Followers

Tuesday, April 23, 2019

ஐஎஸ்ஐஎஸ் தலைவன் பெயர் சித்தார்த்!

சில நாட்களுக்கு முன்பு நியூஸிலாந்த் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு அதன் மூலம் இஸ்லாத்தின் மேல் ஒரு ஈர்ப்பு வந்துள்ளது. பலர் இஸ்லாத்தையும் ஏற்ற வண்ணம் உள்ளனர். இப்படி மாற்றம் வருவதை இஸ்ரேலும் அமெரிக்காவும் விரும்பவில்லை. இஸ்லாத்தின் மேல் வெறுப்பை விதைக்க என்ன செய்ய வேண்டும். இதோ... இலங்கை குண்டு வெடிப்பும் அதனால் 250 பேர் இறப்பும் நடத்தியாகி விட்டது. அதற்கு ஐஎஸ் அமைப்பும் பொருப்பு ஏற்றுக் கொண்டு விட்டது.
ஐஎஸ் யாரால் இயக்கப்படுகிறது என்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய ஒரு ஆக்கத்தை அப்படியே தருகிறேன். படித்துப் பாருங்கள்.
---------------------------------------------------------
ஈராக்கின் மசூல் நகர ஐஎஸ்ஐஎஸ் தலைவன் பெயர் சித்தார்த்!
ஈராக்கிலுள்ள மசூல் நகரத்தின் ஐஎஸ்ஐஎஸ் தலைவன் பெயர் என்ன தெரியுமா? இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சித்தார்தா! அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் என்ன தொடர்பு? சித்தார்த்தா சில வருடங்கள் முன்பு இஸ்லாத்தை ஏற்று தனது பெயரை அபு ருமைஷா என்று மாற்றிக் கொண்டார்.
இஸ்லாத்தை ஏற்ற ஒருவன் என்னசெய்ய வேண்டும்? தொழுகை, நோன்பு, மனித நேயம், ஏழைகளின் பால் அன்பு, ஹராம் ஹலால் பார்த்து சம்பாதிப்பது என்று அவனது வாழ்க்கை அமைய வேண்டும். ஆனால் இவனோ தீவிரவாதத்தை கையிலெடுத்து ஐஎஸ்ஐஎஸில் சேர்ந்து இஸ்லாத்துக்கு விரோதமான செயலில் ஈடுபடுகிறான். இங்கிலாந்தில் பல முறை சிறையிலடைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளான்.
ஐரோப்பா அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள படித்த இளைஞர்களை யூதர்கள் வலை விரித்து தங்கள் காரியத்தை சாதித்துக் கொள்ள பயன்படுத்திக் கொள்கிறார்கள். பல பரம்பரைகளாக இஸ்லாத்தில் உள்ள ஒருவன் யூதர்களின் பாவச் செயலுக்கு அடி பணிய மாட்டான். எனவே பாசிச சிந்தனையுடைய சித்தார்த் போன்ற இளைஞர்களை பிடித்து மூளை சலவை செய்கின்றனர். அவர்களை இஸ்லாத்தை ஏற்பதாக நடிக்க வைத்து தங்கள் காரியத்தை சாதித்துக் கொள்கின்றனர்.
பாகிஸ்தானில் பள்ளிக் குழந்தைகளை கொன்றவர்கள் பெரும்பாலும் ஐரோப்பியர்கள். அவர்கள் உடலில் பச்சை குத்தியிருந்ததை முன்பு ஆதாரங்களோடு பார்த்தோம். ஃப்ரான்ஸில் நடந்த பல குண்டு வெடிப்புகள் இன்று வரை மர்மாகவே உள்ளன. அங்கும் யூதர்கள் சம்பந்தப்பட்டுள்ளது முடிவில் தெரிய வந்தது. இதனை கண்டு பிடித்த விசாரணை அதிகாரியை கொன்று விட்டு அதனை தற்கொலையாக உலகுக்கு சொன்னதை நாம் மறந்து விட முடியாது.
நம் நாட்டில் மாலேகானில் நடந்த குண்டு வெடிப்புகளில் முதலில் இஸ்லாமியர்கள்தான் கைது செய்யப்பட்டனர். முடிவில் ஹேமந்த் கர்கரே என்ற நியாயவான் உண்மையை வெளிக் கொண்டு வந்தார். இன்று இந்துத்வாவாதிகள் சிறையில் உள்ளனர். யூதர்களுக்கும் நம் நாட்டு இந்துத்வாவாதிகளுக்கும் எப்போதும் ஒரு நெருக்கம் இருப்பதை நாம் அறிவோம்.
ஐஎஸ்ஐஎஸ் செய்து வரும் காரியம் எல்லாம் இஸ்லாம் தடுத்தது. பெண்களை செக்ஸ் தொழிலாளிகளாக பயன்படுத்துகின்றனர். பத்திரிக்கையாளர்களை கழுத்தை வெட்டி அதனை வீடியோவாக்கி வெளியிடுகின்றனர். அப்பாவி மக்களை கொல்கின்றனர். சிரியா, ஈராக்குக்கு சொந்தமான எண்ணெய் வயல்களை திருடி விற்று காசு பார்க்கின்றனர்.
இவை அனைத்தும் இஸ்லாம் தடுத்த செயல்கள். இவற்றை செய்வதன் மூலம் யூதர்களுக்கு பணமும் கிடைக்கிறது. அதே நேரம் உலக அளவில் இஸ்லாத்திற்கு கெட்ட பெயரும் ஏற்படுத்தப் படுகிறது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கிறார்களாம். ஆனால் இவர்களின் சூழ்ச்சியை உலகம் தற்போது நன்றாக புரிந்து கொண்டு விட்டது. முன்பை விட ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இஸ்லாம் வேகமாக பரவுகிறது. இன்னும் சில ஆண்டுகளில் யூதர்களின் ஆட்டத்தை இறைவன் ஒரு முடிவுக்கு கொண்டு வருவான்.
தகவல் உதவி
தி ஹிந்து ஆங்கில நாளிதழ்
03-05-2016


1 comment:

Dr.Anburaj said...

சும்மா பழைய ரெக்காா்டையே ஓட விட்டால் பயன் என்ன ? கொலை செய்தவன் முஸ்லீம் என்றால் சுவனப்பிரியன் அதை நியாயப்படுத்துவாா் என்பதில் எள்ளளவும் சந்தேகம் கிடையாது.அதுதான் அரேபிய வல்லாதிக்க காடையர்களின் மனோநிலை.நடந்த சம்பவத்தின் கொடூரத்தை பிரதிபலிக்கும் கருத்துக்களை முன்வைக்கவில்லை. இனி இப்படி நடக்காமல் இருக்க செய்ய வேண்டியதை பற்றி ஏதும் இல்லை. குரான் ஒரு விஷம் நிறைந்த பதிவேடு.அது இருக்கும் வரை பயங்கரவாத செயல்கள் ஒரு போதும் நிற்க போவது கிடையாது.