Followers

Friday, April 05, 2019

துப்புறவு தொழிலாளர்கள் 132 பேர் இறப்பு!

துப்புறவு தொழிலாளர்கள் 132 பேர் இறப்பு!
1993 லிருந்து கழிவு நீர் சுத்தகரிப்பில் இறந்தவர்கள் நாடு முழுவதும் 705 பேர். இதில் குஜராத்தில் மட்டும் 132 பேர் இறந்துள்ளனர். வெளி நாடுகளில் நவீன சாதனங்கள் வந்தும் இன்றும் மனிதர்களை பயன்படுத்தும் அவலம் நம் நாட்டில் தொடர்கிறது.
மக்கள் வரிப் பணத்தில் 3000 கோடிக்கு படேல் சிலையை வைத்த மோடிக்கு சாமான்ய மக்களின் இறப்பை தடுக்க நவீன சாதனங்களை வாங்க மனமில்லை. இதில் 'இந்தியா ஒளிர்கிளது' என்ற வெற்று கோஷம் வேறு.


7 comments:

sss said...

where is dr,vamburaj
this matter you don't give clarification , i am waiting your clarification.

sss said...

where is dr,vamburaj
this matter you don't give clarification , i am waiting your clarification.

sss said...

where is dr,vamburaj
this matter you don't give clarification , i am waiting your clarification.

sss said...

..

Dr.Anburaj said...

நீட் தோ்வு பயிற்சி வகுப்பில் கவனம் செலுத்தியதால் கணினி பக்கம் வரவேயில்லை.

துப்புறவு தொழிலாளா்கள் 132 பேர்கள் இறப்பு. அண்மையில் சென்னையில் செப்டிக் தொட்டியில் 4 பேர்கள் சாவு என்ற செய்தியை தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்பியது.

132பேர்களில் யாரும் முஸ்லீம்கள் அல்ல.குஜராத்தில் கூட முஸ்லீம்கள் உயா் வருவாய் பிரிவினர்களாகத்தான் வாழ்ந்து வருகின்றார்கள். முஸ்லீம்களின் பொருளாதாரம் வலுவாகத்தான் உள்ளது. கழிவு நீா் சுத்திகரிப்பு தொழில் செய்பவர்கள் அனைவரும் பாவம் இந்துக்கள்தான்.முஸ்லீம் வீட்டு கழிவறையை சுத்தம் செய்பவா்கள் கூட இந்து காபீர்கள்தானே.

முஸ்லீம்களுக்கு தனி நாவிதர்கள் உண்டு.லெப்பைகள் உண்டு.ஆனால் தனி வண்ணாா்கள் இல்லை.முஸ்லீம்்தோட்டிகள் இல்லை. பாக்கிஸ்தான் கராச்சி நகராட்சி நிா்வாகத் உள்ளுா் பத்திரிகையில் கொடுத்த துப்புறவு தொழிலாளா்கள் தேவை என்று அளித்த விளம்பரத்தில் முஸ்லீம் அல்லாதவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆக பாக்கிஸ்தானில் கூட துப்புறவு தொழில் செய்ய முஸ்லீம்களுக்கு தடை.
ஆனாலும் மேற்படி விளம்பரத்திற்கு ஆட்சேபனைகள் ஏற்பட்டதாக படித்தேன்.

கழிவு நீா் தொட்டியில் விஷ வாயுக்கள் உருவாகும்.இந்த விபரதம் தெரியாததால் சாவு நடக்கின்றது. அரசு இது குறித்து தக்க பிரச்சாரம் செய்து வருகின்றது.

திரு.மோடி அவர்களுக்கு என்ன அ்ல்லா சர்வ சக்தியை அளித்து விட்டாரா ? என்ன இந்தியாவில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் ஒரே வினாடியில் தீர்த்து வைக்கும் வரத்தையா அல்லா கொடுத்து விட்டாா்.
ஆதாமுக்கும் ஏவாளுக்கும் அரை முழ துண்டு கூட கொடுக்காமல் அம்மணமாக அனுப்பி வைத்த அல்லாவின் நிா்வாகம் எப்படி இருக்கும் ?

அனைத்தையும் பார்த்துக்கொண்டிருக்கும் அல்லா நியாயதீர்ப்பு நாளில் இவர்களின்மரணத்திற்கு யாரை பொறுப்பாக்குவான் ? சர்வ அறிவு பெட்டகமான குரானில்இதற்கு என்ன விளக்கம் உள்ளது ? விளக்குவீர்களா ? முமின் அவர்களே

ஆனந்தி வேல் said...

வம்புராஜ் தனது பதிவை செய்து விட்டாா்.எஸஎஸ தனது மறுப்புரையை பதிவு செய்ய வேண்டும். அன்புராஜ் கல்லில் நாா் உரித்துப் பார்க்க வேண்டும் என்று முயன்று பார்க்கலாம்.முஸ்லீம்கள் மனது கல்மனது. குருட்டு மனது. அங்கே விளக்கங்களுக்கு இடம் கிடையாது. அன்புராஜ் பதிவுகளில் ஆழமான கருத்து அனுபவபாடம் உள்ளது. அதற்காக நான் சில வேளைகளில் வலைதளத்தைப் படிக்கின்றேன். ஆனால் கல்லில் விதைத்த விதை யாருக்கு பயன் படும்.தனது நேரத்தை பாழாக்குகிிறாா் அன்புராஜ்.

Dr.Anburaj said...


vamburaj தனது கருத்தை பதிவு செய்து விட்டேன்.

அரேபிய அடிமைகள் எங்கே ?

அரேபிய அடிமைகளின் கைகளில் சுளுக்கா ? ஒருவரும் பதில் அளிக்கவில்லையே ஏன் ?