Followers

Saturday, March 18, 2017

பசு வதைக்கு இனி ஆயுள் தண்டனையாம்!

பசு வதைக்கு இனி ஆயுள் தண்டனையாம்!

ஆமதாபாத் : குஜராத் மாநிலத்தில், பா.ஜ.,வைச் சேர்ந்த விஜய் ரூபானி முதல்வராக உள்ளார். இங்கு, பசு வதை தடுப்புச் சட்டம் ஏற்கனவே அமலில் உள்ளது.

நரேந்திர மோடி, 2011ல் குஜராத் முதல்வராக இருந்தபோது, விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு, பசுவை கொல்பவர்களுக்கு, ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்க வகை செய்யப்பட்டது.

தற்போதைய இந்த சட்டத்தில் திருத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. பசு வதை செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் சட்ட திருத்தம் செய்யப்படும்.

-தினமலர்
19-03-2017

முஸ்லிம் பெண்களை கற்பழிக்க வேண்டும் என்று சொன்ன யோகி ஆதித்யநாத் உபி முதல்வர்.: 3000 அப்பாவி முஸ்லிம்கள் கொல்வதற்கு காரணமாயிருந்த மோடியும் அமீத்ஷாவும் முறையே பிரதமர் மற்றும் அமைச்சர். இறந்த மனிதர்களின் உடலை சுட்டு தின்று கொழிக்கும் அகோரி சாமியார்கள் புனிதர்கள். இனி இந்த நாடு என்னவெல்லாம் கொடுமைகளை சந்திக்கப் போகிறதோ பொறுத்திருந்து பார்ப்போம்.

No comments: