Followers

Sunday, July 14, 2019

தீவிரவாதத்திற்கு எதிராக தீவிர பிரச்சாரத்தின் முதல் கட்டமாக...

தீவிரவாதத்திற்கு எதிராக தீவிர பிரச்சாரத்தின் முதல் கட்டமாக...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கோவை மாநகர் மாவட்டம், சாரமேடு கிளை சார்பாக...
14-07-19 இன்று காலை 9 மணியளவில் கோவை அரசு (GH) மருத்து மனையில் வைத்து ஏழை எளியோருக்கான இலவச ஆடை வினியோகம் செய்யப்பட்டது..!
இதில் ஏராளமான ஏழைகளும், நோயாளிகளும், பிரசவ பெண்களும், மருத்துவமனை ஊழியர்களும்,
ஆண், பெண் மற்றும் குழந்தைக்கான உடுப்பு உடைகளாலும், பர்தா, ஷால், குளிர் சுவெட்டர்களாலும் பயன்பட்டனர்..!
எல்லா புகழும் இறைவனுக்கே!




3 comments:

vara vijay said...

This is charity. Where there is preaching against terrorism. My worry is you people may use it as a mask to hide your hidden agenda. Only Allah knows the truth.

suvanappiriyan said...

Yes... Allah knows every thing..

Dr.Anburaj said...

பயங்கரவாதிகளின் நயவஞ்சக நாடகம். கழுதையை எவ்வளவுதான் குளிப்பாட்டினாலும் அது குதிரை ஆகுமா ? அரேபிய வல்லாதிக்க பயங்கரவாதத்தைப் போதிக்கும் இசுலாமிய நஞ்சு புத்தகங்கள் ஒழிக்கப்படும் வரை பயங்கரவாதம் நடந்தே தீரும்.
-----------------------------
கப்பல் நினைற இளம் பெண்கள் உள்ளாா்கள்.அனைவருக்கும் இலவசம் என்றாராம் தளபதி. ஒரு சிறுவன் எனக்கொன்று எனது அப்பாவிற்கு ஒன்று எங்கள் தாத்தாவிற்கு ஒன்று எனது பாட்டனுக்கு ஒன்றுஎங்கள் முப்பாட்டனுக்கு ஒன்று என ஆக மொத்தம் தனக்கு மட்டும்5 பெண்கள் வேண்டும் என்றானாம். ஒரு பெண்ணுக்கு ஒரு பவுண் தங்கம் தர வேண்டும் என்றாராம் தளபதி. உடனே அந்த சிறுவன் நான் ரொம்ப சின்ன பையன் எனக்கு பெண் வேண்டாம். என் அப்பாவிற்கு வேண்டாம்.அம்மா கோபப்படுவாள். பாட்டியும் முட்பாடடியும் கோப்ப்படுவார்கள் அவர்கள் மிகவும் கிழவர்கள். எனவே யாருக்கும் வேண்டாம் என்றானாம். மானம் சொரனை அனற் முட்டாள்கள் இந்தியாவில் மிக அதிகம். 1000ஆண்டுகாலஅடிமைகள் எப்படியிருப்பார்கள் ? முகலாள வரலாறு படித்தால் உணர்வோடு இருந்தால் இசுலாத்தின் பெயரில் கொடுப்பதை எப்படி ஒரு மானம் உள்ள இந்து வாங்குவான் ?