Followers

Wednesday, April 10, 2019

சீக்கியர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் உள்ள வேறுபாடு!

சீக்கியர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் உள்ள வேறுபாடு!
உபியில் யோகி ஆதித்யநாத்தின் எடுபிடிகளான காவல் துறை சீக்கியர்களின் வாகனத்தை நிறுத்தி அவர்கள் வைத்துள்ள தாடியையும் கிண்டலடித்துள்ளனர். கோபமடைந்த சீக்கியர் வாகனத்தின் மீதேறி வாளை எடுத்துக் கொண்டு வந்து விட்டார். உடன் கோழைகள் பின் வாங்கி விட்டனர்.
குட்ட குட்ட குனிபவனும் மடையன்: குனிய குனிய குட்டுபவனும் மடையன்.
இஸ்லாமியர் காவிகளுக்கு எதிராக இவ்வாறு துணிந்து முன் வந்தால் இருக்கும் இடம் தெரியாமல் ஓடி விடுவர். சீக்கியர்களிடமிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். மோடி திரும்பவும் ஆட்சிக்கு வந்து இது போன்ற அவலங்கள் தொடருமானால் திருப்பி அடிப்பதை தவிர வேறு வழியில்லை. வருங்காலங்களில் இதுதான் நடக்கப் போகிறது.
இவ்வாறான அசம்பாவிதங்கள் நடந்து நமது நாடும் நாசமாவதிலிருந்து இறைவன் காப்பானாக!


3 comments:

Dr.Anburaj said...

நவகாளியில் மலபாரில் நடத்திய கொடூரங்களை விரைவில் அரங்கேற்ற முஸ்லீம்களை தூண்டி விடுகின்றாா் சுவனப்பிரியன். இநதுக்கள் போலீஸ் ராணுவம் எதிா்கொள்ளும்.

suvanappiriyan said...

@Andu Raj...

ஆக... இந்துத்வாவுக்கு எதிராக முஸ்லிம்களும் பதிலடி கொடுக்க ஆரம்பித்தால் ஒத்தைக்கு ஒத்தையாக நிற்க மாட்டீர்கள்? அங்கும் போலீஸ் ராணுவத்தை அழைப்பீர்கள். :-) நான் முன்பே சொன்னது பொல் இந்துத்வாக்கள் கோழைகள். 10 பேர் ஒன்றாக சேர்ந்து வந்து ஒரு அப்பாவி முஸ்லிமை அடித்து துன்புறுத்துவார்கள். தனித்து வந்தால் காத தூரம் ஓடி விடுவர்.

பொறுமைக்கும் ஒரு அளவுண்டு... இனி அடிக்கு அடிதான்....

ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் மூலையில் போய் பதுங்கிக் கொள்வீர்கள். அதுவும் தெரியும். :-)

ஆனந்தி வேல் said...

ராணுவம் போலீஸ் இவர்களின் கடமையைச் செய்வார்கள் .