Followers

Monday, July 29, 2019

#இரத்ததான_முகாம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கிளை சார்பாக தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரத்தை முன்னிட்டு ரத்ததான முகாம் 28-7-19 அன்று நடைபெற்றது.

அல்ஹம்துலில்லாஹ்......






1 comment:

Dr.Anburaj said...

ஒவ்வொரு பள்ளி கல்லூரியிலும் சாதி மதம் மொழி பாகுபாடு யின்றி இரத்ததான கழகங்கள் செயல்பட்டு வருகின்றது.

வெறும் சுய விளம்பரத்திற்காக முஸ்லீம் அமைப்புகள் நடத்தப்படும் இரத்ததான முகாம்கள் பாராட்டத்தக்கவைதான்.

இசுலாம் அன்றும் இன்றும் நாளையும் மனித இரத்தம் ஆறாக ஒட காரணமாக இருந்தே தீரும்.

பாவ பரிகாரம் என்ற கணக்கில் இந்த தானத்தால் பாவங்கள் சற்று குறையலாம் இறைவனின் நாட்டம் என்னவோ.