
தர்ஹாவுக்கு மோடி போர்வை காணிக்கை!
புதுடில்லி: ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் உள்ள காஜா மொய்னுத்தீன் சிஸ்தியின் தர்காவுக்கு பிரதமர் மோடி மலர்ப் போர்வையை காணிக்கையாக வழங்கினார்.
நீல நிறத்தில் வண்ண பூக்கள் நெய்த விலை உயர்ந்த அந்த மலர்ப்போர்வையை மத்திய அமைச்சர்கள் அப்பாஸ் நக்வி, தர்மேந்திர பிரதான் ஆகியோரிடம் வழங்கினார்.
அஜ்மீர் நகருக்கு செல்லும் அமைச்சர்கள் , நிர்வாகிகளிடம் ஒப்படைக்க உள்ளனர். மேலும் தனது வாழ்த்து செய்தியையும் அனுப்பியுள்ளார்.
தினமலர்
25-03-2017
-----------------------------------------
தர்ஹாக்களும் அதற்கு போர்வை போர்த்துவதும் இஸ்லாத்தில் இல்லாத பழக்கங்கள். இது ஒரு புறம் இருக்க...
இவர் இவ்வாறு போர்வை போர்த்தி குஜராத்தில் அநியாயமாக கொல்லப்பட்ட முஸ்லிமகளின் உயிர்களை மறக்கடிக்கப் பார்க்கிறார். இவரது மரணத்திற்கு பிறகு இவரைப் படைத்த இறைவனிடத்தில் பதிலளித்துக் கொள்வார்.
1 comment:
Nalla karpanai
Post a Comment