Followers

Thursday, May 27, 2021

'பாகிஸ்தான் சதி செய்கிறது... எனக்கு ஓட்டு போடுங்க'

 


8 comments:

Dr.Anburaj said...

01.சவுதி அரேபியாவின் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளின் உயரிய விருது நமது பிரதமருக்கு அளிக்கப்பட்டுள்ளது.
02. காங்கிரஸகாரன் பெட்ரோல் வாங்கி கடனாகப் போட்ட தொகை 1200 கோடியை ஒரே தவணையில் செலுத்தியது.
03.அரேபிய மத காடையர்களின் செல்வாக்கால் அலங்கோலப்ட்டு வாழ்ந்த காஷ்மீா் இந்துக்கள் வாழ்வில் வசந்தம் வீச வைத்தது. அதற்கு தேவையான சட்டங்களை திருத்தி சாதனை படைத்தது.காஷ்மீரில் இந்துக்களுக்கு முழு பாதுகாப்பை உறுதி செய்தது. அரேபிய பாக்கிஸ்தானிய காடையர்கள் கொல்லபட்டுக்கொண்டிருக்கின்றார்கள். அநாதையாக விட்டுச் சென்ற இந்துக்களின் சொத்துக்கள் மிட்கப்பட்டு இந்துக்கள் வசம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.
04.துப்புறவு தொழில் செய்து வந்த இந்துக்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது.
05. பிரிவினை சமயத்தில் பாக்கிஸ்தானில் இருந்து அகதியாக வந்து காஷ்மீரில் தஞ்சம் புகுந்த இந்துக்களை அங்கிகரித்து குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.அகதிகளாக வெளியெறிய இந்துக்கள் குடியேற வீடுகள் கட்டப்பட்டு வருகின்றது.விரைவில் அனைவரும் 6 லேட்சம் பேர்கள் குடியேற்றப்படுவார்கள்.
06. கண்ட நாய்களும் வரலாம் என்ற நிலை மாறி எல்லைகள் முறையாகஅ பாதுகாக்கப்டடு வருகிறது. வெளிநாட்டில் இருந்து கள்ளத்தனமாக குடியேறி இந்தியாவை ஆக்கிரமித்து முகல்ஸ்தானை உருவாக்க திட்டமிட்ட சமூக விரோதிகளின் கொட்டத்தை அடக்க குடிமக்கள் பாதுகாப்பு சட்டம் போடப்பட்டுள்ளது. அ்ந்நிய தேசத்து நாய்கள் வெளியேற்றப்படவார்கள்.
07.காயலாங்கடை என்ன அளவிற்கு தாழ்ந்து போன முப்படைகளின் நிலையை மாற்றப்பட்டு நவீன ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளது. பாலகோட் தாக்குதல் மிகப்பெரிய துணிச்சலான முடிவு.தேசபக்தி உள்ளவர்கள் அனைவரும் அதை நினைத்து பெருமைப்படுவார்கள்.
08.ஊழல் அடியோடு ஒழிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒழிக்கப்பட வேண்டிய அளவு இருக்கத்தான் செய்கிறது. திரு.மோடி அரசின் உயா் மட்ட அளவில் ஊழல் கிடையாது.
09. தொழில் துவங்க பாதுகாப்பான நாடாக மாற்றப்பட்டுள்ளது.
10. இந்து கோவில்நிர்வாகம் தனி அமைப்பிடம் ஒப்படைக்க நடடிவக்கை எடுக்கப்ட்டு வருகிறது.
11.இலங்கை தமிழா்பகுதிக்கு சென்ற ஒரே இந்திய பிரதமா் திரு.மோடி அவர்கள்தான்.அங்கு பல ஆயிரம் கோடி அளவில் நிவாரணப்பணிகள் நடைபெற்று வருகிறது.
12.காஷ்மீர் சிறப்பு சட்டத்தை ரத்து செய்ததை பாக்கிஸ்தானோடு இணைந்து கண்டித்த மலேசியா நாட்டிற்கு தக்க பாடம் கற்பித்தாா் நமது பிரதமா். அவா் பதவியை இழந்தாா்.பாமாயில் இறக்குமதி இந்தோனேசியாவில் இருந்து செய்யப்படுகிறது. மலேசியா அம்போ
13.மாலத்தீவு -பாக் ஆதரவு நடவடிக்கையில் ஈடுபட்டது. பாக் ஆதரவு ஆட்சியை வீழ்த்தி இந்திய ஆதரவு அரசை மோடி அரசு ஏற்படுத்தியது.
14. சவுதி அரேபியா இந்தியாவின் யோகா பயிற்சியை அங்கிகரித்து உத்தரவு போட்டது.
15 இன்று சில பிரிவு மாணவர்களுக்கு இராமாயாணம் கற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
16. அசாமில் இந்துக்களை இந்தியர்களை ”காபீர்கள் ” என்று இழிவுபடுத்தும் அரேபிய பாடங்களை கற்றுக் கொடுக்கும் மதரசாக்களை மூடியது ஒரு பெரிய சாதனை. விரைவில் நாடு முழுவதும் . . இந்த நடவடிக்கை தொடரும் என்பது மகிழ்ச்சியான செய்தி.
17. இஸ்ரவேல் நாட்டிற்கு சென்ன முதல் இந்திய பிரதமா் திரு.மோடி அவர்கள்தான். இஸ்ரவேல் நமக்கு சிறந்த அறிவியல் மருத்துவ தொழில் நுட்பங்களை வழங்கி வருகிறது.
இந்தியாவை பெரிதும் நேசிக்கும் மக்கள் இஸ்ரவேலா்கள்.
18.உலக சாதனையாக கொரானாவக்கு இரண்டு தடுப்புசிகளை இந்தியா உருவாக்கியது மோடி அவர்கள் ஆட்சியில்தான்.
19. பல கோடி இலவச வீடுகள் கழிவறைகள் கட்டப்பட்டு வருகிறது.
20.உலக நாடுகள் அனைத்தோடும் நலல உறவு பேணப்பட்டு வருகிறது. மூதேவி பாக்கிஸ்தான் தவிர.
---------------------------------------------------------------------------------
இந்து சமயத்தில் பற்று கொண்டவா் என்ற ஒரே காரணத்திற்காக திரு.மோடி அவர்களின் சாதனைகளை இன்னும் பட்டியல் போட்டாலும் சு....ன் மாற போவதில்லை. வாசகரகள் அறிந்து கொள்ள சில கருத்துக்களை பதிவு செய்துள்ளேன்.

Dr.Anburaj said...

பாக்கி்ஸ்தானின் சதியெல்லாம் நமது ராணுவத்திற்கு தூசு. அதற்கு பிரதமா் கவலை கொள்ளத்தேவையில்லை.

Dr.Anburaj said...

சமூக போர்களம் புகுந்த
பெண்மைக் கவிஞர் ,
அம்மையார் திருமதி.தாமரை அவர்கள்
வெளியிட்ட அறிக்கை.
குறிப்பாக ,
"ஒரு பார்ப்பனப் பொறுக்கி கிடைத்தால் மொத்துவீர்கள்,
திராவிடப் பொறுக்கிகளென்றால் ஒத்துவீர்களோ"
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பெண்களின் மீதான பாலியல் சீண்டல்கள்/வன்முறை மீண்டும் பேசுபொருளாகியிருக்கிறது.
இந்தமுறை புண்ணியம் கட்டிக் கொண்டது பத்மா சேசாத்ரி பள்ளி. பாரம்பரியம் மிக்கதாகவும் சமூகத்தில் உயர்படியில் இருப்பதாகவும் தோற்றத்தைக் கொண்ட பள்ளி அசிங்கப்பட்டு நிற்கிறது.
முன்னாள் மாணவிகள், விதயத்தைத் துணிந்து இணையத்தில் வெளியிட, தீ பற்றிக் கொண்டது. நல்லதுதான், வேண்டியதுதான்.
ஆசிரியக் கோமகன் இராசகோபாலன் தற்போது சிறையில் !. எவ்வளவு வேகமான நடவடிக்கை ! கண்டிப்பாக வரவேற்க வேண்டும்.
கல்வித்துறை அமைச்சருக்கும் காவல்துறைக்கும் பாராட்டுகள் ! அப்படியே கொஞ்சம் திரும்பி மற்ற கோப்புகளையும் பார்ப்போமா ??
மூன்றாண்டுகளுக்கு முன்பு சின்மயி உட்பட 13 பெண்கள் பிரபல பாடலாசிரியர் வைரமுத்து மேல் வைத்த பாலியல் குற்றச்சாட்டின்போது ஊடகங்களும் சமூகமும் அரசும் அரசியல் இயக்கங்களும் பெண்ணுரிமைப் போராளிகளும் நடந்து கொண்டது எப்படி ?.
சின்மயி பார்ப்பனர் என்கிற ஒரே காரணத்துக்காக அடித்துத் துவைக்கப் பட்டார். அவர் தொழில் பாதிக்கப்பட்டு தொந்தரவு கொடுக்கப்பட்டு அலைக்கழிக்கப் பட்டார். இன்றுவரை நீதி கிடைக்கவில்லை.
தனியொரு பெண்ணாக நின்று போராடுகிறார். முகிலன் என்றோர் ஊரறிந்த 'போராளி' இசை என்ற பெண்ணை பாலியல்ரீதியாக ஏமாற்றி, தப்பிப்பதற்காக ஓடி ஒளிந்து கொண்டு 'கடத்தல்' நாடகம் ஆடுகிறான். எத்தனையெத்தனை அலப்பறை தமிழ்நாட்டில் !! அந்தப் பெண் முறையாகப் புகார் கொடுத்து, வழக்குப் பதிவான பிறகே போராளி கண்டுபிடிக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டான்.
இப்போது பிணையில் வெளியே வந்து மீண்டும் 'போராளி' தொழில் ஆரம்பித்தாகி விட்டது.

Dr.Anburaj said...

2
அதற்கும் முன்னதாக, தோழர் தியாகு என்றழைக்கப்பட்ட, கைதேர்ந்த, முகிலனுக்கெல்லாம் முன்னோடி போராளி, பழம் தின்று கொட்டை போட்ட பெருச்சாளி, இயக்க வேலைகளுக்காகவும் பொதுவாக உதவிநாடியும் வந்தவர்களைத் தன்பிடியில் சிக்க வைத்துக் கொண்டு பாலியல் துன்புறுத்தல் செய்து வந்தது தமிழ்கூறும் நல்லுலகுக்கெல்லாம் தெரிந்த சங்கதி !.
மெத்தப்படித்த மேதாவி சுபவீ முட்டுக்களவாணி என்பதுவும் அனைவரும் அறிந்ததுவே !. ஆனால் நடந்தது என்ன ? நான் குழந்தையோடு தெருவுக்கு வந்ததுதான் மிச்சம்.
இன்றைக்கு ஆவேசமாக நெற்றிக்கண்ணைத் திறக்கும் நக்கீரர்களும், இழுத்து வந்து தெருவில் வைத்து அறுத்துவிட வேண்டும் என்று பொங்கும் களஞ்சியங்களும் அன்று செய்தது என்ன ?
ராசகோபாலன்களுக்கும் வைரமுத்து தியாகு முகிலன்களுக்கும் என்ன வேறுபாடு ? ஒரு பார்ப்பனப் பொறுக்கி கிடைத்தால் மொத்துவீர்கள், திராவிடப் பொறுக்கிகளென்றால் ஒத்துவீர்களோ !!
பாதிக்கப்படும் பெண்கள் வெளியே வந்து குரலெழுப்புவதே அரிது, அதிலும் எழுப்பும் பெண்களின் சாதி, மதம், நிறம், இடம், நிலை பார்த்துதான் உங்கள் விமர்சனம் இருக்குமோ !
எதற்கெடுத்தாலும், நீதிமன்றத்துக்குப் போ, காவல்துறையில் புகார் கொடு, சட்ட நடவடிக்கை எடு
பொதுவெளியில் பேசக்கூடாது, வாய்ப்பூட்டு போட்டுக் கொள் முறையாகப் புகார் கொடுத்த சின்மயி இன்றுவரை போராடுகிறார்,
புகார் கொடுத்த இசை இன்றைக்கும் உயிராபத்தில் நிற்கிறார், எத்தனை அலைக்கழிப்பு அவமானம் நேரவிரயம் உடல்நலப் பாதிப்பு ! விமர்சனம் செய்யும் எந்தக் கோமாளிக்கும் காவல்நிலையத்துக்கு அலைவது, நீதிமன்றத்தில் காய்வது என்றால் என்னவென்று தெரியாது...
போய்த்தான் பாருங்களேன் உங்கள் வீட்டிலிருந்து ஒரு வழக்கைப் பதிவு செய்து கொண்டு !
ஒரு பாலியல் குற்றம் நிகழ்கிறதெனில் சாதி மதம் சமூகநிலை பதவி பணபலம் எதையும் பாராமல் பாதிக்கப்பட்டவர் பக்கம் நிற்க வேண்டும்.
அதுதான் அறம் !. மாறாக, பக்கம் பார்த்துதான் பொங்குவேன் என்றால் அதற்குப் பெயர் பச்சோந்தித்தனம் !.

Dr.Anburaj said...

குற்றம் புரிந்தவர்கள் எதுவுமே நடவாதது போல இளித்துக் கொண்டு மாலை மரியாதை பொன்னாடை பூமாலை விருது மேடை கைதட்டு என்று கொண்டாடிக் கொண்டிருக்க குற்ற இரைகள் ( victims) நொந்து நொம்பலப்பட்டு உடல்நலம் கெட்டு உயிருக்குப் பயந்து ஒடுங்கிப் போய்விடுகிறார்கள்.
இந்த இழவையெல்லாம் நான் எட்டு ஆண்டுகளுக்கு முன்பே தியாகு விதயத்தில் பார்த்து விட்டதால்தான், அரசியல், பொதுவாழ்க்கை இவற்றிலிருந்து முற்றிலும் என்னை விடுவித்துக் கொண்டு ஒதுங்கி விட்டேன்.
போராட்டம் பொதுக்கூட்டம் போஸ்டர் தமிழ்த்தேசியம் தக்காளி ராச்சியம் என்று பேசிக் கொண்டு எந்தத் தறுதலையும் என்னை வந்து சந்திக்க முடியாத தொலைவில் நின்று கொண்டேன்.
இப்போதும் சொல்கிறேன் செல்வாக்குப் பெற்றவர்களை சட்டரீதியாகத் தண்டிக்க முடியாது.
ஆனால் சமூகரீதியாக தண்டிக்க முடியும். சமூகம் அவர்கள் முகத்தில் காறி உமிழ வேண்டும். வீட்டிலிருந்து வெளியே வந்தால், 'த்தூ' என்ற குரல்தான் அவர்கள் காதில் விழ வேண்டும். தியாகு சுபவீ முகிலன் போன்றவர்களை அம்பலப்படுத்த சரியான நேரத்துக்காக இன்னும் காத்திருக்கிறேன்.
ஆதாரங்களெல்லாம் தேவையான அளவு இருக்கிறது ராசா ! உண்மை அப்படியே உறங்கி விடாது. திடீரென்று தலையத் தூக்கிக் கொத்தும் !. எச்சரிக்கை !.
இந்தப் பதிவு அனைத்து மதங்களின் பொறுக்கிகளுக்கும் பொருந்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தங்களின் தமிழ் பெண்மைத் திறம் ,
மேலும் பலருக்கு உந்துதல் அளித்து
சமூகம் நேர்வழிகாண
வாழ்த்துகள் அம்மையாரே ..

Dr.Anburaj said...

அப்படியா
அந்த பார்ப்பனர் நடத்தி வரும் பள்ளியை ஆட்டைய போட ஏதோ பெரிய திட்டம்.
இனிமேல் பள்ளி நிர்வாகம் திமுகவிடம் எங்களை காப்பாத்துங்கன்னு கேட்கும்... அதற்கு அந்த பள்ளியை எங்களுக்கு விற்று? விடு என்று பேரம் பேசி முடிப்பார்கள்.
அந்த ஆசிரியர் அடுத்த தேர்தலில் உங்கள் தொகுதியில் எம்எல்ஏ அல்லது எம்பி தேர்தலில் போட்டியிடுவார். அவர் அழகா இருக்கார்னு, அவருக்கு இந்தி தெரியும்னு நீங்கள் அவரை தேர்ந்தெடுத்து உங்கள் ஜனநாயக கடமையை ஆற்றுவீங்க.
கூட்டி கழிச்சு பாருங்க. கணக்கு சரியாத்தான் வரும்.
"ஆக…." - இது உண்மையா?
*
நீதிக்கட்சியின் மூளை என அறியப்பட்டவர் ஆற்காடு இராமசாமி முதலியார். இவருடைய பேத்தி தான் இன்றைய நிதி அமைச்சர் PTRன் பெரியம்மா.
ஆற்காடு இராமசாமியின் இரட்டையர் லட்சுமணசாமி முதலியாரின் கொள்ளுப்பேரன் தான் ARC fertility centre நடத்தும் சரவணன் லட்சுமணசாமி.
இந்த சரவணன் லட்சுமணசாமியின் அம்மா வாசுகி கவின் கேர் நிறுவனர் ரங்கநாத முதலியாரின் தங்கை. கவின்கேர் குடும்பம் கருணாநிதி குடும்பத்தின் சம்மந்தி குடும்பம்.
பாலிமர் டீவி கல்யாணசுந்தரத்தின் மகள் கவின் கேர் நிறுவன குடும்பத்தில் திருமணம் செய்துள்ளார்.
அதே கலியாணசுந்தரத்தின் மகன் வருண் திருவள்ளூர் கல்வித்தந்தை dmk mla இராஜேந்திரன் மகளை கல்யாணம் செய்துள்ளார்.
பிரபல காங்கிரஸ் எம் எல் ஏ ஞானசேகர முதலியாரின் மகன் அதிமுக தம்பிதுரையின் சம்மந்தி.
தம்பிதுரை திருப்பத்தூர் திமுக எம் எல் ஏ நல்லத்தம்பி முதலியாரின் பங்காளி.
நல்லத்தம்பியின் அக்கா கணவன் வேல்ஸ் பல்கலைக்கழக மூத்த சகோதரன் கமலக்கண்ணன்.
கமலக்கண்ணணின் மகன் நடிகன் வருண் கமலக்கண்ணனுக்கும் ஆற்காடு திமுக எம் எல் ஏ ஈஸ்வரப்பனின் அக்கா மகள் சவுந்தர்யாக்கும் திருமணம் நடக்க இருக்கிறது.

Dr.Anburaj said...

ஈஸ்வரப்பனின் அம்மா பொற்கொடி bcc தலைவர் பெக்களூர் ஸ்டேடியம் சின்னசாமி முதலியாரின் மருமகள்.
சின்னசாமி முதலியாரின் மகள்வழி பேத்தி உதயநிதியின் மனைவி கிர்த்திகா.
கிருத்திகா நாத்தனார் செந்தாமரையின் கணவர் சபரீசன்.
சபரீசன் தாயின் பெரியம்மா பெண் (அக்கா) நிதியமைச்சர் பி டி ஆரின் அம்மா.
சபரீசன் அக்கா காருண்யா நீதிக்கட்சித்தலைவர் நடேசனின் கொள்ளுப்பேரன் விக்னேஷின் மனைவி.
விக்னேஷின் தாய் அமிர்த்தவல்லியும், புதிய நீதி கட்சி ஏ சி சண்முகத்தின் அக்காவும் ஓரகத்திகள்.
அதே குடும்பத்தின் மற்றொரு மருமகளான ருக்மணியின் மகன் தான் செல்வி மகளின் கணவர் அக்னி ஜெயப்ரகாஷ்.
அக்னி ஜெயபிரகாஷின் தங்கை வீணாவின் கணவர் முன்னாள் அமைச்சர் ப உ சண்முகத்தின் பேரன் அருண்
அருணின் அம்மாவும் ப உ சண்முகத்தின் மருமகளுமான கல்யாணி என் வி நடராஜனின் அண்ணன் மகள்.

Dr.Anburaj said...

NDTV ரிப்போர்ட்டர் அரசு மருத்துவரிடம் :
ஏன் இந்தியாவில் பாதிக்கபட்டவர்களுக்கு மத்திய அரசு போதிய வசதிகளை முன்பே ஏற்படுத்தவில்லை..?
மருத்துவர் : உங்கள் வீட்டில் எத்தனை பேர்..?
ரிப்போர்ட்டர் : 8 பேர் ..
மருத்துவர் : 8 பேருக்கும் ஒரே நேரத்தில் வயிற்றுப்போக்கு வந்தால் , 8 கழிவறை உங்கள் வீட்டில் இருக்கா..?
கேமராமேன் ஜார்ஜுடன் , டேனியல்..