Followers

Monday, April 29, 2019

அம்பட்டயன் என்று என்னை இழிவுபடுத்தினார்கள்.

அம்பட்டயன் என்று என்னை இழிவுபடுத்தினார்கள்.

இஸ்லாத்தை ஏற்றேன்; யாரெல்லாம் என்னை இழிவுபடுத்தி அழைத்தார்களோ அவர்களே என்னை மரியாதையுடன் 'வாங்க பாய்' என அன்புடன் அழைக்க வைத்தது இஸ்லாம்.
முஸ்லிம்கள் என்னோடு நகமும் சதையுமாக இல்லை; இரத்தமும் சதையுமாக பழகுகின்றனர்.
இஸ்லாத்தை தழுவிய சகோதரர் மாரிமுத்து அவர்கள் ஜி.சுலைமானாக மாறி சாதியால் தான்பட்ட துன்பங்களையும், இஸ்லாத்தால் தனக்கு கிடைத்த இன்பங்களையும் நம்மோடு பகிர்கின்றார்.
இஸ்லாத்தை ஏற்ற அந்த சகோதரர் முஸ்லிம்களுக்கு தலைமையேற்று தொழுகை நடத்த, அவர் பின்னால் இஸ்லாமிய மார்க்கத்தில் பிறந்து வளர்ந்த பரம்பரை முஸ்லிம்கள் நின்று தொழும் காட்சியை காணுங்கள்.


1 comment:

Dr.Anburaj said...

அம்பட்டயன் என்று யாரும் இழிவு படுத்தவில்லை. எவளாவது சிவந்த தோலை உடைய ஏழை துலுக்க பெண் கிடைத்திருப்பாள். மதம் மாறிவிட்டான். அவ்வளவுதான்.

இசுலாமிய சமூகத்தில் இசுலாமியர்களுக்கு மட்டும் தொழில் செய்யும் நாவிதர்களின் சமூக நிலை அந்தஸ்து பரிதாபம்.எனக்க நேரடியான அனுபவம் உண்டு.

இந்து நாவிதர்களோ 5 நட்சத்திர ஹோட்டல் போல் அழகுபடுத்தப்பட்ட குளிா்சாதன வசதி செய்யப்பட்ட சலூன்களை நடத்தி நல்ல வருமானம் சம்பாதித்து நிமிா்ந்து வாழ்ந்து வருகின்றார்கள். நாய்கள் குரைத்து நேரம் விடிவதில்லை.