Followers

Monday, March 28, 2022

சிறுவன் பின்னி எடுக்கிறான்....

 சிறுவன் பின்னி எடுக்கிறான்....


'ராமர் கோவில் வேண்டுமா? கல்விச் சாலை வேண்டுமா?'


'எங்களுக்கு கல்விச் சாலைதான் முக்கியம்? படித்து பட்டம் பெற்றால்தான் சிறந்த வேலையில் அமர முடியும்'


'ஆனால் பெரும்பாலான மக்கள் ராமர் கோவில் வேண்டும் என்கின்றரே'


'அவர்களுக்கு உண்மை புரியவில்லை. ராமன் எங்களுக்கு எதையும் தரவில்லை. பாபா சாஹேப் அம்பேத்காரும், எங்களது தாய் தந்தையரும் எங்களின் அறிவுக் கண்ணை திறந்துள்ளனர். அது போதும் எங்களுக்கு? 


'படித்து என்ன பண்ணப் போகிறாய்?'


'ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆவேன். மக்களுக்கு தொண்டாற்றுவேன்'


'இந்த சிறுவயதில் இவ்வளவு அறிவாக பேசுகிறாயே? இதனை எங்கிருந்து கற்றுக் கொண்டாய்?'


'கல்விச் சாலையில்தான் அனைத்தையும் கற்றுக் கொண்டேன்'


இந்த காணொளியை  மோடியும் அமித்ஷாவும் பார்க்கட்டும். அப்போதாவது திருந்துகிறார்களா பார்போம்.









1 comment:

Dr.Anburaj said...

தலைப்பில் பிரச்சனையை முடித்து வைத்து விட்டீர்கள். நாட்டில் உள்ள அனைத்து மசுதிகளும் இருக்க வேண்டும்.பள்ளிகள் கல்லூரிகள் ஆய்வுசாலைகள் கட்ட போதிய இடவசதிஉள்ளது.காலி இடங்கள் நிறைய உள்ளது.சின்னபையன் பேசுவதைத்தான் கேடக வேண்டிய நிலையில் சுவனப்பிரியன் . .அரேபிய அடிமை. . இருக்கின்றாா்.பாவம் பரிதாபம்.