Followers

Tuesday, June 25, 2019

ஆஜம்கானின் மிக அழகிய பேச்சு!

ஆஜம்கானின் மிக அழகிய பேச்சு!
'இந்த நாடு எல்லோரக்குமானது. இந்த நாட்டின் சட்டத்தை மதிக்காதவர் எப்படி இந்த நாட்டுக்கு விசுவாசமாக இருக்க முடியும்? நாங்கள் யாரையும் கலிமா சொல்லுங்கள் என்று கட்டாயப்படுத்தவில்லை! நாங்கள் யாரையும் குர்ஆனின் வசனங்களை ஓதுங்கள் என்று கட்டாயப்படுத்தவில்லை. பிறகு ஏன் எங்களிடம் 'ஜெய் ஸ்ரீராம்' கோஷம் போடச் சொல்கிறீர்கள்? உங்களின் சித்தாந்தத்தை எங்கள் மீது ஏன் திணிக்க முயல்கிறீர்கள்?
ஒரு காலத்தில் இந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றாக போரிட்டு வெள்ளையர்களை விரட்டினோம். ஒரே ஊரில், ஒரே தெருக்களில் சகோதரத்துவத்தோடு வாழ்ந்து வந்தோம். அந்த ஒற்றுமை இன்று எங்கே? இந்த நாட்டு விடுதலை இந்துக்களின் முஸ்லிம்களின் ரத்தத்தினால் பெறப்பட்டது. அந்த தியாகங்களை வீணாக்கி வடாதீர்கள். உருது மொழி முஸ்லிம்களுக்கு மட்டுமானதன்று. அது இந்துஸ்தானத்தில் பிறந்த மொழி.
ஆட்சியில் மீண்டும் அமர்ந்திருக்கும் பிஜேபி மற்றும் மோடி அவர்களுக்கு மிகப் பெரிய பொருப்பு காத்திருக்கிறது. கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுங்கள்.'


1 comment:

Dr.Anburaj said...

இந்துக்களை ஏன் காபீரகள் என்று இழிவு செய்கின்றீர்கள்.

மஹம்மதின் செல்ல மனைவி ஆயிசாவிற்கும் மஹம்மதுவின் இரு மகள்களை திருமணம் செய்து 3ம் கலிபா வாக பதவியில் இருந்த உதுமானுக்கும் மோதல் ஏற்பட்ட போது உதுமானை ஆயிசா காபீர் என்ற திட்டினாள். அதற்கு பின் சில நாட்களுக்குள் உதுமான கொலை செய்யப்பட்டாா்.ஏன்
உதுமான் இறை மறுப்பாளரா ? பன்றி கறி சாப்பிட்டாரா ? நாத்திகம் பேசினாரா ? பேணினாரா ? என்ன குற்றம்.ஏன் காபீர் என்று திட்ட வேண்டும்.