Followers

Thursday, July 04, 2019

இஸ்லாத்தை ஏற்கும் பெண் தன்னையறியாமல் ஆனந்தத்தில் கண்ணீர்

இஸ்லாத்தை ஏற்கும் பெண் தன்னையறியாமல் ஆனந்தத்தில் கண்ணீர் விடுவதை பார்க்கிறோம்.....
இன்னும் (இத்தகையோர்) இத்தூதர் மீது இறக்கப்பட்டதை செவியேற்றால், உண்மையை அவர்கள் உணர்ந்துகொண்ட காரணத்தால் அவர்கள் கண்கள் கண்ணீர் வடிப்பதை நீர் காண்பீர் “எங்கள் இறைவனே! நாங்கள் (இவ் வேதத்தின் மீது) நம்பிக்கை கொண்டோம்; எனவே, (இவ்வேதம் சத்தியமானது என்று,) சாட்சி சொல்வோருடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக! என்றும் அவர்கள் கூறுவார்கள்.
குர்ஆன் 5:83


3 comments:

Dr.Anburaj said...

நேற்று இரவு தொலைக்காட்சியில் ஒரு முஸ்லீம் சேனலை நடத்திய நிகழ்ச்சயல் குா்பானி கொடுப்பது குறித்து ஒருவா் பேசினாா். ஆண் பெண் மாடு ஒட்டகம் ஆடுகள் ஆகியவற்றை குா்பானி கொடுக்கலாம் என்றாா்.மேலும் கர்ப்பமாக இருக்கும் பசு ஆடு போன்றவற்றையும் அறுத்து குர்பனி கொடுக்கலாம். குட்டி இறந்து பிறந்தால் கழித்து விட வேண்டும் என்றும் உயிருடன் இருந்தால் அதையும் அறுத்து குா்பானி கொடுக்கலாம் என்றாா்.மேலும் பால் கொடுக்கும் பெண் மிருகத்தை மட்டும் அறுக்கக் கூடாது என்றாா்.அது மட்டும் சிறந்த மனிதாபிமானமாம்.
----------------------------------------------------------------------
கா்ப்பமாக இருக்கும் பசுவை ஆட்டை அறுப்பது அரேபிய காடைத்தனம் என்பது எனது கருத்து. இசுலாம் அரேபியா காரனுக்கு இறைச்சி மீது வெறி எனவே இப்படிபிதறறி வருகின்றான்.

Dr.Anburaj said...

நேற்று இரவு தொலைக்காட்சியில் ஒரு முஸ்லீம் சேனலை நடத்திய நிகழ்ச்சயல் குா்பானி கொடுப்பது குறித்து ஒருவா் பேசினாா். ஆண் பெண் மாடு ஒட்டகம் ஆடுகள் ஆகியவற்றை குா்பானி கொடுக்கலாம் என்றாா்.மேலும் கர்ப்பமாக இருக்கும் பசு ஆடு போன்றவற்றையும் அறுத்து குர்பனி கொடுக்கலாம். குட்டி இறந்து பிறந்தால் கழித்து விட வேண்டும் என்றும் உயிருடன் இருந்தால் அதையும் அறுத்து குா்பானி கொடுக்கலாம் என்றாா்.மேலும் பால் கொடுக்கும் பெண் மிருகத்தை மட்டும் அறுக்கக் கூடாது என்றாா்.அது மட்டும் சிறந்த மனிதாபிமானமாம்.
----------------------------------------------------------------------
கா்ப்பமாக இருக்கும் பசுவை ஆட்டை அறுப்பது அரேபிய காடைத்தனம் என்பது எனது கருத்து. இசுலாம் அரேபியா காரனுக்கு இறைச்சி மீது வெறி எனவே இப்படிபிதறறி வருகின்றான்.

Dr.Anburaj said...

ஒரு காட்டுமிராண்டி கும்பலிடம் மாட்டிக் கொண்டோமே என்று நினைத்து அழலாமே.