'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Saturday, July 20, 2019
பறவைகளின் தோற்றம் குறித்து... :-)
தினத்தந்தி கட்டுரைல, சுத்தி வளைச்சு என்ன சொல்ல வர்ராங்ன்னா, பறவைகளின் தோற்றம் குறித்து இதுவரைக்கும் நாம நம்பிகிட்டு இருந்த பரிணாம புரிதல்கள் எல்லாம் டுபாக்கூர், இன்னும் இது குறித்து நாங்க குழம்பிகிட்டு தான் இருக்கோம்னு சொல்றாய்ங்க.... நல்லது :-)
No comments:
Post a Comment