Followers

Saturday, March 05, 2022

மனதுக்குள் சிரித்துக் கொண்டேன்.

 சவுதி ரியாத்தில் சூப்பர் மார்க்கெட்டில் பல ஆண்டுகளாக ஒரு இந்து நண்பர் ஓட்டுனராக பணி புரிந்து வந்தார். அவருக்கு சிறுநீர் கழிப்பதில் தொடர்ந்து பிரச்னையிருந்து வந்தது. நீர் பிரியும் போது ஏதோ அடைப்பு முன் பக்கம் குறுக்கிட்டு மிகவும் சிரமப்பட்டார். முடிவில் மருத்துவரை அணுகுகிறார்.

மருத்துவரோ அவரை சோதித்து விட்டு முஸ்லிம்கள் செய்வது போல் 'சுன்னத்' செய்து முன் தோலை நீக்கிக் கொள்ளுங்கள். அதுதான் இதற்கு தீர்வு என்றார் மருத்துவர். முடிவில் 50 வயதில் அவருக்கு கத்னா பண்ணப்பட்டது. தற்போது எந்த சிக்கலும் இல்லாமல் நிம்மதியாக உள்ளார்.
இந்துத்வாவாதிகள் கலவரம் பண்ணும் போது கைலி அல்லது பேண்டை அவிழ்க்கச் சொல்லி 'சுன்னத்' செய்யப்பட்டுள்ளதா என்று பார்த்து விட்டு கொல்வார்களாம். இந்த இந்து நண்பரை அவ்வாறு பார்த்தால் என்ன செய்வார்கள்? நேற்று அவரை சந்திக்கும் போது எனக்கு இந்த ஞாபகம் வரவே மனதுக்குள் சிரித்துக் கொண்டேன்.

2 comments:

Dr.Anburaj said...

இறைவன் சுன்னத் செய்வதை நாடியிருந்தால் அவன் குழந்தைக்கு சுன்னத் செய்தே பிறப்பித்து இருப்பான். ஆதாம் .. .போன்றவர்கள் சுன்னத் செய்யவில்லை.குழந்தையின் ஆண் நுனியின் உணா்ச்சி நிலையைக் காக்க அல்லாவால் அது முறையாக மூடி பாதுகாப்பாக வைக்கப்பட்டு்ள்ளது. வயது போக போக நுனித்தோல் சற்று பின்னுக்கு தள்ளிவிட முடியும். அதாவது நுனியில் மூடியிருக்கும் தோலை நாம் தற்காலிகமாக பின்னுக்கு தள்ள முடியும். காமநுகா்ச்சிக்க அது வசதியாகத்தான் இருக்கும். பின் சிலருக்கு பின்னுக்கு தள்ள முடியாத படி தோல் இறுக்கமாக இருக்கும். தோல் மூடிய ஆண்குறியின் நுனியில் சிறிய அளவு துளையிருக்கும் அதன் வழி சிறுநீா் பிரியும். இத்தகைய நிலைக்கு அந்த நுனித்தோலை வெட்டுவதுதான் தீர்வாக இருக்கும். எனக்கு தெரிந்து 3 போ்களுக்கு இந்த மாதிரி அறுவை சிகிட்சை செய்துள்ளாா்கள். பிறகு சுன்னத் செய்வது எப்படி ஏன் ஏற்பட்டது. காம நுகா்ச்சிக்காக ஏற்பட்டதுதான். ஆண்குறியின் நுனி அதிக உணா்ச்சியுள்ளதாக அல்லா படைத்திருக்கின்றான். அதனால் காமநுகா்ச்சி அளவோடு அதிக இன்பத்தோடு இருக்கும். சாத்தான் மனதில் புகுந்ததால் மனிதனுக்கு காம நுகா்ச்சியில் பேராசை . .பல பெண்களை அனுபவிக்க பேராசை. . .கண்டதையும் அனுபவிக்க பேராசை. . .இராமனாக வாழும் பண்பாடு அரேபியாவில் கிடையாது. எனவே காமநுகா்ச்சிக்காக பல யுத்திகளை தேடினாா்கள். அதில் ஒன்றுதான் ஆண்குறியின் நுனியில் உள்ள உணா்ச்சி நரம்புகளின் உணா்ச்சி தன்மையை மழுக்குவது என்பதுதான் அது. காம நுகா்ச்சியின் நேரத்தை கூட்டும் என்பது உண்மை.ஆனால் மனதில் ஆழ்ந்த திருப்தியை அளிக்காது.சுன்னத் செய்யாதவனுக்கு பாலியல் நுகா்ச்சியின் காலம் சற்று குறையலாம்.ஆனால் அது ஆழ்ந்த திருப்பதிியை அளிக்கும். அவனுக்கு அது போதுமானது. காரணம் அவனுக்கு ஒரு மனைவிதான். காம சுகம் பெற்றாகி விட்டது. அடுத்து நிம்மதியான உறக்கம். . .அதற்கு அவன் சென்று விடுவான். ஆனால் அரேபியனுக்கோ பல பெண்டாட்டிகள். . . அவா்கள் குறித்து அவனுக்கு தன் பயம் . .எனவே ஒரு மனைவியோடு புணா்ந்த பின்னும் . .அவனுக்கு அடுத்த பெண்டாட்டி நினைவுக்கு வருகின்றாள் . .அவனுக்கு தன்பயம் . .திருப்தியின்மையால் . .அடுத்த வீடு தேடி ஒடுகின்றான். . .வாலிய முறுக்கில் கூடுதல் பெண்களால் இன்பம். ஆனால் வயது ஏற ஏற . . அதுவும் பிரச்சனையாகிறது. எனவே சுன்னத்த அளிக்கும் கூடுதல் நேரம் போதாமல் தவிக்கின்றான். மருந்து மாத்திரை என்று அலையத் தொடங்குகிறான். காமம் அவனுக்கு சவகுழியாகி விடுகிறது.அனு பிரம்மசிசரியம் ஏக பத்தினி விரம் என்பது காமநுகா்ச்சியில் ஆசையின் எல்லையைத்தாண்டாத பண்குவத்தை அவனுக்கு அளிக்கிறது.
முறையாக யோகம் பயின்ற இந்துவால் . .மனிதனால் தனது விந்துவை வெளியேறாமல் அதிககாலம் தாமதப்படுத்த முடியும்.
ஒரு மருத்துவ காரணத்தால் விருத்த சேதனம் என்பது செய்யப்படுகிறது.அதே மதக்கோட்பாடு என்று தேவையற்றவர்களுக்கும் செய்யப்படும் நிலை என்பது வேறு.
இந்த நிகழ்வில் ” வேட்டியை தூக்கி பார்த்து கொல்வார்கள்” என்று செய்தி இந்து வெறுப்பை முஸ்லீம்கள்மனதில் விதைக்கும் ஒரு ஈனத்தனமான செயலாகக் காண்கிறேன்.
முஹம்மதுவிடம் சரணடைந்தவர்களின் ஆண்குறியில் மயிா் முளைத்தவர்கள் வயதுக்கு வந்தவா்கள் என்று பிரித்து கொல்லப்பட்டாா்கள் ” என்ற சரித்திரம் அரேபிய வரலாற்றில் இடம் பெற்றுள்ளது.

சுவனப்பிரியன் ஒரு இந்து இன ஒழிப்பு அரக்கம் என்பது நிரூபணம்.

Dr.Anburaj said...

அபுா்வமாக கடிதம் பதவிடும் நபா்கள் கூடஎனது கடிதங்கள் குறித்துஎந்த பதிவையும் செய்வதில்லை.ஏன் ? காபீர்கள் சொல் அம்பலத்தில் ஏறாது ஏற விடக் கூடாது என்பதுதானா?