Followers

Wednesday, June 19, 2019

பிராமணர்கள் சாப்பிட்ட எச்சில் இலையில்......

பிராமணர்கள் சாப்பிட்ட எச்சில் இலையில் பிராமணர் அல்லாதோர் படுத்து புரண்டால் பாவம் தீரும் என்று சொல்லப்பட்ட மூடநம்பிக்கையை நம்பி அறியாமையின் உச்சத்தில் மக்கள் புரளுவதைப் பாருங்கள்.
இப்படிப்பட்ட மூட நம்பிக்கைகள் மலிந்துள்ளதால்தான் சுய மரியாதையுடைய மக்கள் இஸ்லாத்தை நோக்கி வருகிறார்கள். முதலில் இது பொன்ற மூட நம்பிக்கைகளை களைய பாருங்கள் சங்கிகளே... பிறகு இஸ்லாத்தின் பக்கம் நீங்கள் வரலாம்.
ஆதாரத்துடன் வீடியோ.


2 comments:

Dr.Anburaj said...

எந்த ஊரில் இதுநடக்கின்றது என்ற விபரம் ஏன் கொடுக்கவில்லை. இது ஒரு தனிப்பட்ட நிகழ்ச்சி.முட்டாள்தனமானதுதான்.ஒழிக்கப்பட வேண்டியதுதான். இது ஒன்றும் இந்து சமயத்தின் பொது கொள்கை அல்ல. முட்டாள்கள் ஆயிரம் செய்வார்கள். தாய்நாட்டை-இந்துஸ்தானத்தை மலினப்படுத்திக் கொண்டிருப்பது ஒரு அரேபிய அடிமையின் பண்பு.

Dr.Anburaj said...

இதில் உருளுபவர்களும் பிறாமணர்கள் போல்தான் உள்ளது. மாமா சாப்பிட்ட எச்சில் இலையில் மருமகன் உருளுகின்றான்.தொலைந்து போகட்டும்.முழு முட்டாள்தனம்தான்.

இந்துஸ்தானத்தை -உனது தாய்மண்ணை மலினப்படுத்துவது குற்றம் காண்பது திட்டுவது அரேபியஅடிமையான சுவனப்பிரியனுக்கு பிடித்தது. மூடநம்பிக்கை ஒழிய வேண்டும் எனபது சுவனப்பிரியனின் திட்டம் அல்ல.இந்துக்களை இந்துஸ்தானத்தை மலினப்படுத்துவதில் ஒரு மகிழ்ச்சி அவ்வளவுதான்.சிரங்கு பிடித்தவனுக்கு சிரங்கு புண்ணை சொறிந்து கொள்வதில் அலாதி இன்பம் கிடைக்கும். சுவனப்பிரியனுக்கும் அந்த இன்பம் கிடைத்து விட்டது.