Followers

Wednesday, June 04, 2014

ஹானஸ்ட் மேனுக்கு சில விளக்கங்கள்!

ஹானஸ்ட் மேனுக்கு சில விளக்கங்கள்!

//(1) கஅபா வை 7 முறை (அது என்ன 7 முறை கணக்கு) counterclock wise ல் சுற்றிவரும்போது BLACK STONE ஐ முத்தமிடவேண்டும். (எனது கேள்விகள்:– அ) கல்லை இங்கே எதற்கு முத்தமிடவேண்டும்? ஆ) அந்த கல்லை முத்தமிடும் போது அதில் புண்ணு பிடித்த வாய்கள் எத்தனையோ இருக்குமே. இது சுகாதாரமான செயலா?)//

அந்த கல்லுக்குப் பெயர் 'ஹஜ்ரல் அஸ்வத்' அதனைத் தமிழ் படுத்தினால் 'கருப்புக் கல்' என்று வரும். அது சொர்க்கத்திலிருந்து பூமிக்கு வந்த கல். இறப்புக்கு பிறகு சொர்க்கம் என்ற ஒன்று இருக்கிறது என்பதற்கு சாட்சியாக அந்த கருப்புக் கல் இருப்பதால் அதனை தொட்டு முத்தமிடுங்கள் என்று முகமது நபி கட்டளையிட்டுள்ளார். கவனிக்கவும் அதனை வணங்கச் சொல்லவில்லை.

//இஸ்லாமில் மியூசிக் ஹராம் என்கிறது. ஆனால் எத்தனை முஸ்லிம்கள் அந்த மியூசிக் மீது sick ஆக இருக்கிறார்கள் என்பது தெரியுமா உமக்கு?//

இஸ்லாமிய அறிஞர்களிடையே இரு கருத்துகள் உள்ளது. சில நேரங்களில் முகமது நபியே இசையோடு கூடிய பாடலை அங்கீகரித்துள்ளார். சில நேரங்களில் தடுத்துள்ளார். பெருநாள் போன்ற விஷேஷமான நாட்களில் இசையோடு கூடிய பாடல்களை முகமது நபி அங்கீகரித்துள்ளார். அந்த இசையானது நம்மை மிகைத்து விடாமல் இருக்க வேண்டும்.

//3) Devil என்று கருதப்படும் 3 pillars மீது 7 pebbles களை எறிகிறார்கள். (அது என்ன 7 கணக்கு?) அது சரி நாங்கள் கற்சிலைகளை கடவுள் என்றால் தப்பு என்று கூறும் நீர் 3 பில்லர்களை சாத்தான் என்று கருதி அவற்றை கல்லெறிவது புத்திசாலிதனமான செயலோ?//

ஆப்ரஹாம் இறை கட்டளையை செயல்படுத்த முனையும் போது அந்த மூன்று இடங்களிலும் சாத்தான் நின்று கொண்டு அவரை இறை கட்டளைக்கு அடிபணி வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருந்தான். இதனால் கொபமுற்ற ஆப்ரஹாம் கற்களைக் கொண்டு 'ஷைத்தானே தூரப் போ' என்று விரட்டினார். அதன்படி அந்த ஷைத்தானும் வெருண்டோடினான். அதே போன்று நம்மிடம் உள்ள சாத்தானிய எண்ணங்களை தூரமாக்க நபி ஆப்ரஹாம் கையாண்ட வழி முறைப்படி கற்களால் எறிந்து அந்த சம்பவத்தையும் நினைவு கூறுகிறோம்.

//4) ஓணானை கண்டால் உங்களுக்கு பிடிக்காது அதை கண்டால் கல்லால் அடித்து கொல்லுகிறீர்கள் (ஏன்?) . அதே போல பன்றி கறி ஹராம் என்று சொல்கிறீர்கள். சரி. இவை இரண்டையும் உங்கள் அல்லாதனே படைத்தார்? அவற்றை படிக்காமல் நிறுத்தி வைக்கவேண்டியதுதானே?//

ஓணாணைக் கண்டால் பிடிக்காது என்று எந்த இஸ்லாமியன் சொன்னது? பன்றியின் மாமிசம் செரிமானத்துக்கு மனித உடலுக்கு சிரமத்தைக் கொடுக்கும். அதன் உடம்பில் உள்ள புழுக்கள் எவ்வளவு சூடாக்கியாலும் அழிவதில்லை. இதெல்லாம் காரணமாக இருக்கலாம். எத்தனையோ மிருகங்கள் இருக்க பன்றிகளால் மட்டும் ஏன் பல நாடுகளில் நோய் பரவுகிறது?

//புடம் போட்ட தங்கமாக மாறாமால் துணி போடாத அங்கமாக சினிமாவில் அலைந்து கொண்டிருக்க காரணம் என்ன? கூறமுடியுமா? அவர்கள் குரான் படிக்கவில்லையா? அல்லது படித்தும் அவை புடிக்கவில்லையா?//

படித்தும் அதனை அவர்கள் விளங்கவில்லை. அதுதான் காரணம்.

//வெண்ணை, தேன், பால், தயிர், நீர் இவைதானே ஓடும் என்று அந்த நூலில் சொல்லபட்டிருக்கிறது? அதில் என்ன தப்பு கண்டுவிட்டீர்?//

அது மட்டுமல்ல: குர்ஆன் குறிப்பிடும் நரக வேதனையை இந்து மதமும் குறிப்பிடுகிறது. அதையும் கீழே தருகிறேன்.
யார் பெரும் பாவியாக, பொய்யனாக, நம்பிக்கையற்றவனாக இருந்தானோ அவன் நரகாஸ்தனத்தில் (நரகத்தில்) இருப்பான்.
4 : 5 : 5 - ரிக் வேதம்
நரகத்தில் நுழைந்தவுடன் தாங்க முடியாத வேதனை துவங்கும். கை கால்கள் எரிக்கப் படும். விறகுக் கட்டுகள் அவனைச் சுற்றி குவித்து வைக்கப் பட்டு எரிக்கப் படும். அவனுடைய சதை அவனுக்கு உண்ண கொடுக்கப்படும். தன்னைத் தானே செதுக்கிக் கொள்வான் அல்லது பிறரால் வெட்டப் படுவான். குடல்கள் பிதுங்கி வெளியே தள்ளப் பட்டவனாக இருப்பான். எனினும் அவன் உயிருடனே இருப்பான். அவன் சாகாது தொடர்ந்து வேதனையை அனுபவித்துக் கொண்டே இருப்பான்.

- ஸ்ரீமத் பாகவத் மஹா புராணம்

//8) எல்லாம் வல்ல இறைவன் அல்லா. கருணை மிக்கவன், நியாயம் அறிந்தவன் என்று சொல்கிறீர்கள். ஓகே முந்தாநாள் கர்நாடகாவில் உள்ள குல்பர்காவில் உள்ள Khuwaja Bande Nawaz தர்காவிற்கு போன 15 முஸ்லிம் பக்தர்கள் (60 வயது பாஷா முதல் 8 வயது சமீர் வரை) சாலை விபத்தில் இறந்து போனார்கள் (அவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்). எனது கேள்வி என்னவென்றால் தர்காவிற்கு போனவர்களை (ஒட்டுமொத்தமாக 15 பேரை) காப்பாற்ற அந்த கருணை உள்ளங்கொண்ட அல்லாவால் முடியவில்லையா?//

'நீங்கள் படைத்த இறைவனுக்கு எதனையும் இணையாக்கக் கூடாது' - குர்ஆன் 6:151

இந்த இறை கட்டளையை அந்த முஸ்லிம்கள் மீறியது அவர்கள் செய்த தவறுதானே! அவர்களின் பாவங்களை இறைவன் மன்னிப்பானாக! ஆழ்ந்த அனுதாபங்கள்.

//ஒருவேளை பாம்பேவில் பலான பகுதிக்கு “ஆட்களை” ஏற்றி இறக்கி பிசினஸ் செய்வாரோ?//

மனித மனம் எதை அதிகம் நாடுகிறதோ அதனையே மற்றவருக்கும் இணைத்துப் பார்க்கும் சபல புத்தி பலரிடம் உள்ளது. வேறொன்றும் சொல்வதற்கில்லை.

பெயரில் மட்டும் ஹானஸ்ட் இருந்தால் போதுமா? அது எழுத்தில் வர வேண்டாமா?






55 comments:

Unknown said...

ALHAMDHULILLAH.Arumai arumai!

ஆனந்த் சாகர் said...

//அதன் உடம்பில் உள்ள புழுக்கள் எவ்வளவு சூடாக்கியாலும் அழிவதில்லை. இதெல்லாம் காரணமாக இருக்கலாம். எத்தனையோ மிருகங்கள் இருக்க பன்றிகளால் மட்டும் ஏன் பல நாடுகளில் நோய் பரவுகிறது?//

மீன்களின் உடலில்கூட புழுக்கள் இருக்கின்றன. எனவே அதனையும் நன்கு வேகவைத்து உண்ண வேண்டும் என்கிறார்கள். அப்படியானால் மீனை ஏன் அல்லாஹ் தடை செய்யவில்லை?

பன்றி காய்ச்சலை போல் கோழிகளின் மூலம் பறவை காய்ச்சல் பரவுவதையும் அதனால் பல மனிதர்கள் இறக்கிறார்கள் என்பதையும் நீர் அறியாதவரோ? கோழி இறைச்சியை ஏன் அல்லாஹ் தடை செய்யவில்லை?

ஆனந்த் சாகர் said...

//சில நேரங்களில் முகமது நபியே இசையோடு கூடிய பாடலை அங்கீகரித்துள்ளார். சில நேரங்களில் தடுத்துள்ளார்.//

முஹம்மது தான்தோன்றித்தனமாக நடந்து கொள்பவர் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம். அவர் சில நேரங்களில் இசையை தடுப்பாராம், சில நேரங்களில் இசையை கேட்பாராம். அவர் சரியான கோமாளியாக அல்லவா இருந்திருக்கிறார்! முஹம்மது பின் துக்ளக்கும் முகம்மதுவின் இந்த நடத்தையை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டுதான் கோமாளித்தனமாக ஆட்சி செய்தாரோ என்னவோ?

ஆனந்த் சாகர் said...

//ஆப்ரஹாம் இறை கட்டளையை செயல்படுத்த முனையும் போது அந்த மூன்று இடங்களிலும் சாத்தான் நின்று கொண்டு அவரை இறை கட்டளைக்கு அடிபணி வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருந்தான். இதனால் கொபமுற்ற ஆப்ரஹாம் கற்களைக் கொண்டு 'ஷைத்தானே தூரப் போ' என்று விரட்டினார். அதன்படி அந்த ஷைத்தானும் வெருண்டோடினான். //

இது மூடக்கதை. மூடர்களுக்கு மட்டுமே பொருத்தமான கதை.

//அதே போன்று நம்மிடம் உள்ள சாத்தானிய எண்ணங்களை தூரமாக்க நபி ஆப்ரஹாம் கையாண்ட வழி முறைப்படி கற்களால் எறிந்து அந்த சம்பவத்தையும் நினைவு கூறுகிறோம்.//

இந்த இஸ்லாமிய மூடக்கதையை நம்பி முஸ்லிம்கள் மூடத்தனமாக நடந்து கொள்கிறார்கள். இந்த மூட செயலுக்கு அவர்கள் புனிதம் வேறு கற்பிக்கிறார்கள். இந்த லட்சணத்தில் அவர்கள் மற்ற மதங்களை பின்பற்றுபவர்களை மூட நம்பிக்கையாளர்கள் என்று கூறுவது வேடிக்கையிலும் வேடிக்கை.

ஆனந்த் சாகர் said...

//பெயரில் மட்டும் ஹானஸ்ட் இருந்தால் போதுமா? அது எழுத்தில் வர வேண்டாமா?//

நீர் எழுதுவதெல்லாம் பொய்யும் புரட்டும்தான். இந்த லட்சணத்தில் மற்றவர்களை பார்த்து எழுத்தில் நேர்மை வேண்டும் என்று கூற உமக்கு வெட்கமாக இல்லை?

ஆனந்த் சாகர் said...

//'நீங்கள் படைத்த இறைவனுக்கு எதனையும் இணையாக்கக் கூடாது' - குர்ஆன் 6:151

இந்த இறை கட்டளையை அந்த முஸ்லிம்கள் மீறியது அவர்கள் செய்த தவறுதானே! //

தர்காவிற்கு சென்று தனக்கு இணை வைத்தார்கள் என்பதற்காக் அல்லாஹ் அந்த அப்பாவி முஸ்லிம்களை சாகடித்தான் என்று நீங்கள் கூறுவதின் மூலம் உங்களுடைய மூளையும் முஹம்மதுவைபோல் கீழ்த்தரமாக சிந்திக்கும் என்பது தெரிகிறது. நீர் முஹம்மதுவைபோல் மிகவும் ஆபத்தானவர். இப்படிப்பட்ட மூளை உள்ள நீர், உமக்கு அதிகாரம் கிடைத்தால் குரான் வசனங்களை காட்டி முஹம்மதுவைபோல் எண்ணற்ற படுகொலைகளை செய்வீர் என்பது திண்ணம்.

ஆனந்த் சாகர் said...

//அந்த கல்லுக்குப் பெயர் 'ஹஜ்ரல் அஸ்வத்' அதனைத் தமிழ் படுத்தினால் 'கருப்புக் கல்' என்று வரும். அது சொர்க்கத்திலிருந்து பூமிக்கு வந்த கல். //

ஒரு கல்லை சொர்க்கத்திலிருந்து வந்த கல் என்று நம்புவது மூட நம்பிக்கை. விண்கற்கள் வானிலிருந்து அவ்வபொழுது காலம் காலமாக பூமியின்மீது விழுந்துகொண்டு இருக்கின்றன. அப்படி விழும் கற்களை பழங்கால மக்கள் சொர்க்கத்திலிருந்து விழும் கற்கள் என்று நம்பிக்கொண்டு இருந்தனர். பண்டைய கால அரேபியர்களும் அப்படிதான் நம்பினர். அந்த நம்பிக்கையைத்தான் முகம்மதுவும் கொண்டிருந்தார். விண்ணில் சுற்றிக்கொண்டு இருக்கும் கற்கள் வளி மண்டலத்தில் நுழையும்போது தீப்பிடித்து எரிந்து பூமியின்மேல் விழுகின்றன என்று அறிவியல் கூறுகிறது. அப்படி அரேபியாவில் விழுந்த ஒரு கல்லைத்தான் முஸ்லிம்களின் ஆல் இன் ஆல் விஞ்ஞானி முஹம்மது சொர்க்கத்திலிருந்து விழுந்த கல் என்று கூறியிருக்கிறார். அதை முஸ்லிம்கள் மட்டுமே மெச்ச முடியும்.

//இறப்புக்கு பிறகு சொர்க்கம் என்ற ஒன்று இருக்கிறது என்பதற்கு சாட்சியாக அந்த கருப்புக் கல் இருப்பதால் அதனை தொட்டு முத்தமிடுங்கள் என்று முகமது நபி கட்டளையிட்டுள்ளார்.//

விண்ணிலிருந்து விழுந்த ஒரு எரிகல் சொர்க்கம் இருக்கிறது என்பதற்கு சாட்சி என்பதை மறை கழண்டவனின் பேச்சு என்றுதான் எடுத்துகொள்ள வேண்டும். ஒரு கல்லை எல்லோரும் முத்தமிடுங்கள் என்று சொல்வது எப்படிப்பட்ட மடத்தனம்! பைத்தியக்காரத்தனம்! அதை லட்சகணக்கானோர் முத்தமிடுவது எவ்வளவு அருவெறுக்க தக்கது; சுகாதாரக்கேடானது!

// கவனிக்கவும் அதனை வணங்கச் சொல்லவில்லை.//

மரியாதையோடு, பக்தியோடு ஒரு கல்லை முத்தமிடுவது அதை
வணங்கும் செயல்தான்.
அதைதான் முஸ்லிம்கள் கபாவில் செய்துகொண்டு இருக்கிறார்கள்.

yalali1956 said...

Ananda sahar.......
//
பன்றி காய்ச்சலை போல் கோழிகளின் மூலம் பறவை காய்ச்சல் பரவுவதையும் அதனால் பல மனிதர்கள் இறக்கிறார்கள் என்பதையும் நீர் அறியாதவரோ? கோழி இறைச்சியை ஏன் அல்லாஹ் தடை செய்யவில்லை? //

இஸ்லாம் பன்றி இறைச்சியை உணவாக உட்கொள்ளத் தடை செய்திருப்பது ஏன்?

பதில்:

இஸ்லாம் பன்றி இறைச்சியை உணவாக உட்கொள்ள தடை செய்திருப்பது அனைவரும் அறிந்த உண்மை. இந்தத் தடை ஏன்?. என்பது பற்றிய விபரத்தை கீழ்க்காணும் விளக்கங்கள் மூலம் தெளிவாக அறியலாம்.

பன்றி இறைச்சி உண்பது தடை செய்யப்பட்டுள்ளது பற்றி குர்ஆனின் தெளிவாக்கம்:

பன்றி இறைச்சி உண்பது தடை செய்யப்பட்டிருப்பது பற்றி அருள்மறை குர்ஆனில் குறைந்தது நான்கு அத்தியாயங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘தானாகவே செத்ததும் இரத்தமும் பன்றியின் மாமிசமும் அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது ஹராமாக ஆக்கியிருக்கிறான்.’ (அல்-குர்ஆன் அத்தியாயம் – 02 வசனம் 173)

மேற்படி கருத்துக்களை அருள்மறையின் அத்தியாயம் ஐந்தின் மூன்றாவது வசனத்திலும் அத்தியாயம் ஆறு – 145வது வசனத்திலும் – அத்தியாயம் பதினாறு – 115வது வசனத்திலும் காணலாம். அருள்மறையின் மேற்படி வசனங்கள் – இஸ்லாத்தில் பன்றி இறைச்சி உண்பது தடை செய்யப்பட்டிருக்கிறது என்பதற்கு ஆதாரமாக அமைந்துள்ளன.

பன்றி இறைச்சி உண்ணத் தடை என்று பைபிளும் குறிப்பிடுகின்றது.

கிறஸ்தவர்களின் வேத புத்தகமான பைபிள் குறிப்பிடும் தடைகளைப் பற்றி கிறிஸ்தவர்களுக்கு எடுத்துச் சொன்னால் அவர்களும் அறிந்து கொள்வார்கள். பன்றி இறைச்சி உண்ணத் தடை என்று பைபிளிளும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பைபிளின் அத்தியாயம் 11 – லெவிட்டிக்கஸ் (Leviticus) வசனம் 7 முதல் 8 வரையிலும் பைபிளின் அத்தியாயம் 14 – டியுட்டர்னோமி (Deuteronomy) வசனம் 8 ம் பன்றி இறைச்சி உண்ணத் தடை பற்றி அறிவிக்கின்றன.

மேலும் பைபிளின் அத்தியாயம் 65 – புக் ஆஃப் இஷையா (Book of Isaiyah) 2 முதல் 5 வரையுள்ள வசனங்களில் பன்றி இறைச்சி உண்ணத் தடை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

பன்றி இறைச்சி உண்பதால் – மனிதனுக்கு ஏராளமான நோய்கள் உண்டாகின்றன.

எந்த விஷயத்தையும் முஸ்லிம் அல்லாதவர்களும் கடவுளே இல்லை என்று மறுப்பவர்களும் காரணத்துடனும் தர்க்க ரீதியாகவும் அறிவியல் உண.மையுடனும் சொன்னால்தான் ஏற்றுக் கொள்வார்கள். பன்றி இறைச்சி உண்பதால் மனிதனுக்கு எழுபது விதமான நோய்கள் உண்டாகிறது. பன்றி இறைச்சி உண்பதால் மனிதனின் வயிற்றில் வட்டப்புழு (RoundWorm) ஊசிப்புழு (PinWorm) கொக்கிப்புழு (HookWorm) போன்ற குடற்புழுக்கள் உண்டாகின்றன. பன்றி இறைச்சி உண்பதால் மனிதனின் வயிற்றில் நாடாப்புழு உருவாகிறது.

இந்த நீளமான நாடாப்புழு மனித குடலின் அடிப்பகுதியில் சென்று தங்கிவிடுகிறது. ஆது இடும் முட்டை இரத்த நாளங்கள் வழியாக உடலின் எல்லாப் பாகங்களுக்கும் பரவுகிறது. இந்த முட்டை மனித மூளையச் சென்றடைந்தால் மனிதன் தன் நினைவாற்றலை இழப்பான். இந்த முட்டை மனித இதயத்தைச் சென்றடைந்தால் மனிதனுக்கு மாரடைப்பு உண்டாகிறது. இந்த முட்டை மனிதனின் கண்களைச் சென்றடைந்தால் மனிதன் கண்பார்வையை இழக்கிறான். இந்த முட்டை மனிதனின் ஈரலைச் சென்றடைந்தால் மனிதனின் ஈரல் பாதிக்கப்படுகிறது. இவ்வாறு பன்றி இறைச்சி உண்பதால் மனித வயிற்றில் உருவாகும் நாடாப்புழுவின் முட்டைகள் மனித உருப்புகள் அனைத்தையும் செயலிழக்கச் செய்யும் வல்லமை உள்ளவை.

yalali1956 said...

continue to Ananda Sahar....

பன்றி இறைச்சியில் திரிகூரா திச்சுராஸிஸ் (Trichura Tichurasis) என்ற பெயரையுடைய மற்றொரு ஆபத்தான குடற்புழு உள்ளது. பன்றி இறைச்சியை நன்றாக வேக வைத்துவிட்டால் இது போன்ற புழுக்கள் மரணித்து விடுகின்றன என்பது ஒரு பொதுவான அதே சமயம் தவறான கருத்து மக்களிடையே இருக்கிறது. இது பற்றிய ஆய்வு ஒன்று அமெரிக்காவில் நடத்தப்பட்டபோது – இருபத்து நான்கு பேர் திரிகூரா திச்சுராஸிஸ் (Trichura Tichurasis) என்று குடற்புழு நோயால் தாக்கப்பட்டிருந்தார்கள். அவர்களில் இருபத்தி இரண்டு பேர் பன்றி இறைச்சியை நன்றாக வேகவைத்து சாப்பிட்டவர்கள் என்று கண்டறியப்பட்டது. சாதாரணமான வெப்பத்தில் சமைக்கப்படும் பன்றி இறைச்சியில் – குடற்புழு உண்டு என மேற்படி ஆய்விலிருந்து நாம் அறியும் செய்தி

பன்றி இறைச்சியில் கொழுப்புச் சத்து அதிகம்.

பன்றி இறைச்சியில் மாமிச சத்தைவிட கொழுப்புச் சத்தே அதிகம். பன்றி இறைச்சி உண்பதால் ஏற்படும் கொழுப்புச் சத்து மனித இரத்த நாளங்களை அடைத்து விடுவதால் – மனிதனுக்கு இரத்த அழுத்த நோயும் – மாரடைப்பும் உண்டாகின்றது. எனவே அமெரிக்கர்களில் ஐம்பது சதவீதம் பேர் இரத்த அழுத்தம் உள்ளவர்களாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை.

உலகில் உள்ள மிருகங்களில் எல்லாம் கேடுகெட்ட மிருகம் பன்றி.

பூமியல் உள்ள விலங்கினங்களில் எல்லாம் கேடுகெட்ட விலங்கினம் பன்றி. பன்றி சேற்றிலும் சகதியிலும் மலத்திலும் வாழக்கூடிய விலங்கினம். கடவுளின் படைப்பில் ஒரு சிறந்த சுத்திகரிக்கும் மிருகம் பன்றி. நவீன கழிப்பறை வசதி இல்லாத கிராமப்புறங்களில் மனிதர்கள் – காடுகளிலும் – வெட்டவெளியிலும்தான் மலஜலம் கழிப்பார்கள். இந்த மலத்தை சுத்தம் செய்வது பன்றிதான்.

ஆஸ்திரேலியா போன்ற மேலை நாடுகளில் பன்றிகள் மிக சுத்தமான சூழ்நிலையில் வளர்க்கப்படுகின்றன என சிலர் வாதிட முற்படலாம். எந்த மாதிரி சுத்தமான சூழ்நிலையிலும் பன்றிகள் ஒன்றாகத்தான் அடைத்து வைக்கப்படுகின்றன. எத்தனைதான் சுத்தமான சூழ்நிலையில் நீங்கள் பன்றிகளை வைத்திருந்தாலும் – பன்றி இயற்கையாகவே கேடு கெட்டவை. தன்னுடைய மலத்தையும் – பிறருடைய மலத்தையும் சுவைத்துத் தின்னும் மிருகம் பன்றி.

உலகில் உள்ள மிருகங்களில் எல்லாம் வெட்கம் கெட்ட மிருகம் பன்றி.

உலகில் உள்ள மிருகங்களில் எல்லாம் வெட்கம் கெட்ட மிருகம் பன்றிதான். தனது நண்பர்களை அழைத்து வந்து தனது துணையுடன் நண்பர்களை உடலுறவு கொள்ளச் செய்யும் மிருகம் பன்றி. அமெரிக்காவில் பெரும்பான்மையினர் பன்றி இறைச்சி உண்ணக் கூடியவர்களாக இருக்கிறார்கள். இரவு நேர பார்ட்டிகள் முடிந்த பிறகு தங்களுக்குள் ‘மனைவியரை மாற்றிக் கொள்ளும் பண்பாடு’ (அதாவது எனது மனைவியுடன் நீ உனது மனைவியுடன் நான் என) கொண்டவர்களாக இருக்கிறார்கள். பன்றி இறைச்சி தின்பவன் பன்றியைப் போலத்தான் செயல்படுவான். இந்தியர்களான நாம் அமெரிக்கர்களை மிகவும் முன்னேறியவர்கள் எனவும் – மிகவும் பண்பாடு உடையவர்கள் எனவும் தலைக்கு மேல் வைத்து கொண்டாடுகிறோம். அவர்கள் என்ன செய்தாலும் அதனை நாமும் அப்படியே பின்பற்றுகிறோம். சமீபத்தில் மும்பையிலிருந்து பிரசுரமாகும் ‘ஐலேண்ட்’ என்னும் மாதப்பத்திரிக்கை வெளியிட்டுள்ள கட்டுரை ‘மனைவியரை மாற்றிக் கொள்ளும் பண்பாடு’ மும்பை வட்டாரத்தில் சர்வ சாதாரணம் என்று குறிப்பிடுகிறது.

மூல நூல்: டாக்டர். ஜாகிர் நாயக் அவர்களுடன் அனைத்து மதத்தவர்களும்

ஆங்கில மூலம்: டாக்டர் ஜாகிர் நாயக்

yalali1956 said...

To Anand sahar....

As you see above and your childish comments i come to conclude that you are not a matured man or knowledgeable person with whom i can have a friendly debate or symposium .

You knowledge in other religions or your own concept of god is farrrr below that of any 10th standard student.
How can i expect you to have profound knowledge in what your are going to debate.

Most of your comments or counter questions are silly or baseless or supported by any authentic sources.

Even a 12 year old boy won't come to debate with you. YOU are asking me ha ha ha ha ha......to debate with you ha ha ha ha ha ha...... go man wash your filthy mouth.

ஆனந்த் சாகர் said...

யலாளி,

//You knowledge in other religions or your own concept of god is farrrr below that of any 10th standard student.
How can i expect you to have profound knowledge in what your are going to debate.//

நான் இஸ்லாத்தை பற்றி மட்டுமே விவாதிப்பேன். எனவே மற்ற மதங்களை பற்றிய என்னுடைய அறிவை பற்றிய கேள்வியே இங்கு எழவில்லை. நான் இதை ஏற்கெனவே கூறியிருக்கிறேன்.

//As you see above and your childish comments i come to conclude that you are not a matured man or knowledgeable person with whom i can have a friendly debate or symposium .//

என்னை பற்றி நீங்களாகவே எதையாவது முடிவு செய்துவிட்டால் எப்படி? உம்முடைய அறிவு முதிர்ச்சி என்ன, உம்முடைய இஸ்லாமிய அறிவு எந்த அளவு இருக்கிறது என்பதை உங்களுடைய பின்னூட்டங்களில் இருந்து அறிந்து கொண்டேன்!!!

குரான், ஹதீத், சீரா ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு மட்டுமே விவாதிப்பேன் என்று நான் தான் உறுதி அளித்திருக்கிறேனே. பிறகு ஏன் எனக்கு இஸ்லாத்தை பற்றி தெரியுமா, இல்லையா என்ற கவலை உங்களுக்கு? எனக்கு அறிவு முதிர்ச்சி இருக்கிறதா, இஸ்லாமிய அறிவு இருக்கிறதா என்பதை நம்முடைய விவாதத்தை படிப்பவர்கள் அறிந்து கொள்வார்கள். அப்படி இல்லையென்றால் நீங்கள் விவாதத்தில் ஜெயிக்க போகிறீர்கள். பிறகு ஏன் அதை பற்றி கவலை கொள்கிறீர்கள். உங்களை விவாதத்திற்கு அழைக்கும் நான் தானே அதை பற்றி யோசிக்க வேண்டும்?

//Even a 12 year old boy won't come to debate with you. //

உங்களுக்கு என்னுடன் விவாதிக்க பயமாக இருந்தால் சொல்லிவிடுங்கள்!!! அதை விட்டுவிட்டு, உனக்கு அறிவில்லை, முதிர்ச்சி இல்லை, 12 வயது பையனும் உன்னுடன் விவாதிக்க மாட்டான் என்றெல்லாம் உளறி கொட்ட வேண்டாம், முதி.....யவரே!!!

ஆனந்த் சாகர் said...

யலாளி,

குரான் பன்றி இறைச்சி உண்பதை தடை செய்கிறது என்பதை குறித்தா நான் சந்தேகம் எழுப்பினேன்? நீங்கள் ஏன் குரான் வாசனைகளை எடுத்து காட்டுகிறீர்கள்? குரான் அப்படி ஏதும் தடையை போடவில்லை என்று கூறி இருந்தால் நீங்கள் குரானிலிருந்து ஆதாரங்களை காட்டுவது ஏற்புடையது. நான் என்ன கேட்கிறேன் என்பதே உங்களுக்கு புரியவில்லையா?

குரான் பன்றி இறைச்சியை மட்டும் தடை செய்வதற்கு என்ன அறிவுப்பூர்வமான காரணம் இருக்கிறது என்பதுதான் என்னுடைய கேள்வி. யூதர்களின் பல நம்பிக்கைகளை முஹம்மது காப்பி அடித்து குர்ஆனில் கூறினார். அந்த வகையில்தான் அவர் ரத்தத்தையும் பன்றி இறைச்சியையும் குர்ஆனில் தடை செய்தார். மற்ற எந்த காரணமும் இல்லை.

ஆனந்த் சாகர் said...

யலாளி,

//Most of your comments or counter questions are silly or baseless or supported by any authentic sources.//

என்னுடைய கருத்துக்களுக்கு, எதிர் கேள்விகளுக்கு உங்களிடம் அறிவுப்பூர்வமான பதில் இருந்தால் அதை கூறுங்கள். அதை விட்டுவிட்டு, அவை மதிகேட்டவை, ஆதாரமற்றவை என்று பொத்தாம் பொதுவாக சொல்வதுதான் அறிவுப்பூர்வமான பதிலா?

நான் முஹம்மது மீது பல குற்றசாட்டுகளை வைக்கிறேன். அவற்றுக்கு ஆதாரமாக நான் குரான், ஹதீத், சீரா என்கிற இஸ்லாமிய ஆதாரப்பூர்வமான நூல்களில் இருந்து தகுந்த ஆதாரங்களை தருகிறேன். அதற்கு நான் உறுதி அளிக்கிறேன்.

முஹம்மது மீது நான் வைக்கும் குற்றசாட்டுகளை ஒவ்வொன்றாக நாம் விவாதிப்போமா? உங்களால் முடிந்தால் நான் தவறு என்று நிரூபியுங்கள். இது என்னுடைய சவால். அதை ஏற்க நீங்கள் தயாரா? உங்களுக்கு தைரியம் இருக்கிறதா?

ஆனந்த் சாகர் said...

யலாளி,

//பன்றி இறைச்சி உண்பதால் – மனிதனுக்கு ஏராளமான நோய்கள் உண்டாகின்றன.//

சைவ உணவே மனித உடலுக்கு ஆரோக்கியமானது என்பது உலகறிந்த உண்மை. பன்றி இறைச்சி மட்டுமல்ல, எந்த புலால் உணவும் மனிதனுக்கு நீண்டகால அடிப்படையில் நோய்களை உண்டாக்குகின்றன என்பது அறிவியல்பூர்வமானது.

குறிப்பாக சிவப்பு இறைச்சி எனப்படும் மாடு, ஆடு, பன்றி இறைச்சி ஆகியவற்றை அதிக அளவில் தொடர்ந்து உண்பவர்களுக்கு கேன்சர் நோய் உண்டாகிறது என்பது சமீபத்திய ஆராய்ச்சி கண்டுபிடிப்பு. இது ஏன் அல்லாஹ்வுக்கு தெரியவில்லை? பன்றியை தடை செய்த அவன் ஏன் ஆட்டையும் மாட்டையும் தடை செய்யவில்லை? ஏன் என்று உங்களால் கூற முடியுமா?

ஆனந்த் சாகர் said...

யலாளி,

//எந்த விஷயத்தையும் முஸ்லிம் அல்லாதவர்களும் கடவுளே இல்லை என்று மறுப்பவர்களும் காரணத்துடனும் தர்க்க ரீதியாகவும் அறிவியல் உண.மையுடனும் சொன்னால்தான் ஏற்றுக் கொள்வார்கள். //

சரியாக சொன்னீர்கள்! அதனால்தான் அறிவுக்கு முற்றிலும் எதிராக இருக்கின்ற குரான் மற்றும் ஹதீத்களை புறந்தள்ளுகிறோம்.

//பன்றி இறைச்சி உண்பதால் மனிதனுக்கு எழுபது விதமான நோய்கள் உண்டாகிறது. பன்றி இறைச்சி உண்பதால் மனிதனின் வயிற்றில் வட்டப்புழு (RoundWorm) ஊசிப்புழு (PinWorm) கொக்கிப்புழு (HookWorm) போன்ற குடற்புழுக்கள் உண்டாகின்றன. பன்றி இறைச்சி உண்பதால் மனிதனின் வயிற்றில் நாடாப்புழு உருவாகிறது.

இந்த நீளமான நாடாப்புழு மனித குடலின் அடிப்பகுதியில் சென்று தங்கிவிடுகிறது. ஆது இடும் முட்டை இரத்த நாளங்கள் வழியாக உடலின் எல்லாப் பாகங்களுக்கும் பரவுகிறது. இந்த முட்டை மனித மூளையச் சென்றடைந்தால் மனிதன் தன் நினைவாற்றலை இழப்பான். இந்த முட்டை மனித இதயத்தைச் சென்றடைந்தால் மனிதனுக்கு மாரடைப்பு உண்டாகிறது. இந்த முட்டை மனிதனின் கண்களைச் சென்றடைந்தால் மனிதன் கண்பார்வையை இழக்கிறான். இந்த முட்டை மனிதனின் ஈரலைச் சென்றடைந்தால் மனிதனின் ஈரல் பாதிக்கப்படுகிறது. இவ்வாறு பன்றி இறைச்சி உண்பதால் மனித வயிற்றில் உருவாகும் நாடாப்புழுவின் முட்டைகள் மனித உருப்புகள் அனைத்தையும் செயலிழக்கச் செய்யும் வல்லமை உள்ளவை.//

முஹம்மது பன்றி இறைச்சியை யூதர்களை பார்த்து காப்பி அடித்து குர்ஆனில் தடை செய்ததால் அதை எப்படியும் நியாயபடுத்த வேண்டும் என்பதற்காக இப்படி காரணங்களை கண்டுபிடித்து உளறிக்கொண்டு இருக்கிறீர்கள்.

பன்றி இறைச்சியை தடை செய்வதற்கு அதனால் ஏற்படும் குடற்புழுதான் காரணம் என்றால், அதே காரணத்திற்காக கீரை, காய்கறிகள், பழங்கள், பால், மீன் ஆகியவற்றை அல்லாஹ ஏன் தடை செய்யவில்லை. இவைகளாலும் அவற்றை உண்ணும் மனிதர்களுக்கு குடலில் புழுக்கள் உருவாகின்றன.

அமெரிக்கர்கள், ஐரோப்பியர்கள், சீனர்கள் மற்றும் கிழக்காசிய மக்களும் பல ஆயிரம் வருடங்களாக பன்றி இறைச்சியை விரும்பி சுவைத்து சாப்பிட்டு வருகின்றனர். அவர்கள் ஆரோக்கியமாகவே இருக்கின்றனர். நீங்கள் சொல்கிறபடி அவர்கள் எல்லோரும் பன்றி கறி உண்பதால் நோய் வாய்ப்பட்டு இருக்கிறார்களா? அவர்கள் முஸ்லிம்களைவிட ஆரோக்கியமாகவே இருக்கிறார்கள்.

ஆனந்த் சாகர் said...

யலாளி,

//பன்றி இறைச்சியில் கொழுப்புச் சத்து அதிகம்.//

ஆட்டிலும் அதைவிட மாட்டிலும் அதிக கொழுப்பு இருக்கிறது. இந்த கொழுப்பு என்ன உடலுக்கு நல்லதா?

ஆனந்த் சாகர் said...

யலாளி,

//மூல நூல்: டாக்டர். ஜாகிர் நாயக் அவர்களுடன் அனைத்து மதத்தவர்களும்//

ஜாகிர் நாயக் ஒரு பிராடு. தன பேச்சு திறமையை மூலதனமாக வைத்துக்கொண்டு அந்த ஆள் பாமர முஸ்லிம்களை ஏமாற்றி வருகிறார். அலி சினா எழுத்து பூர்வமான விவாதத்திற்கு வரும்படி அழைப்பு விடுத்தும் அந்த ஆள் விவாதம் செய்ய தைரியம் இல்லாமல் ஓடி ஒளிந்துகொண்டு கொண்டார். அவரை எல்லாம் ஒரு ஆள் என்று சொல்லிக்கொண்டு பேசுகிறீர்கள்?

ஆனந்த் சாகர் said...

யலாளி,

//உலகில் உள்ள மிருகங்களில் எல்லாம் கேடுகெட்ட மிருகம் பன்றி.//

முஹம்மது சொல்லிவிட்டார் என்பதற்காக தேவை இல்லாமல் பன்றியின் மீது வெறுப்பை வளர்த்து கொண்டுவிட்டீர். உங்களுக்கெல்லாம் சுய புத்தியே இல்லை.

ஆனந்த் சாகர் said...

யலாளி,

//பூமியல் உள்ள விலங்கினங்களில் எல்லாம் கேடுகெட்ட விலங்கினம் பன்றி. பன்றி சேற்றிலும் சகதியிலும் மலத்திலும் வாழக்கூடிய விலங்கினம். கடவுளின் படைப்பில் ஒரு சிறந்த சுத்திகரிக்கும் மிருகம் பன்றி. நவீன கழிப்பறை வசதி இல்லாத கிராமப்புறங்களில் மனிதர்கள் – காடுகளிலும் – வெட்டவெளியிலும்தான் மலஜலம் கழிப்பார்கள். இந்த மலத்தை சுத்தம் செய்வது பன்றிதான்.//

கோழிகூட மனித மலத்தை தின்னும். அதை மட்டும் ஏன் சாப்பிடுகிறீர்கள்? இது ஏன் அல்லாஹ்வுக்கு தெரியவில்லை?

ஆனந்த் சாகர் said...

யலாளி,

//உலகில் உள்ள மிருகங்களில் எல்லாம் வெட்கம் கெட்ட மிருகம் பன்றிதான். தனது நண்பர்களை அழைத்து வந்து தனது துணையுடன் நண்பர்களை உடலுறவு கொள்ளச் செய்யும் மிருகம் பன்றி. அமெரிக்காவில் பெரும்பான்மையினர் பன்றி இறைச்சி உண்ணக் கூடியவர்களாக இருக்கிறார்கள். இரவு நேர பார்ட்டிகள் முடிந்த பிறகு தங்களுக்குள் ‘மனைவியரை மாற்றிக் கொள்ளும் பண்பாடு’ (அதாவது எனது மனைவியுடன் நீ உனது மனைவியுடன் நான் என) கொண்டவர்களாக இருக்கிறார்கள். பன்றி இறைச்சி தின்பவன் பன்றியைப் போலத்தான் செயல்படுவான். இந்தியர்களான நாம் அமெரிக்கர்களை மிகவும் முன்னேறியவர்கள் எனவும் – மிகவும் பண்பாடு உடையவர்கள் எனவும் தலைக்கு மேல் வைத்து கொண்டாடுகிறோம். அவர்கள் என்ன செய்தாலும் அதனை நாமும் அப்படியே பின்பற்றுகிறோம். சமீபத்தில் மும்பையிலிருந்து பிரசுரமாகும் ‘ஐலேண்ட்’ என்னும் மாதப்பத்திரிக்கை வெளியிட்டுள்ள கட்டுரை ‘மனைவியரை மாற்றிக் கொள்ளும் பண்பாடு’ மும்பை வட்டாரத்தில் சர்வ சாதாரணம் என்று குறிப்பிடுகிறது.//

ஒருவேளை ஜாகிர் நாயக் இப்படிப்பட்டவராக இருப்பாரோ? அதனால்தான் அவரால் இப்படியெல்லாம் கேவலமாக சிந்திக்க முடிகிறதோ? மற்றவர்களை கேவலபடுத்த முடிகிறதோ? இந்த புத்தி முஹம்மதிடமும் அவரது அடிபொடிகள் சஹாபாக்களிடம்தான் இருந்தது. இதற்கு ஆதாரத்தை கேட்டால் தருகிறேன்.

yalali1956 said...

Ananda Sahar.......,

Your knowledge in your own concept " Anything is god Everything is god " implies who you are and what is your depth in religious scripts.

First you don't know what is Quran or who is Prophet Muhammad (PBUH) or what is abrahamic concept of god and its religions, What is Seera and its authenticity and How Hadiths are complied and preserved.

To go for a Debate either party must have fair knowledge in the subject matter. What you merely pour out is your arbitrarily baseless statements.

I suggest, first to you that you search google with open unbiased mind about Islam and its concept of god. Then you ask any question and if i know the answer i try my level best to convince you or i guide you to learned and expert people on the subject. This is beautiful way of debating or arguing or knowing one's statement. Rather if you continue with your questions which you yourself don't know what to ask and arbitrarily commenting for " anything and Everything" won't shoot up your genuine thirst of knowledge.

You think where you are........

just an example video which shows how most influential people say or think about Prophet Muhammad(PBUH) so do you think you know more than them.

https://www.youtube.com/watch?v=fKPHs0tvXqA

I thank you for your service which makes me to know more and more about Islam and its concept of god. And let others too explore about Islam, Quran, Prophet Muhammad(PBUH), muslim etc......

ஆனந்த் சாகர் said...

யலாளி,

/Your knowledge in your own concept " Anything is god Everything is god " implies who you are and what is your depth in religious scripts.//

இஸ்லாத்தையும் முகம்மதுவையும் பற்றி மட்டுமே என்னுடன் விவாதத்திற்கு வரும்படி உங்களை அழைக்கிறேன். எது கடவுள் என்பதை குறித்தும் மற்ற மத நம்பிக்கைகளை குறித்தும் எனக்கு உள்ள அறிவை பற்றி நீங்கள் கவலைப்பட தேவை இல்லை. ஏனெனில் அவை நம்முடைய விவாத பொருளுக்கு எந்த வகையிலும் சம்பந்தமில்லாதவை. முகம்மதுவின் மீது நான் வைக்கும் குற்றசாட்டுகளை பற்றி மட்டும் நாம் விவாதிப்போம்.

//First you don't know what is Quran or who is Prophet Muhammad (PBUH) or what is abrahamic concept of god and its religions, What is Seera and its authenticity and How Hadiths are complied and preserved.//

முகம்மதுவை பற்றியும், குரான், ஹதீத், சீரா, ஆப்ரஹாமிய மதங்களின் கடவுள் நம்பிக்கை பற்றியும் உனக்கு தெரியாது என்று சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லி என்னுடன் விவாதம் செய்யாமல் தப்பிக்க பார்க்கிறீர்கள். என்னுடன் விவாதம் செய்யும் அளவுக்கு இஸ்லாமிய அறிவு உங்களுக்கு இல்லை என்று நீங்கள் பயப்படுகிறீர்கள். ஒருவேளை உங்களுக்கு போதிய இஸ்லாமிய அறிவு இருந்தால், என்னுடைய தர்க்க பூர்வமான வாதங்களுக்கு உங்களால் அறிவுபூர்வமான பதில் அளிக்க முடியாது என்று அஞ்சுகிறீர்கள் என்பதுதான் காரணம். இது எதுவுமே இல்லையென்றால், தைரியமாக என்னுடன் விவாதம் புரிய முன்வாருங்கள். யார் அறிவுபூர்வமாக, தக்க இஸ்லாமிய ஆதாரங்களுடன் விவாதிக்கிறார்கள் என்பதை நம்முடைய விவாதத்தை படிப்பவர்கள் தீர்மானிக்கட்டும்.

//To go for a Debate either party must have fair knowledge in the subject matter. What you merely pour out is your arbitrarily baseless statements.//

விவாதம் செய்யும் அளவுக்கு எனக்கு போதிய இஸ்லாமிய அறிவு இருக்கிறது என்பதால்தான் உங்களை விவாதத்திற்கு அழைக்கிறேன். என்னுடைய குற்றசாட்டுகளுக்கு இஸ்லாமிய ஆதாரங்களை நான் தரவில்லை என்றால் நீங்கள் விவாதத்தில் வெற்றி அடைய போகிறீர்கள். நான் ஆதாரமற்ற குற்ற சாட்டுகளை வைக்கவில்லை. நான் கூறுகிற குற்றசாட்டுகளுக்கு இஸ்லாமிய நூல்களில் இருந்து ஆதாரங்களை தருவேன். பிறகு ஏன் விவாதம் செய்ய உங்களுக்கு தயக்கம்? டவுசர் கிழிந்துவிடும் என்று உங்களுக்கு பயமா?

ஆனந்த் சாகர் said...

யலாளி,

//I suggest, first to you that you search google with open unbiased mind about Islam and its concept of god. Then you ask any question and if i know the answer i try my level best to convince you or i guide you to learned and expert people on the subject. This is beautiful way of debating or arguing or knowing one's statement.//

என்ன இப்படி கோமாளித்தனமாக பேசுகிறீர்கள்? நான் முகம்மதுவை பற்றி உங்களை விவாதத்திற்கு அழைக்கிறேன். உங்களுக்கு விருப்பமா, இல்லையா, முடியுமா, முடியாதா என்று நீங்கள் சொல்ல வேண்டும். அதைவிட்டுவிட்டு, நான் கடவுளை பற்றி உங்களிடம் கேட்க வேண்டும், உங்களுக்கு தெரிந்தால் நீங்கள் பதில் சொல்வீர்கள், இல்லையென்றால் அறிஞர்களிடம் என்னை அழைத்து செல்வீர்கள், இதுதான் அழகிய முறையில் விவாதிப்பது என்று இப்படி காமெடி பண்ணுகிறீர்கள்?

நான் கடவுளை பற்றி அல்ல, முகம்மதுவை பற்றி உங்களுடன் விவாதிக்க விரும்புகிறேன் என்பதை உங்களுக்கு ஞாபகப்படுத்துகிறேன். கடவுளை பற்றி எனக்கு போதனை செய்யுங்கள் என்றா நான் உங்களை கேட்டேன்?

Anonymous said...

திரு ஆனந்த சாகர்
முஸ்லிம்கள் பன்றி தின்கிரர்களா, மாடு தின்கிறார்களா என்பது அல்லது அவர்கள் பெண்களுக்கு முக்காடு போடுகிறார்களா போட வில்லையா என்பதா பிரச்சினை. அவர்கள் மதத்திற்கு உட்பட்டு அவர்கள் என்ன எழவும் செய்து விட்டு போகட்டும் அதனால் நமக்கு என்ன. இங்கு பிரச்சினையே இவர்கள் தங்களை போல மற்றவர்களையும் மாற்ற வேண்டும் இந்த தேசத்தை இஸ்லாமிய தேசம் ஆக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு மத மாற்ற வேளைகளில் ஈடுபடுவது தான் தங்கள் வேலைகளுக்கு இப்போது இந்து மத வேதங்களையும் துணைக்கு அழைத்து கொள்கிறார்கள். இங்கே சரியான முறையில் இவர்களை நம்மவர்கள் எதிர்ப்பதும் இல்லை அப்படியே ஒரு சிலர் எதிர்த்தாலும் மற்றவர்கள் அவர்களை ஆதரிப்பதும் இல்லை. எனவே தங்கள் மத மாற்ற வேலைகளை மிக சிறப்பாக திட்டமிட்டு செய்து கொண்டு வருகிறார்கள். ஆனால் நாம் அதை ஏன் செய்கிறீர்கள் என்று கேட்பதை விட்டு விட்டு "ஏன் பன்றியை உண்ணவில்லை, ஏன் முக்காடு போடுகிறீர்கள்" என்று கேட்டுக்கொண்டு இருக்கிறோம்.

ஒரு அரபு தேசத்தில் ஒருவன் மத மாற்ற நடவடிக்கையில் ஈடு பட்டாலோ அல்லது, வேறு மத பிரச்சாரம் செய்தாலோ விட்டு வைப்பார்களா, பெயரளவுக்காவது சுவனப்ரியனோ, யாழாலியோ ஒத்து கொள்வார்களா. பிறகு என்ன யோக்கியதையில் இந்த துரோகிகள் இந்த நாட்டை இஸ்லாமிய நாடாக்க கங்கணம் கட்டிக்கொண்டு அலைகிறார்கள்

Anonymous said...

//4) ஓணானை கண்டால் உங்களுக்கு பிடிக்காது அதை கண்டால் கல்லால் அடித்து கொல்லுகிறீர்கள் (ஏன்?) . அதே போல பன்றி கறி ஹராம் என்று சொல்கிறீர்கள். சரி. இவை இரண்டையும் உங்கள் அல்லாதனே படைத்தார்? அவற்றை படிக்காமல் நிறுத்தி வைக்கவேண்டியதுதானே?//
நீங்கள் குரிப்பட்டவற்றை மட்டும் அல்ல அனைத்தையுமே இறைவன் தான் படைத்தான் வெவ்வேறு காரணங்களுக்காக. பன்றி பற்றிய விஷயத்தில் அதனை சாப்பிடுவதற்கு தான் அருகதை அற்ற உயெரினம் என்பதால் மனிதனை அதனை சாப்பிடுவதிலிருந்து தடுத்தான். இதுவே அது உயிர்வால்வதர்க்கு அருகதை அற்ற மிருகமாக இறைவன் கருதி இருந்தால் அதனை படைத்திருக்க மாட்டான். zahir bukhari

yalali1956 said...

//Anonymous said...
ஒரு அரபு தேசத்தில் ஒருவன் மத மாற்ற நடவடிக்கையில் ஈடு பட்டாலோ அல்லது, வேறு மத பிரச்சாரம் செய்தாலோ விட்டு வைப்பார்களா, பெயரளவுக்காவது சுவனப்ரியனோ, யாழாலியோ ஒத்து கொள்வார்களா. பிறகு என்ன யோக்கியதையில் இந்த துரோகிகள் இந்த நாட்டை இஸ்லாமிய நாடாக்க கங்கணம் கட்டிக்கொண்டு அலைகிறார்கள்
4:13 AM //

First of all you come out of your hiding place. Put your name bravely and comment. Do you think you people are not propagating Christianity or Hinduism behind the wall in arab countries. But you are not succeeding because truth has over taken all false. Further we are not here to propagate Islam, we are placing the truth reveled by muslims and other non muslims scientists, researchers of comparative religions etc. If you fear that Hinduism will be wiped out from India you try to safeguard your religion with truth, logic and reason. Muslims won't never do it that, but if a person get true light and knowledge and answers for his questions and revert to Islam there will be a portion of humble guidance from us and the rest is the reverted person's effort to search the truth. Actually, we muslims don't put more effort than christians or others to propagate Islam.

If you read the history of your country (India), you will know the muslims ruled almost all of india for a long period time.If your fear is correct those muslims could have easily converted the Hindus and all of the India would have majority of muslims and India would be a muslim nation. Is it true in reality ?????? think man before your vomit fanatic words. Leave saudi arabia one side and take India :-Is it possible in India for you to convert muslims to your religion ???? whereas it happens automatically other way around. 1000s of 1000 people from other faiths are reverting to Islam in India itself. Don't blame us.

yalali1956 said...

// ஆட்டிலும் அதைவிட மாட்டிலும் அதிக கொழுப்பு இருக்கிறது. இந்த கொழுப்பு என்ன உடலுக்கு நல்லதா?

5:30 AM //

To Anadna Sahar...

You see below what you have vomited with your own word and those are baseless, arbitrarily and without any authentic attachments. This is not the way for a wise man to argue. You no nothing or basic rules for a healthier and intellectual argument. You don't want to read or search for truths to support your so called arguments. You want to pass the exam without any effort on your part. You can buy your diploma certificate (It is possible in India ) but not the knowledge.You are calling me for debate with this character in you. All the post in this bloc by Brother SUVANAPIRIYAN are supported by references from original sources and all your comments are merely baseless arguments. So where is the question about debate with you. Go man........you are going to bring " cut and paste statements by way of out of context method " this kind of silly thing anybody can do.......My trouser may tear but your "Inguinal Region " will be torn apart.....if i come for a debate .

// ஆனந்த் சாகர் said...
வழக்கம்போல் இதுவும் ஒரு சுவனப்பிரியனின் பிதற்றல் பதிவு.
4:12 AM //


//ஆனந்த் சாகர் said...
இந்த கட்டுரையின் ஒவ்வொரு வரியும் பொய் என்பது சுயமாக சிந்திக்கிற எவருக்கும் நன்கு தெரியும். சுவனப்பிரியனின் ஒவ்வொரு கட்டுரையும் பொய்யும் புரட்டும் நிரம்பியாய்வையே. அந்த வரிசையில் இதுவும் ஒன்று. காபிர்கள் ஒருவரும் இதையெல்லாம் நம்பமாட்டார்கள்.//
9:47 AM 

//ஆனந்த் சாகர் said...

இது பச்சை பொய். குரான் சொல்வது அனைத்தும் அறிவியலுக்கு முரணாக உள்ளன. அறிவியலுக்கு முற்றிலும் முரணாக குரான் சொல்வதையெல்லாம் அறிவியல்பூர்வமானது என்று முஸ்லிம்கள் பொய் பிரச்சாரம் செய்வது வாடிக்கையாக நடந்து வருகிறது. சுவனப்பிரியன் அந்த பாமர மக்களை ஏமாற்றும் கலையை பிழைப்பாக கொண்டிருக்கிறார்.
2:40 AM
//

//ஆனந்த் சாகர் said...


முகம்மதுவின் அர்த்தமற்ற உளறல்களை சுவனப்பிரியன் அப்படியே வாந்தி எடுக்கிறார்.

2:42 AM //

// ஆனந்த் சாகர் said...



சுவனப்பிரியனை மூளை சுத்தமாக செல்லரித்து விட்டது. அதனால்தான் அவர் இப்படியெல்லாம் உளறுகிறார்.


2:50 AM //


ஆனந்த் சாகர் said...

//திரு ஆனந்த சாகர்
முஸ்லிம்கள் பன்றி தின்கிரர்களா, மாடு தின்கிறார்களா என்பது அல்லது அவர்கள் பெண்களுக்கு முக்காடு போடுகிறார்களா போட வில்லையா என்பதா பிரச்சினை. அவர்கள் மதத்திற்கு உட்பட்டு அவர்கள் என்ன எழவும் செய்து விட்டு போகட்டும் அதனால் நமக்கு என்ன. //

குரானின் உளறல்களை அறிவியல்பூர்வமானது, அறிவுப்பூர்வமானது என்று பொய் பிரச்சாரம் செய்து மாற்று மதத்தவர்களை ஏமாற்றி இஸ்லாத்திற்கு மதமாற்றம் செய்யும் வேலையை செய்கிற சுவனப்பிரியன் போன்ற கயவர்களுக்கு அவர்களின் பொய்யை அம்பலபடுத்தி சாட்டை அடி கொடுப்பது அவசியம் என்று கருதுகிறேன்.

ஆனந்த் சாகர் said...

யலாளி,

//First of all you come out of your hiding place. Put your name bravely and comment. //

இதை கேட்டு கேட்டு புளித்து போய் விட்டது. காபிர்கள் தங்கள் மதத்தை விமர்சிப்பவர்களை வன்முறையால் தாக்குவதில்லை. ஆனால் முஸ்லிம்களோ முகம்மதுவையும் இஸ்லாத்தையும் விமர்சிப்பவர்களை கொலை செய்ய முனைகிறார்கள். இதற்கு முகம்மதுவே முன்மாதிரியாக இருந்துள்ளார். இதனால்தான் காபிர்கள் தங்கள் அடையாளங்களை வெளிக்காட்டிக்கொள்வதில்லை. இதுதான் புத்திசாலித்தனம். புரியுதா?

ஆனந்த் சாகர் said...

யலாளி,

//we are placing the truth reveled by muslims and other non muslims scientists, researchers of comparative religions etc.//

குர்ஆனில் அறிவியல் உண்மைகைகள் சொல்லப்பட்டுள்ளதாக முஸ்லிம்கள் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

ஆனந்த் சாகர் said...

யலாளி,

//If you fear that Hinduism will be wiped out from India you try to safeguard your religion with truth, logic and reason.//

ஹிந்து மதம் குறைந்தது 5 ஆயிரம் வருடங்கள் பழமையானது. முஸ்லிம்கள் 800 ஆண்டுகள் இந்தியாவில் ஆட்சி செய்தும், 8 கோடி ஹிந்துக்களை கொன்றும் அவர்களால் ஹிந்து மதத்தை இந்தியாவிலிருந்து அழிக்க முடியவில்லை. இனிமேலும் முடியாது.

ஆனந்த் சாகர் said...

யலாளி,

//If you read the history of your country (India), you will know the muslims ruled almost all of india for a long period time.If your fear is correct those muslims could have easily converted the Hindus and all of the India would have majority of muslims and India would be a muslim nation.//

முஸ்லிம்கள் எவ்வளவு முயற்சித்து பார்த்தும் இந்தியாவை அவர்களால் முஸ்லிம் நாடாக மாற்ற முடியவில்லை. அவர்கள் தோல்வியை தழுவினார்கள்.

ஆனந்த் சாகர் said...

யலாளி,

//Is it possible in India for you to convert muslims to your religion ????//

எங்களுக்கு அது தேவையே இல்லை. நீங்கள் இஸ்லாம் என்ற போதைக்கு அடிமையான போதை அடிமைகள். எந்த உண்மையை கூறினாலும் உங்கள் மூளைக்கு அது எட்டாது என்பது எங்களுக்கு தெரியும். உண்மைகளை ஏற்று இந்த போதை பழக்கத்திலிருந்து மீண்டு வரக்கூடிய மனோதிடம் உள்ளவர்கள் தாமாக அதை விட்டு வெளியே வரட்டும். போதை பழக்கத்தை விட்டுவிட அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். மற்றவர்கள் எடுத்துத்தான் கூறமுடியும். முடிவு அவர்கள் கையில்தான் உள்ளது.

ஆனந்த் சாகர் said...

//நீங்கள் குரிப்பட்டவற்றை மட்டும் அல்ல அனைத்தையுமே இறைவன் தான் படைத்தான் வெவ்வேறு காரணங்களுக்காக. பன்றி பற்றிய விஷயத்தில் அதனை சாப்பிடுவதற்கு தான் அருகதை அற்ற உயெரினம் என்பதால் மனிதனை அதனை சாப்பிடுவதிலிருந்து தடுத்தான். இதுவே அது உயிர்வால்வதர்க்கு அருகதை அற்ற மிருகமாக இறைவன் கருதி இருந்தால் அதனை படைத்திருக்க மாட்டான். zahir புக்ஹாரி//

பூச்சிகள், புழுக்கள், பாம்பு ஆகியவற்றை குரான் தடை செய்யவில்லை. அவற்றை மனிதன் சாப்பிடலாமா?

Unknown said...

//irst of all you come out of your hiding place. Put your name bravely and comment.//
கொஞ்சம் உயிர் மேல் உள்ள பயம் தான் அய்யா காரணம், வேறொன்றுமில்லை

// Do you think you people are not propagating Christianity or Hinduism behind the wall in arab countries.
அப்படியா. யாழாளி அய்யா. இந்தியாவில் நீங்கள் எல்லாம் திட்டமிட்டு தாவா அமைப்புகள் உருவாக்கி செய்வது போல் அரபு நாடுகளில் மற்ற மதத்தவர் செய்தார்களா? செய்கிறார்களா அதற்கு அரபு நாடுகள் அனுமதி கொடுத்திருக்கிறதா? பொய் சொன்னாலும் பொருந்த சொல்லுங்கள் சரியா

//But you are not succeeding because truth has over taken all false.//

திருடனும், ஏமாற்று பேர்வழிகளும் கொலைகாரனும் கூட தாங்கள் சொல்வது உண்மை என்று தான் சொல்வார்கள். அடுத்தவர்களை அடக்கி வைத்து உங்கள் பொய்களை அரங்கேற்றுவது உண்மையில் மிக பெரிய வெற்றிதான்

அப்படியா! நரேந்திர மோடி கூட உங்கள் பொய் பிரச்சாரங்களை கடந்து தான் இத்தகைய பெரும் வெற்றி பெற்றிருக்கிறார் என்று நான் கருதுகிறேன், உண்மைதானே

// we are placing the truth reveled by muslims and other non muslims scientists, researchers of comparative religions etc. //

வேலிக்கு ஓணான் சாட்சி என்ற பழமொழி உண்டு தெரியுமா. அது தான் இது. குரானின் இருப்பது அறிவியல் அல்ல. முகமதுவின் உளறல். மூளை இருப்பவன் தனது திறமையால் கண்டுபிடித்தவைகளை குரானில் உள்ள வசனங்களுடன் சேர்த்து அந்த வசனங்களுக்கு நான்கு பக்க விளக்கம் கொடுப்பது தான் குரானில் உள்ள அறிவியல். குரானை பார்த்து சிந்தித்து இதை கண்டு பிடித்தேன் என்று எந்த அறிவியல் அறிஞர் கூறினார்.


வானங்களும், பூமியும் இணைந்திருந்தன என்பதையும், அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து அமைத்தோம் என்பதையும் நம்மை மறுப்போர் சிந்திக்க வேண்டாமா? அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா?
-திருக்குர்ஆன் 21

இந்த வசனம் அணுவை பற்றி கூறுகிறது என்று அதற்கு நான்கு பக்க விளக்கம் கொடுப்பார் சுவனர். அணு என்ற ஒன்றை விஞ்ஞானிகள் கண்டு பிடிக்காமல் இருந்திருந்தால் இதற்கு என்ன விளக்கம் கொடுத்திருப்பார். அடுதத்வன் திறமையால் கண்டுபிடித்ததை குரானில் உள்ளது என்று கூறி சந்தோசப்படும் கேவலமான அறிவியல் புத்தகம் தான் குரான்.

தான் உண்மையானவன் என்று தானே சாட்சி கூறுபவன் தான் மிக பெரிய பொய்யன்.நீதி மன்றத்தில் எந்த குற்றவாளியவது தான் தவறு செய்ததை ஒத்து கொள்வானா. ஒத்து கொள்ளாதவரை எல்லவரும் யோக்கியர்கள் தான், உண்மையானவர்கள் தான்.

// If you fear that Hinduism will be wiped out from India you try to safeguard your religion with truth, logic and reason.

அப்படியெல்லாம் துடைத்து எறிந்துவிட முடியாது யாழாளி. உம்மை போன்றவர்களை இந்த நாட்டில் எம் முன்னோர் வளர விட்டார்கள் அல்லவா அதில் இருந்தே தெரியவில்லயா நாங்கள் உண்மையாளர்கள் என்று,. காரணம் திருட்டு மதமும் திருட்டு வேத புத்தகமும், திருட்டு கும்பலின் தலைவன் உருவாக்கிய மதமும் ஒரு நாளும் இந்த நாட்டை பிடிக்க முடியாது என்று எம் முன்னோர்களுக்கு தெரியும். இப்போதைய உங்கள் கூட்டத்தின் வளர்ச்சி என்பது ஒரு மாயை. வளர்ச்சி அதிகரிக்கும்போது கவனமாக இருக்கவேண்டும் யாழாளி. காரணம் உயரத்தில் இருந்து விழும்போது அடி பலமாக இருக்கும்.

//Muslims won't never do it that, but if a person get true light and knowledge and answers for his questions and revert to Islam there will be a portion of humble guidance from us and the rest is the reverted person's effort to search the truth.//

வளர்ப்பு மகனின் மனைவியை திருட்டு தூதருக்கு கூட்டி கொடுக்க வசனம் இறங்கிய அந்த புத்தகத்தில் தான் உண்மை இருக்கிறதா யாழாளி

//Actually, we muslims don't put more effort than christians or others to propagate Islam. //

அப்படியா, அப்படிஎன்றால் உங்கள் தாவா அமைப்புகளில் தீவிரவாத பயிற்சியா எடுத்து கொண்டிருக்கிறார்கள். அல்லது அங்கே பிரியாணி கிண்டி தின்கிறார்களா

Unknown said...

//If you read the history of your country (India), you will know the muslims ruled almost all of india for a long period time.If your fear is correct those muslims could have easily converted the Hindus and all of the India would have majority of muslims and India would be a muslim nation.//

கடுமையாக உங்கள் கூட்டம் முயற்சி செய்தது அய்யா, ஆனால் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை என்பதே நிஜம். அப்படி வெற்றி பெற முடியாமல் போனதால் தற்காலத்தில் உமது கூட்டம் எடுத்திற்கும் சதி வலைதான் பிற மத மக்களிடம் நண்பன் என்றும் சகோதரன் என்றும் பழகி பின்னர் அவர்களை மெதுவாக மூளை சலவை செய்து உங்கள் பக்கம் இழுப்பது,. இப்போது அதுதான் பெரும்பாலும் நடந்து கொண்டு இருக்கிறது.

இவ்வளவு பீற்றும் யாழாளி அவர்களே உங்கள் கூட்டத்திற்கு தைரியம் இருந்தால் நாங்களே உண்மையாளர்கள், இந்த நாட்டை இஸ்லாமிய நாடாக மாற்றுவோம், இங்கே ஷரியா கொண்டு வருவோம், எல்லோரையும் மதம் மாற்றுவோம், எங்களிடம் தான் உண்மை இருக்கிறது என்று வெளிப்படையாக உங்கள் கூட்ட தலைவர்கள் நாடு எங்கிலும் அறிவித்து உங்கள் உண்மைகளை சொல்ல தயாரா? நீங்கள் தானே உண்மையாளர்கள் எதற்கு ஒளித்து ஒளித்து உண்மையை சொல்ல வேண்டும். உண்மை என்றாலே வெளிப்படையானது தானே அதை எதற்கு மூளை சலவை செய்து நண்பனாக பழகி ஏமாற்று வேலை செய்து சொல்கிறீர்கள்.

மேலும் பிற மதம் இளம் பெண்களிடம் காதல் வேடம் போட்டு ஒருபக்கம் மத மாற்றம் இவ்வளவு கேவலமான வேலைகளை செய்து மதம் மாற்றும் வேலைகளை செய்யும் நீ உண்மையானவனா?

முகமது எந்த காலத்தில் அரபு நாட்டை ஆட்சி செய்தார் யாழாளி சார். ஒரு திருட்டு கும்பலின் தலைவனை நாட்டின் பேரரசனாக வடிகட்டிய பொய்யை கூறி கொண்டிருக்கும் நீங்கள் உண்மையாளர்களா? முகமது என்ற மன்னர் அரபு நாட்டை ஆட்சி 'செய்தார் என்ற உண்மை எந்த சரித்திரத்தில் உள்ளது.

////Is it possible in India for you to convert muslims to your religion ????///
அடேயப்பா? என்ன இறுமாப்பு. நாங்கள் அப்படிதான் செய்வோம் உன்னால் முடிந்தால் செய்து பார் என்று எவ்வளவு அழகாக சொல்கிறீர். இது புரியாமல் இன்னும் நடுநிலைவாதிகள் என்ற பெயரில் பெரும்பாலான மக்கள் உன் கூட்டத்தை யோக்கியர்கள் என்று நம்பி கொண்டிருக்கிறார்கள். அதனால் தான் உன் போன்றவர்களால் இந்த அளவிற்கு கூற முடிகிறது. அவர்கள் தங்கள் நிலையை மாற்றி கொண்டால் உனது கூட்டம் உங்கள்கு ஒதுக்கப்பட்ட தேசத்திற்கு துரத்தி அடிக்கப்படும்.

போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களை மீட்க முடியாது யாழாளி அவர்களாக துன்பப்பட்டு திருந்தினால் தான் உண்டு.

//Don't blame us.//

செய்வதை செய்துவிட்டு நீலிக்கண்ணீரா? குற்றம் முழுக்க உமது கூட்டத்தின் மீது தான். இந்த தேசத்தில் இன்று உமது கூட்டம் வெறுக்கப்படுவதன் காரணமும் நீங்களே எந்த வகையிலும் என்னை பொறுத்தவரை மரியாதை காட்டப்பட தகுதியற்றவர்கள் உமது கூட்டம்.
"உன் மதம் உனக்கு என் மதம் எனக்கு" இது குரான் வசனமாமே தெரியுமா. இதை பின்பற்ற்றாமல் கொழுப்பெடுத்து உன் கூட்டம் அலைவதால் தான் உன் கூட்டத்திற்கு பிரச்சினை ஏற்படுகிறதா. எவன் எந்த மதத்திற்கு போனால் உங்களுக்கென்ன.

yalali1956 said...

To Anandan Krishnan !!!!!

//கொஞ்சம் உயிர் மேல் உள்ள பயம் தான் அய்யா காரணம், வேறொன்றுமில்லை //

Your statement make me to laugh !!! Being in your own country and having your so called " Nara mamisha modi" as your leader you say you have fear.
what a joke..its called escapism .

//திருடனும், ஏமாற்று பேர்வழிகளும் கொலைகாரனும் கூட தாங்கள் சொல்வது உண்மை என்று தான் சொல்வார்கள். அடுத்தவர்களை அடக்கி வைத்து உங்கள் பொய்களை அரங்கேற்றுவது உண்மையில் மிக பெரிய வெற்றிதான்

அப்படியா! நரேந்திர மோடி கூட உங்கள் பொய் பிரச்சாரங்களை கடந்து தான் இத்தகைய பெரும் வெற்றி பெற்றிருக்கிறார் என்று நான் கருதுகிறேன், உண்மைதானே //

I agree totally with your argument because your "Nara Mamisha Modi " is more suitable for your statement. He is still adamant in his stand as he is not behind the killing of 2000 muslims in "Gujarat " after Indian Supreme court condemned his negligence of duty as chief minister. Don't you know USA refused visa for him. If don't know go and ask him.

I think you have not studied maths. Modi has gained only 31 % of the total votes so what about balance 69% people who opposed to him and his party.This is not called Victory. Using your fanatic hinduthuva slogans he brain try to brain wash people but its is huge failure for him.
Take your own Tamil nacu who won man. is it modi or ADMK.?????

Refrain from your baseless statements buddy......

// வேலிக்கு ஓணான் சாட்சி என்ற பழமொழி உண்டு தெரியுமா. அது தான் இது. குரானின் இருப்பது அறிவியல் அல்ல. முகமதுவின் உளறல். மூளை இருப்பவன் தனது திறமையால் கண்டுபிடித்தவைகளை குரானில் உள்ள வசனங்களுடன் சேர்த்து அந்த வசனங்களுக்கு நான்கு பக்க விளக்கம் கொடுப்பது தான் குரானில் உள்ள அறிவியல். குரானை பார்த்து சிந்தித்து இதை கண்டு பிடித்தேன் என்று எந்த அறிவியல் அறிஞர் கூறினார். //

1. First of all you have no knowledge of Quran and who the Prophet Muhhamad is ?
Man if you want to comment on any subject first try to understand the subject matter. Like your friend "Anada Sahar" don't vomit words which have no base or authentic references. For your small corrupted mind i give some examples from your own secret books " Vedas " below.
a) Prophet Muhammad (pbuh) prophesied in Bhavishya Purana ( https://sites.google.com/site/amininbox/home2 )

b) Dr Ved Prakash Upadhyaya and his works ( https://sites.google.com/site/amininbox/drvedprakashupadhyaya )

c) Locations where Prophet Muhammad is prophesied with description in Vedas ( https://sites.google.com/site/amininbox/home3 )

yalali1956 said...

continue to Anada krishan.....

Now statement from other scientists and religious leaders about Quran and Prophet Muhhamad (PUBH).

a ) Dr Keith Moore wrote a book about embryology " The developing Human" and confirmed the human embryological development stages stated in the Holy Quran are surprisingly more perfect and accurate.

""
Dr. Moore was a former President of the Canadian Association of Anatomists, and of the American Association of Clinical Anatomists. He was honoured by the Canadian Association of Anatomists with the prestigious J.C.B. Grant Award and in 1994 he received the Honoured Member Award of the American Association of Clinical Anatomists "for outstanding contributions to the field of clinical anatomy."


"For the past three years, I have worked with the Embryology Committee of King cAbdulaziz University in Jeddah, Saudi Arabia, helping them to interpret the many statements in the Qur'an and Sunnah referring to human reproduction and prenatal development. At first I was astonished by the accuracy of the statements that were recorded in the 7th century AD, before the science of embryology was established. Although I was aware of the glorious history of Muslim scientists in the 10th century AD, and some of their contributions to Medicine, I knew nothing about the religious facts and beliefs contained in the Qur'an and Sunnah."[2]

At a conference in Cairo he presented a research paper and stated:

"It has been a great pleasure for me to help clarify statements in the Qur'an about human development. It is clear to me that these statements must have come to Muhammad from God, or Allah, because most of this knowledge was not discovered until many centuries later. This proves to me that Muhammad must have been a messenger of God, or Allah." [1]

Professor Moore also stated that:

"...Because the staging of human embryos is complex, owing to the continuous process of change during development, it is proposed that a new system of classification could be developed using the terms mentioned in the Qur'an and Sunnah. The proposed system is simple, comprehensive, and conforms with present embryological knowledge.

"The intensive studies of the Qur'an and Hadith in the last four years have revealed a system of classifying human embryos that is amazing since it was recorded in the seventh century A.D... the descriptions in the Qur'an cannot be based on scientific knowledge in the seventh century..."[1]

ANADA KRISHANA / ANADA SAHAR !!!
IF YOU COME FROM A GOOD BACKGROUND READ THOSE COMMENTS AND THINK BEFORE YOU COME WITH BASELESS COMMENTS.

yalali1956 said...

To Anadan Krishnan !!
// வானங்களும், பூமியும் இணைந்திருந்தன என்பதையும், அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து அமைத்தோம் என்பதையும் நம்மை மறுப்போர் சிந்திக்க வேண்டாமா? அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா?
-திருக்குர்ஆன் 21

இந்த வசனம் அணுவை பற்றி கூறுகிறது என்று அதற்கு நான்கு பக்க விளக்கம் கொடுப்பார் சுவனர். அணு என்ற ஒன்றை விஞ்ஞானிகள் கண்டு பிடிக்காமல் இருந்திருந்தால் இதற்கு என்ன விளக்கம் கொடுத்திருப்பார். அடுதத்வன் திறமையால் கண்டுபிடித்ததை குரானில் உள்ளது என்று கூறி சந்தோசப்படும் கேவலமான அறிவியல் புத்தகம் தான் குரான்.

தான் உண்மையானவன் என்று தானே சாட்சி கூறுபவன் தான் மிக பெரிய பொய்யன்.நீதி மன்றத்தில் எந்த குற்றவாளியவது தான் தவறு செய்ததை ஒத்து கொள்வானா. ஒத்து கொள்ளாதவரை எல்லவரும் யோக்கியர்கள் தான், உண்மையானவர்கள் தான். //

Here again you showed your week science knowledge ( May be you are one of those arts or commerce people )
Read the Quranic verses clearly.
Quran ask us to think OK. How to think ?? We are not scientists to understand " The haven and Earth joined together and we separated them......." . So we need the help of learned people on the subject, here those are "Scientist " . What they say about this statement......." Here they explained about Big Bang theory. The research still going on up to date......

You say if they don't find "Atom"........ Man ! work of scientists are to invent and they don't go by any prewritten book. when they find and establish a scientific fact which is 100 % correct with a pre written book, what is wrong to refer the work of scientist to that of the Quran. Your argument is silly...........

yalali1956 said...

to Anandan Krishnan !!!

// அப்படியெல்லாம் துடைத்து எறிந்துவிட முடியாது யாழாளி. உம்மை போன்றவர்களை இந்த நாட்டில் எம் முன்னோர் வளர விட்டார்கள் அல்லவா அதில் இருந்தே தெரியவில்லயா நாங்கள் உண்மையாளர்கள் என்று,. காரணம் திருட்டு மதமும் திருட்டு வேத புத்தகமும், திருட்டு கும்பலின் தலைவன் உருவாக்கிய மதமும் ஒரு நாளும் இந்த நாட்டை பிடிக்க முடியாது என்று எம் முன்னோர்களுக்கு தெரியும். இப்போதைய உங்கள் கூட்டத்தின் வளர்ச்சி என்பது ஒரு மாயை. வளர்ச்சி அதிகரிக்கும்போது கவனமாக இருக்கவேண்டும் யாழாளி. காரணம் உயரத்தில் இருந்து விழும்போது அடி பலமாக இருக்கும். //

Read the following, how leaders from other faiths respect Prophet MUHHAMAD (pubh) ....

ஒற்றுமையற்று, ஒழுக்கம் குலைந்து, இறைத்தன்மை உணராமல், தறிகெட்டு வாழும் அரபுக்களின் வாழ்க்கை நிலையை மாற்றி உயர்த்த இறைவனால் நியமிக்கப்பட்ட ஓர் ஊழியராகவே அவர் தம்மை உணர்ந்தார். துளி அகங்காரம் கிடையாது. பெருமையோ, வானவர் வந்து "இறைத்தூதர்" என்று அறிவித்துப்போன பெருமிதமோ, கர்வமோ கிடையாது. ஊழியன். வெறும் ஊழியன். இப்படித்தான் முகம்மது தம்மை இறுதிவரை கருதினார். (எழுத்தாளர் பா. ராகவன்)

முஹம்மது நபியின் நற்பண்புகள் எனக்குப் பிடித்திருக்கின்றன. மனித வாழ்க்கையைப் பற்றிய அவருடைய கொள்கைகளை நான் ஆதரிக்கிறேன். இந்த நூற்றான்டின் இறுதிக்குள் பிரிட்டன் இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்டு விடும் என்று எதிர்பார்க்கிறேன். (பெர்னாட்ஷா)

காந்திஜி இவ்வாறு கூறுகிறார், ஆட்சி புரியும் அமைச்சர்கள் நபிபெருமான் வகுத்த சீர் திருத்தங்களை பின்பற்றி நடக்கவேண்டும். (மகாத்மா காந்தி)

நபிகள் நாயகம் தோற்றுவித்த தெய்வத்தன்மை பொருந்திய புனிதமான அரசாங்கம் முற்றமுற்ற ஜனநாயகக் கொள்கையை மேற்கொண்டதாகும். மனித குலம் முழுவதும் பின்பற்றத் தக்க உயரிய கோட்பாடுகளை உடையது நபிகள் நாயகம் கொண்டுவந்த இஸ்லாம். அனைத்தையும் உள்ளடக்கியது இஸ்லாம். அகிலமே ஏற்றுக்கொள்ளக் கூடியது. அண்ணல் நபிகள் எளிய வாழ்க்கை அவருடைய மனிதத்தன்மையை தெளிவாக்கியுள்ளது.
(டாக்டர் ஜான்சன்)

முஹம்மது நபியின் வெற்றிக்கு முதல் காரணம், அவர்கள் கொண்டிருந்த உறுதியும் ஊக்கமும். இத்தகைய உறுதி அந்தக் காலச் சூழ்நிலையில் ஏற்படுவது எளிதன்று. இரண்டாவது காரணம். இஸ்லாம் போதிக்கும் சமத்துவமும் சகோதரத்துவமுமாகும். (ஜவஹர்லால் நேரு)

துவேஷம் என்னும் கருமேகக் கூட்டத்தை விலக்கி விட்டு உண்மையென்னும் கதிரவன் ஒளிபரப்பும் நன்னாள் ஒன்று வரலாம். அப்போது மேல் நாட்டு ஆசிரியர்கள், 'முஹம்மது ஒரு சரித்திர நாயகர்' என்று கூறுவதோடு இப்போது நிறுத்திக்கொள்கிறார்களே, அப்படியின்றி,அதற்கப்பால் சென்று அவர்களுடைய வாழ்க்கையை அணுகி ஆராய்ந்து மனிதத்துவத்தின் வரலாறு என்ற பொன்னேடுகளில் நபிகள் நாயகம் அவர்களுக்குரிய இடத்தை அளிப்பார்கள்.(எஸ். எச். லீடர்)

இறுதி மூச்சுவரை ஏகத்துவத்தை, ஒருவனே தேவன் என்பதை பிரச்சாரம் செய்து,அசைக்கமுடியாத இறைநம்பிக்கையுடன் இருந்து, தாமே இறைவனின் தீர்க்கதரிசி என்ற உள்ளுணர்வுடன் உரிமை கொண்டாடிய முஹம்மது நபி அவர்களின் நபித்துவத்தை எவரே மறுக்க முடியும்? (வாஷிங்டன் இர்விங்)

நபிகள் நாயகம் இவ்வுலகில் மக்களுக்குப்புரிந்த போதனைகள் அனைத்தும் உண்மை பொதிந்தவை. கருத்தாழம் மிக்கவை. விசுவாசம் கொள்ளத்தக்க வேதம் ஒன்றிருந்தால் அது நபிகள் நாயகத்துக்கு அருளப்பட்ட திருக்குர்ஆனேயாகும். (தாமஸ் கார்லைல்)

நாகரிகம் முதிர்ந்த இந்நாளில் கூட மக்களைச் சீர்திருத்த முனைகிறவர்கள் படுகிற பாட்டைப் பார்க்கும்போது, பல நூற்றாண்டுகளுக்கு முன் அநாகரிகத்தில் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் முஹம்மது நபி அவர்கள் புரிந்த சாதனைகளும், சீர்திருத்தங்களும் முரடர்களுக்கும் சகிப்புத் தன்மையும் நேர்மையையும் வழங்கி, அவர்களை மெய்யான வாழ்க்கையின் பக்கம் இழுத்துவந்து வெற்றியை நிலைபெறச் செய்த பெருமை வெறும் நாவினால் புகழ்ந்து விடக்கூடியதல்ல. (டால்ஸ்டாய்)

செந்தழலைக் குளிராகவும், சினங்கொண்டு சீறிவரும் பகையைக் குணங்கொண்ட நட்பாகவும் மாற்றவல்ல மனவலிமைமிக்க மேலோர் நபிகள் நாயகம். நபிகள் நாயகம் மற்றவர்களைத் திருத்துவதற்கு முன்பு தன்னைத் திருத்திக்கொண்டார் என்பதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள் உண்டு. (கலைஞர் கருணாநிதி)

yalali1956 said...

To Anadan Krishnan !!!!! continue about Prophet Muhhamad(pbuh)

மனித சமுதாயத்திலுள்ள கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களின் மீது சர்ச்சைக்கிடமின்றி இன்று ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் ஒருவரின் மிகச் சிறந்த வாழ்க்கையை அறிந்திட நான் ஆவல் கொண்டேன். (அவ்விதம் அதனை நான் படித்தறிய முற்பட்ட போது) இஸ்லாத்திற்கு அக்காலத்திய வாழ்க்கையமைப்பில் உயர்ந்த ஓர் இடத்தைப் பெற்றுத் தந்தது வாள் பலமல்ல என்று முன் எப்பொழுதையும் விட அதிகமாக உணர்ந்தேன். நபிகள் நாயகத்தின் மாறாத எளிமை தம்மைப் பெரிதாகக் கருதாமல் சாதாரணமானவராக நடந்து கொள்ளும் உயர்பண்பு. எந்நிலையிலும் வாக்குறுதியைப் பேணிக் காத்த தன்மை தம் தோழர்கள் மீது கொண்டிருந்த அழியாத அன்பு அவரது அஞ்சாமை இறைவன் மீதும் தமது பிரச்சாரப் பணியிலும் அவர் கொண்டிருந்த முழுமையான நம்பிக்கை ஆகியவை தான் அவரது வெற்றிக்குக் காரணங்கள். இவையே உலகச்சக்திகள் அனைத்தையும் நபிகள் நாயகத்தின் முன்பும் அவர்களின் தோழர்கள் முன்பும் கொண்டு வந்து குவித்தன. எல்லாத் தடைகளையும் வெற்றி கொண்டன. அவரது மகத்தான வெற்றிக்கு இவை தான் காரணமே தவிர வாள்பலம் அல்ல. (Young India, Quoted in The light, Lahore, for 16th Sep 1824. Mahatma Gandhi)

இவ்வளவு மகத்தான சிறப்புக்குரிய நபிகள் நாயகம்(ஸல்) அவர்களை சில அறிவற்றவர்கள் அவர்கள் மீது தூற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை பார்க்கும் பொழுது பெரும் நகைப்புக்குரிய ஒரு விடயமாகவே உள்ளது. இஸ்லாத்திற்கு எதிரான தவறான சிந்தனையும் முஸ்லிம்களுக்கெதிரான காழ்புணர்ச்சியே அவர்களின் தவறான கொள்கைக்கு காரணமாக உள்ளது. ஆகவே பகுத்தறிவுமிக்க மனிதனாக படைக்கப்பட்ட நாம் சற்று சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். மேலேயுள்ள கூற்றுக்கள் எல்லாம் உண்மைதானா? இந்த அசாதாரணமான, புரட்சிகரமான சாதனைகள் உண்மையில் நடைபெற்றனவா? என்பதை நாம் அனைவரும் தூயவடிவில் அறிவதற்கு முன்வர வேண்டும். நமக்கு இருக்கின்ற கருத்துவேருபாடுகளை கழைந்து ஒரு மாசற்ற மனிதாக அவரை நாம் அறிவதற்கு முயற்சி செய்ய வேண்டும். பழையபடி நாம் மனதுக்குள் சில கருப்புப்புள்ளிகளை வைத்துக்கொண்டு இன்னும் அவர்கள் மீது மனித தன்மையற்ற செயல்களை செய்ய முற்பட்டால் இன்னும் ஒரு நபியல்ல ஓராயிரம் நபி வந்தாலும் உங்களை திருத்தமுடியாது. எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவரையும் நேர்வழியில் செலுத்துவனாக!
Share !

அவர் தமது மார்க்கத்தைப் பிரச்சாரம் செய்தது வியப்புக்குரியதல்ல மாறாக அது என்றும் நீடித்து நிலைத்திருக்கும் பாங்குதான் வியப்புக்குரிய ஒன்றாகும். மக்கா நகரிலும் மதீனா நகரிலும் அவர் வடிதளித்த இஸ்லாத்தின் அதே அசல்வடிவம் தூய்மை கெடாமல் மாற்றப்படாமல் திரிக்கப்படாமல் பன்னிரண்டு நூற்றாண்டுகளில் நடந்தேறிய புரட்சிகள் பலவற்றிற்குப் பின்னரும் இன்று வரை இந்திய ஆப்ரிக்க துருக்கியப் பகுதிகளில் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கின்றது. சமயத்தைக் குறித்து கற்பனை மற்றும் ஊகத்தின் அடிப்படையிலான கருத்தோட்டங்களிலிருந்து முஹம்மதியர்கள் ஒதுங்கியே நின்றனர். அவற்றை அடியோடு கிள்ளி எறிந்தும் விட்டார்கள்.நான் ஒரே இறைவன் மீது நம்பிக்கை கொள்கிறேன். முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைவனின் திருத்தூதராவார் என்பது தான் இஸ்லாத்தின் முன்மாதிரியான மாறுபாடற்ற ஒரேவிதமான பறைசாற்றலாகும். ஒருபுறம் கடவுள் பற்றிய அறிவார்ந்த கருத்தோட்டத்தின் மதிப்பு கண்ணுக்குப் புலப்படும் உயிரினங்கள் சிலைகள் மற்றும் பொருள்களின் அளவுக்குக் குறைக்கப்பட்டதில்லை. இறைத்தூதருக்கு அளிக்கப்பட்ட உயர்மதிப்புகள் மனிதர் என்கிற அந்தஸ்தை தாண்டி (கடவுள் என்கிற அளவுக்கு) உயர்த்தியதில்லை. அவர் அளித்து விட்டுச் சென்ற சிரஞ்சீவியான கட்டளைகள் அவரைப் பின்பற்றுவோர் அவருக்குக் காட்டும் நன்றியுணர்வை பகுத்தறிவு மற்றும் சமயத்தின் எல்லைக்குள் கட்டுப்படுத்தி (மிகைத்து விடாமல் தடுத்து) வைத்திருக்கின்றன.(Edaward Gibbon Simon Ocklay, History of the Saracen Empire. London, 1870, p.54)

ASHAK SJ said...

@ ஆனந்த் சாகர் said...
//அதன் உடம்பில் உள்ள புழுக்கள் எவ்வளவு சூடாக்கியாலும் அழிவதில்லை. இதெல்லாம் காரணமாக இருக்கலாம். எத்தனையோ மிருகங்கள் இருக்க பன்றிகளால் மட்டும் ஏன் பல நாடுகளில் நோய் பரவுகிறது?//

மீன்களின் உடலில்கூட புழுக்கள் இருக்கின்றன. எனவே அதனையும் நன்கு வேகவைத்து உண்ண வேண்டும் என்கிறார்கள். அப்படியானால் மீனை ஏன் அல்லாஹ் தடை செய்யவில்லை?

பன்றி காய்ச்சலை போல் கோழிகளின் மூலம் பறவை காய்ச்சல் பரவுவதையும் அதனால் பல மனிதர்கள் இறக்கிறார்கள் என்பதையும் நீர் அறியாதவரோ? கோழி இறைச்சியை ஏன் அல்லாஹ் தடை செய்யவில்லை?##

பன்றியின் உடலில் 50% கொழுப்பு உள்ளது, மேலும் நமக்கு தெரியாத இன்னும் கண்டுபிடிக்க படாத பல உண்மைகள் இருக்கலாம், பறவை காய்ச்சல் மட்டுமா பறவைகளுக்கு வருகிறது, கோமாரி நோய் மாட்டினதுக்கு வருகிறது, மேலும் பல உயிர்கள் பல நோயால் பாதித்து இறக்கிறது, தாவர வர்க்கத்திற்கு பல நோய்கள் வருகிறது, மருந்தடிக்காமல் இருக்கிறோமா? இன்று பசு பால் விசமாகிவிட்டது யாரும் குடிக்காமல் இருக்கிறார்களா? உளறாமல் நாடு நிலைமையுடன் ஆக்கபூர்வ பதில் இடவும்.

ASHAK SJ said...

@ ஆனந்த் சாகர் said...
//சில நேரங்களில் முகமது நபியே இசையோடு கூடிய பாடலை அங்கீகரித்துள்ளார். சில நேரங்களில் தடுத்துள்ளார்.//

முஹம்மது தான்தோன்றித்தனமாக நடந்து கொள்பவர் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம். அவர் சில நேரங்களில் இசையை தடுப்பாராம், சில நேரங்களில் இசையை கேட்பாராம். அவர் சரியான கோமாளியாக அல்லவா இருந்திருக்கிறார்! முஹம்மது பின் துக்ளக்கும் முகம்மதுவின் இந்த நடத்தையை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டுதான் கோமாளித்தனமாக ஆட்சி செய்தாரோ என்னவோ?#

வேதத்தில் கடவுளுக்கு உருவம் இல்லை என்று சொல்கிறான், ஆனால் பல லட்சம் கோவில்களும் பல கோடி கடவுள்களும் உள்ளது, முஹம்மது (ஸல்) தான்தோன்றித்தனமாக நடந்தார் என்று சொல்லும் முன் அந்த கோவிலில் உள்ள கற்சிலைகளை உடைத்து எரிந்து விட்டு வாருங்கள் பிறகு விவாதிப்போம் யார் தான்தோன்றி என்று, முடியவில்லை என்றால் கமெண்ட் போடா வேண்டாம்.

ASHAK SJ said...

# ஆனந்த் சாகர் said...
//ஆப்ரஹாம் இறை கட்டளையை செயல்படுத்த முனையும் போது அந்த மூன்று இடங்களிலும் சாத்தான் நின்று கொண்டு அவரை இறை கட்டளைக்கு அடிபணி வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருந்தான். இதனால் கொபமுற்ற ஆப்ரஹாம் கற்களைக் கொண்டு 'ஷைத்தானே தூரப் போ' என்று விரட்டினார். அதன்படி அந்த ஷைத்தானும் வெருண்டோடினான். //

இது மூடக்கதை. மூடர்களுக்கு மட்டுமே பொருத்தமான கதை. #

இந்திரனின் தோஷமே பெண்களுக்கு மாதவிடாய்.
பெண்களை துரத்தித் துரத்தி துன்புறுத்திய வேதம்...
மந்திரங்கள் பெண்களின் காதுகளில் விழுந்துவிடக் கூடாது.
இந்திரனின் தோஷமே பெண்களுக்கு மாதாமாதம் மாதவிடாயாக வெளிவருகிறது என்கிறது வேதக் கதை.

யாகங்களில் சொல்லப்படும் மந்திரங்கள் பெண்களின் காதுகளில் விழுந்துவிடக் கூடாது. விழுந்திட்டால் யாகத்தின் பலன் கிடைக்காது
மேலே உள்ளதுதான் மூடக்கதை. கொஞ்சம் பொத்திக்கிட்டு உங்க மூட கதைகளுக்கு வியாக்கானம் கொடு பிறகு சொல்லலாம் அடுத்தவரை குறை

ASHAK SJ said...

ஆனந்த் சாகர் said...
யலாளி,

//பூமியல் உள்ள விலங்கினங்களில் எல்லாம் கேடுகெட்ட விலங்கினம் பன்றி. பன்றி சேற்றிலும் சகதியிலும் மலத்திலும் வாழக்கூடிய விலங்கினம். கடவுளின் படைப்பில் ஒரு சிறந்த சுத்திகரிக்கும் மிருகம் பன்றி. நவீன கழிப்பறை வசதி இல்லாத கிராமப்புறங்களில் மனிதர்கள் – காடுகளிலும் – வெட்டவெளியிலும்தான் மலஜலம் கழிப்பார்கள். இந்த மலத்தை சுத்தம் செய்வது பன்றிதான்.//

கோழிகூட மனித மலத்தை தின்னும். அதை மட்டும் ஏன் சாப்பிடுகிறீர்கள்? இது ஏன் அல்லாஹ்வுக்கு தெரியவில்லை?

ஆனால் தன் மலத்தை கோழி திங்காது

Anonymous said...

//பூச்சிகள், புழுக்கள், பாம்பு ஆகியவற்றை குரான் தடை செய்யவில்லை. அவற்றை மனிதன் சாப்பிடலாமா? \\ aananth sagar, தாங்கள் மட்டுமே அறிவாளி என்ற மமதையில் மற்றும் தலைக்கனத்தில் சிந்திப்பவனுக்கு தன்னை தவிர அனைவருமே முட்டாள்கள் என்ற மனநிலைக்கு வந்து விடுவான். சாகர் அந்நிலையை அடையவேண்டாம் என்பதே என்னுடைய எதிர்பார்ப்பு. விஷயத்திற்கு வருவோம்.. உங்களின் கருத்துப்படி பார்த்தால் பூச்சி பூரான் மட்டும் அல்ல மனிதனை கூட உன்ன சொல்லுவீர்கள் போலே, படைத்த இறைவன் எவற்றை எல்லாம் தடை செய்துள்ளான் என்பதை தெளிவாக சொல்லிவிட்டதின் காரணத்தினாலும் , நபி இன் வாழ்க்கை முறை அதற்க்கு விளக்கமாக இருப்பதினாலும் நாங்கள் தெளிவாகவே இருக்கிறோம். zahir.bukhari

ஆனந்த் சாகர் said...

ழாலாளி,

என்னதுரை, தமிழில் பின்னூட்டமிட பயமா? என்னமோ உமக்குத்தான் ஆங்கில தெரியும் என்பதுபோல், ஆங்கிலத்திலேயே பின்னூட்டம் இடுகிறீர்? ஆங்கிலம் தெரிந்தால் மேதாவி என்ற நினைப்பா உமக்கு? இது என்ன ஆங்கில மொழி வலைப்பூவா? தமிழில் பின்னூட்டம் இடுய்யா, வெண்ணெய். அப்பொழுதுதான் உம்முடைய அறிவு லட்சணம் ஆங்கிலம் தெரியாதவர்களுக்கும் அம்பலமாகும்.

ஆனந்த் சாகர் said...

ழாலாளி,

என்னுடன் விவாதத்திற்கு வர பயந்து ஓடி ஒளிந்துகொண்டு ஏனப்பா உமக்கு இவ்வளவு அலம்பல்?

ஆனந்த் சாகர் said...

ழாலாளி,

ஒரு சில உலக பிரபலங்கள் முகம்மதுவை, இஸ்லாத்தை பற்றி அறியாமையில் கூறியவற்றை திரும்ப எடுத்து கூறுவதால் முஹம்மது நல்லவராகிவிட மாட்டார். அவர்களுக்கு இஸ்லாத்தை பற்றி நன்கு தெரியவில்லை. முஸ்லிம்களின் பொய் பிரசாரத்தை நம்பியும் முஸ்லிம்களிடம் நல்ல பெயர் எடுக்க விரும்பியும் அவர்கள்
உளறி இருக்கின்றனர். அவர்கள் பிரபலமானவர்கள் என்பதாலேயே அவர்கள் சொல்வதை எல்லாம் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். நாங்கள் என்ன சுய அறிவு இல்லாத மூடர்களா? எங்களுக்கு ஆதாரம் தேவை. நாங்கள் வைக்கும் குற்றசாட்டுகளுக்கு ஆதாரப்பூர்வமான இஸ்லாமிய நூல்களில் இருந்து ஆதாரங்களை தருகிறோம். உங்களால் முடிந்தால் நாங்கள் தவறு என்பதை அதே ஆதாரப்பூர்வமான இஸ்லாமிய நூல்களில் இருந்து ஆதாரத்தை காட்டி மறுப்பு தெரிவித்து எங்களை தோற்கடியுங்கள். சும்மா அவர் இப்படி சொன்னார், இவர் இப்படி சொன்னார், அவர் இவ்வளவு பெரிய ஆள் என்றெல்லாம் பூச்சாண்டி காட்ட கூடாது. தைரியமிருந்தால் என்னுடன் விவாதத்திற்கு வரவும்.

ஆனந்த் சாகர் said...

ஆஷாக்,

//பன்றியின் உடலில் 50% கொழுப்பு உள்ளது,//

இந்த பன்றி கறியை தின்னும் சீனர்களும் மேலை நாட்டவர்களும் ஆரோக்கியமாகத்தானே இருக்கின்றனர்? சுகாதாரத்தில் முஸ்லிம்கள் அவர்களைவிட எந்த வகையில் உயர்ந்து இருக்கின்றனர்? பன்றியின் மாமிசத்தில் கொழுப்பு இருக்கிறது என்பதுதான் அல்லாஹ் அதை தடை செய்வதற்கு காரணம் என்றால், ஆடு, மாடு போன்ற மிருகங்களின் இறைச்சியிலும் கொழுப்பு இருக்கிறது. அதை ஏன் அல்லாஹ் தடை செய்யவில்லை என்பதுதான் ஏன் கேள்வி. எந்த இறைச்சியில் எத்தனை சதம் கொழுப்பு இருக்கிறது என்பதை பற்றிய கேள்வியே எழவில்லை.


// மேலும் நமக்கு தெரியாத இன்னும் கண்டுபிடிக்க படாத பல உண்மைகள் இருக்கலாம், //

அந்த உண்மைகளை நீங்கள்தான் கண்டுபிடித்து சொல்ல வேண்டும்!

//பறவை காய்ச்சல் மட்டுமா பறவைகளுக்கு வருகிறது, கோமாரி நோய் மாட்டினதுக்கு வருகிறது, மேலும் பல உயிர்கள் பல நோயால் பாதித்து இறக்கிறது, தாவர வர்க்கத்திற்கு பல நோய்கள் வருகிறது, மருந்தடிக்காமல் இருக்கிறோமா? இன்று பசு பால் விசமாகிவிட்டது யாரும் குடிக்காமல் இருக்கிறார்களா? உளறாமல் நாடு நிலைமையுடன் ஆக்கபூர்வ பதில் இடவும்.//

அதையேதான் நானும் கேட்கிறேன். பன்றிக்கு மட்டுமா நோய் வருகிறது. ஜீவா ராசிகள் அனைத்திற்கும் நோய் வருகிறது. பன்றியை மட்டும் ஏன் அல்லாஹ் தடை செய்தான்?

ஆனந்த் சாகர் said...

ழாலாளி,

ANADA KRISHANA / ANADA SAHAR !!!
IF YOU COME FROM A GOOD BACKGROUND READ THOSE COMMENTS AND THINK BEFORE YOU COME WITH BASELESS COMMENTS.

Dr . மூர் சவுதி அரசாங்கத்திடமிருந்து பணம் பெற்றுக்கொண்டு வாங்கிய பணத்திற்கு விசுவாசமாக இஸ்லாத்தை புகழ்ந்து பல பொய்களை உளறி இருக்கிறார். அவர் அம்பலப்படுத்தப்பட்டு பல வருடங்கள் ஆகின்றன, ழாலாளி!!
இது தெரியாமல் எங்களிடம் அவருடைய உளறல்களை பெருமையாக பேசுகிறீர். அந்தோ பரிதாபம்.

ஆனந்த் சாகர் said...

ழாலாளி,

//ஒற்றுமையற்று, ஒழுக்கம் குலைந்து, இறைத்தன்மை உணராமல், தறிகெட்டு வாழும் அரபுக்களின் வாழ்க்கை நிலையை மாற்றி உயர்த்த இறைவனால் நியமிக்கப்பட்ட ஓர் ஊழியராகவே அவர் தம்மை உணர்ந்தார். துளி அகங்காரம் கிடையாது. பெருமையோ, வானவர் வந்து "இறைத்தூதர்" என்று அறிவித்துப்போன பெருமிதமோ, கர்வமோ கிடையாது. ஊழியன். வெறும் ஊழியன். இப்படித்தான் முகம்மது தம்மை இறுதிவரை கருதினார். (எழுத்தாளர் பா. ராகவன்)

முஹம்மது நபியின் நற்பண்புகள் எனக்குப் பிடித்திருக்கின்றன. மனித வாழ்க்கையைப் பற்றிய அவருடைய கொள்கைகளை நான் ஆதரிக்கிறேன். இந்த நூற்றான்டின் இறுதிக்குள் பிரிட்டன் இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்டு விடும் என்று எதிர்பார்க்கிறேன். (பெர்னாட்ஷா)//

முகம்மதுவின் ஒழுக்கம், நற்பண்புகள் பற்றி என்னுடன் விவாதிக்க உங்களுக்கு தைரியம் இருக்கிறதா? நீங்கள் எந்த இஸ்லாமிய அறிஞரை வேண்டுமானாலும் துணைக்கு அழைத்துக்கொள்ளுங்கள். என்ன நீங்கள் தயாரா?

ஆனந்த் சாகர் said...

ழாலாளி,

//Here again you showed your week science knowledge ( May be you are one of those arts or commerce people )
Read the Quranic verses clearly.
Quran ask us to think OK. How to think ?? We are not scientists to understand " The haven and Earth joined together and we separated them......." . So we need the help of learned people on the subject, here those are "Scientist " . What they say about this statement......." Here they explained about Big Bang theory. The research still going on up to date......//

பெருவெடிப்பு கொள்கையை திரித்து சுவனப்பிரியன் வெளியிட்ட பின்னூட்டத்திற்கு நான் தக்க பதில் அளித்து அவரது பொய்யை அம்பலமாக்கி அவரை கிழித்து தொங்க விட்டேனே? அதை படிக்கவில்லையா? இல்லை படிக்காததுபோல் நடிக்கிறீரா? நீர் திரும்பவும் முதலில் இருந்து அதே கதையை ஆரம்பிக்கிறீர்? உங்களோடு ஒரே தமாஷா போச்சு போங்கள்!

ஆனந்த் சாகர் said...

ஆஷாக்,

//கோழிகூட மனித மலத்தை தின்னும். அதை மட்டும் ஏன் சாப்பிடுகிறீர்கள்? இது ஏன் அல்லாஹ்வுக்கு தெரியவில்லை?//

##ஆனால் தன் மலத்தை கோழி திங்காது##

மனித மலத்தை கோழி தின்பது அல்லாஹ்வுக்கு சுகாதாரமாக தெரிகிறதா? தன் மலத்தை தானே தின்னும் மிருகமோ பறவையோ மட்டும்தான் அசுத்தம், மற்ற ஜீவன்களின் தின்னும் பிருகங்களும் பறவைகளும் அசுத்தமல்ல என்பதுதான் அல்லாஹ்வின் சுகாதார கொள்கையா?

ஆனந்த் சாகர் said...

//யாகங்களில் சொல்லப்படும் மந்திரங்கள் பெண்களின் காதுகளில் விழுந்துவிடக் கூடாது. விழுந்திட்டால் யாகத்தின் பலன் கிடைக்காது//

யார் அப்படி சொன்னது? மனைவியை பக்கத்தில் அமர்த்திக்கொண்டு வேள்வி செய்ய வேண்டும் என்ற விதிகளும் சில வேள்விகளுக்கு உண்டு. எந்த வேள்விகளில் பெண்களுக்கு தடை உண்டு என்பதை நீங்கள்தான் ஆதாரப்பூர்வமாக சொல்ல வேண்டும்.