Followers

Wednesday, April 03, 2019

பிஜேபி தலைவர் வீட்டில் ஆயுதக் குவியல்!



பிஜேபி தலைவர் வீட்டில் ஆயுதக் குவியல்!
மத்திய பிரதேசம் கார்கோன் மாவட்டத்தில் பிஜேபியின் முக்கிய பொருப்பில் உள்ளவன் சஞ்சய் யாதவ். இவனது தாய் பஸந்தி முனிசபல் தேர்தலில் தலைவராக தேர்வாகியுள்ளார். எதிர்த்து நின்ற அனைவரையும் வற்புறுத்தி மிரட்டி வாபஸ் வாங்க வைத்துள்ளான்.
இரண்டு நாள் முன்பு போலீஸ் ரெய்டில் இவனது வீட்டில் கணக்கிலடங்காத துப்பாக்கிகள், வெடி பொருட்கள் சிக்கியுள்ளன. தேர்தல் நேரத்தில் இது எதற்காக இவன் வீட்டுக்கு வந்தது என்று போலீஸ் விசாரித்து வருகிறது.
சஞ்சய் யாதவ், சாஹர் சவுத்ரி, தீபக், ஹிர்திக் இந்த நால்வரையும் போலீஸ் கைது செய்து வழக்கு போட்டுள்ளது. தேர்தல் நெருங்க நெருங்க அமீத்ஷாவும் மோடியும் என்ன திட்டங்கள் வைத்துள்ளனரோ... பயமாக உள்ளது.
தகவல் உதவி
டைம்ஸ் ஆஃப் இந்தியா
01-04-2019


1 comment:

Dr.Anburaj said...

இரண்டு நாள் முன்பு போலீஸ் ரெய்டில் இவனது வீட்டில் கணக்கிலடங்காத துப்பாக்கிகள், வெடி பொருட்கள் சிக்கியுள்ளன. தேர்தல் நேரத்தில் இது எதற்காக இவன் வீட்டுக்கு வந்தது என்று போலீஸ் விசாரித்து வருகிறது.சஞ்சய் யாதவ், சாஹர் சவுத்ரி, தீபக், ஹிர்திக் இந்த நால்வரையும் போலீஸ் கைது செய்து வழக்கு போட்டுள்ளது.
சத்தியம் -1
ஆம் மிக்க மகிழ்ச்சி.திரு.மோடி அவர்களின் நல்லாட்சியில் காவல்துறை மிகச்சுதந்தரமாக தன் கடமையைச் செய்து வருகின்றது.காவல்துறையின் கடமை உணா்வுக்கு திரு.மோடிஅவர்கள் தடைக்கல் அல்ல என்பதை மேற்படி சம்பவம் நிரூபிக்கின்றது.
-------------------------------------------------------------------------------------

தேர்தல் நெருங்க நெருங்க அமீத்ஷாவும் மோடியும் என்ன திட்டங்கள் வைத்துள்ளனரோ... பயமாக உள்ளது.
சத்தியம் -2 அரசு இயந்த்ரம் மற்றும் காவல்துறை சுதந்திரமாக செயல்பட தக்க ஏற்பாடுகளை திரு.மோடி மற்றும் திரு.அமித்ஷா ஆகிய இருவரும் சிறப்பாக செய்துள்ளார்கள்.

நாட்டு மக்கள் அனைவரும் இதனை பாராட்டுவோமாக. அரேபிய அடிமை சுவனப்பிரியன் பாரதிய ஜனதாவை அழிக்க நினைக்கின்றார். பாரதிய ஜனதாவுக்கு இது ஏறுமுகம்.அல்லாவின் அருள் என்றும் பாரதிய ஜனதாவிற்கு உள்ளது.