தலித்தான நான் எனது குடும்பத்தோடு இஸ்லாத்தை ஏற்க முடிவெடுத்துள்ளேன்
இலகுவாக தீர்க்க வேண்டிய பிரச்னைக்காக என்னை அடித்தனர்: எனது மனைவியை எனது பிள்ளைகளை வீடு புகுந்து அடித்தனர்.
இனி மேலும் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது.
நான் இஸ்லாத்தை ஏற்க விரும்புகிறேன். என்னை தொலைபேசியில் இடத்தை சொன்னீர்கள் என்றால் குடும்பத்தோடு உங்களை வந்து சந்திக்கிறேன்..
சண்டை சச்சரவுகளில் மாட்டி என்னையும் எனது குடும்பத்தையும் இழக்க விரும்பவில்லை.
நான் நிம்மதியாகவும் சுய மரியாதையுடனும் வாழ விரும்புகிறேன்.'
இந்த தலித்தின் உள்ளக் குமுறலுக்கு நமது நாடு என்ன பதிலை வைத்திருக்கிறது. இந்து ராஷ்ட்ரா அமைந்தால் இவர்களின் கதி என்ன? பதில் இருக்கிறதா சங்கிகளே...
No comments:
Post a Comment