments: