Followers

Tuesday, April 11, 2017

அத்வானியின் ஆசை நிறைவேறட்டும்.

"எனக்கு நீண்ட காலமாகவே மிகப் பெரிய வருத்தம் உள்ளது. நான் பிறந்த, சுதந்திரத்துக்கு முன் ஒன்றுபட்ட இந்தியாவில் இருந்த சிந்து மாகாணம், சுதந்திரத்துக்கு பின், இந்தியாவுடன் இணைக்கப்படவில்லை. இதை எப்போது நினைத்தாலும், மிகப் பெரிய வேதனையாகவே உள்ளது. "
எல்.கே.அத்வானி!
அத்வானியின் ஆசை நிறைவேறட்டும். சிந்து மட்டுமல்ல..... முழு பாகிஸ்தானும் இந்தியாவோடு இணையட்டும். பங்களாதேஷூம் இணையட்டும். அதைத்தான் நாமும் விரும்புகிறோம்.

No comments: