Followers

Wednesday, June 26, 2019

.. உய்வில்லை... செய்நன்றி கொன்ற மகர்க்கு!


.. உய்வில்லை... செய்நன்றி கொன்ற மகர்க்கு!

அரபு நாட்டில் வாழும் இந்து மத சகோதரனின் பதிவு!

உலகிலேயே அதிக இந்தியர்களுக்கு வேலை தரும் வெளிநாடு சவுதி அரேபியா. இந்தியாவுக்கு கிட்டும் அந்நிய செலவாணியில் அதிக சதவீதத்தை தருவதும் சவூதி தான். என் சிறு வயதில் அனுபவித்த வறுமையின் கொடூரத்தை நினைத்தால் இன்னும் அழுகை வருகிறது.

இக்கால இளைஞர்கள் அவற்றை அறிய வாய்ப்பு இல்லை. அணிய பின்புறத்தில் கிழிந்த ஓட்டையுடன் கூடிய ட்ரவுஸர், புதிய துணி இல்லாத தீபாவளிகள். சாப்பிட ஒரு வேளை மட்டும் கிட்டும் கேப்பை கூழ்.

நகர்ப்புறங்களில் வாழ்ந்தவர்களை விட கிராமங்களில் நிலவிய பஞ்சம் பசி இன்றைய இளைஞர்களுக்கு தெரியாது. இதனை மாற்றி இப்போது நாம் அனுபவிக்கிற ஒரளவு வறுமை இல்லாத நிலை உண்டாக அரபு நாடுகள் தந்த வேலை வாய்ப்புகள் தானே பிரதான காரணம்.

அமெரிக்கா, ஐரோப்பா, இஸ்ரேல் போன்றவை டாக்டர், இன்ஜினியர், mca, mba களுக்கு மட்டுமே கைகொடுத்தன. ஆனால் இரண்டாம் கிளாஸ் படித்த என் அப்பா போன்றவர்களுக்கு கை கொடுத்தது அரபு நாடுகளே.

என் அப்பா போன்ற படிக்காத ஏழைகள் பல லட்சம் பேரின் வாழ்க்கையின் வெற்றியின் திருப்பு முனைக்கும் அரபு நாடுகள் தான் காரணம். நானும் லட்சக்கணக்கான ஏழை மாணவர்கள் உயர் படிப்பு படித்ததும் அரபு நாட்டு பணத்தில்தான்.

இன்று கிராமங்களில் கூட பல லட்சம் கொடுத்து மனைகள் வாங்கும் அளவுக்கு மக்களின் வாங்கும் திறன் அதிகரிக்க அரபு நாட்டு காசும் ஒரு முக்கிய காரணம் அல்லவா.. நம் பொருளாதாரத்தின் ஆணிவேராகிய அந்நிய செலவாணி கையிருப்பு பெரும்பாலும் நமக்கு கிட்டியதும் கிட்டுவதும் இந்தியர்கள் அரபுநாட்டிலிருந்து அனுப்பும் பணம் மூலமாகவே.

துலுக்கன் கடையில் சாமான் வாங்காதே என பிரச்சாரம் செய்யும் இயக்கங்களுக்கு அதிக நன்கொடை அனுப்புவது அரபு நாட்டில் வேலை செய்யும் NRE களே.

அரபு நாடுகளை, இஸ்ரேல் பூண்டோடு அழிக்க வேண்டும் என ஸ்டேட்ஸ் போடுவோர் பெரும்பாலோர் அந்த ஸ்டேடஸ் போட உபயோகித்து வரும் கம்ப்யூட்டர் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்கள் துலுக்கன் துட்டில் வாங்கப் பட்டவைகளே.

உப்பிட்டவரை உள்ளளவும் நினைக்கத் தூண்டிய என் தமிழ் பண்பாட்டை கொலை செய்து எம் இந்துக்களை செய் நன்றி கொன்ற மக்களாக மாற்றப் பாடுபடும் மதவெறியர்கள் புண்ணியத்தில் பழய பஞ்சம் பசி மீண்டும் வந்து விடுமோ என பயப்படுகிறார்கள் பச்சை ஹிந்துக்கள்.

பரமேஷ்வரா!, உன் பாரதத்தை இந்த பாதகர்களிடமிருந்து பாதுகாத்திடு பரம்பொருளே!.

நன்றி!
*ரவி சங்கர். 
இந்து - தமிழன்!

-வெற்றி மாறன்


2 comments:

Dr.Anburaj said...

தம்பி வெற்றி மாறன் அவர்களுக்கு தங்கள் கடிதம் படித்தேன். நன்றி.

வெற்றி மாறன் என்று ஒருவா் இல்லை.அரேபிய அடிமையான சுவனப்பிரியன்தான் இப்படி ஒரு கடிதத்தை எழுத முடியும்.சுவனப்பிரயனுக்கு சவுதிகாரனனுக்கு ஜால்ரா அடிக்க ஆயிரம் காரணங்கள் உண்டு.

அரேபிய நாடுகளில் உங்களுக்கு மட்டும் அல்ல பல இந்தியர்களுக்கு வேலை கொடுத்ததனால் நமது பொருளாதாரம் உயா்ந்துள்ளது என்பது உண்மைதான். ஆனால் நமது உழைப்பால்தான் அரேபியர்களின் சமூக வாழ்வும் வசதிகளும் வளா்ச்சியும் சாத்தியமானது என்று நீங்கள் ஏன் மாற்றி யோசிக்கக் கூடாது.அரேபியர்களிடம் பெட்ரோல் வளம் உள்ளது.அது மட்டும்தான்உள்ளது. அந்த பெட்ரோலை எடுக்கவும் சுத்தம் செய்து தரவாரியான வேறுபல பொருட்களை தயாரித்து விற்பனை செய்யும் எந்த தகுதியும் இந்த அரேபிய மக்களுக்கு கிடையாது. அனைத்து செயல்பாடுகளுக்கும் இந்திய அமெரிக்க இங்கிலாந்து பிரான்ஸ் ஜெர்மனி ரஷ்யா நாடுகளின் நிறுவனங்களையே சார்ந்து உருவான வளம்தான் சவுதி அரேபியாவின் செழிப்பு.ஆக தொழில் நுட்ப பணிகள் என்றாலும் தொழில் நுட்பம் சாராத தொழிலாக இருந்தாலும் சவுதிகாரன் வெளிநாட்டவனைத்தான் நம்பித்தான் வாழ்கிறான். உதாரணமாக துப்புரவு தொழிலை எடுத்துக் கொளளுங்கள. எந்த சவுதி அரேபியனும் துப்புரவு தொழில் செய்கின்றானா ? செய்ய மாட்டான் ? ஆனால் அங்கு இந்தியா்களோ பிற நாட்டு மக்களையே சார்ந்து அரேபிய்ன் வாழ்கின்றான்.

ஆக மற்றவர்களை சுரண்டி கொழுத்தவன் அவன் என்பதும் ஒருஉண்மை.சவுதி அரேபியாவின் வளா்ச்சிக்கு வெற்றி மாறன் போன்ற அரேபியனல்லாத மக்களின் ” தியாகம்தான்” காரணம் என்பதுதான் உண்மை.சத்தியம்.

ஒரு வேலையை அரேபியன் செய்தால் அந்த அரேபியன் பெரும் ஊதியம் மிக அதிகம்.அதையே ஒரு அமெரிக்கனோ ஜெர்மனி காரனோ செய்தால் ஊதியம் கணிசமாக அளிக்கப்படும்.ஆனால் இந்தியனோ பாக்கிஸ்தானியோ பங்களா தேஷ்காரனோ என்றால் ஊதியம் கணிசமாக குறைந்து விடும்.சம வேலைக்கு சம ஊதியம் வழங்கும் நோ்மை குணம் இந்த அரேபியனிடம் இல்லை.
உள்ளுா்மக்களின் வேலைவாய்ப்பை வெளிநாட்டவர்கள் ஆக்கிரமித்துக் கொள்கிறாா்கள் என்ற கோசம் வானை முடடிவிட்டது.எனவே உயா் வருவாய் வேலைகளில் இருந்து வெளிநாட்டவர்களை வெளியேற்றி விட்டது.இன்னும் அரேபின் செய்ய முடியாத செய்யத் தயங்கும் வேலைகளைத்தான் பிற நாட்டவர்கள் செய்ய முடியம் என்ற நிலை அனைத்து அரேபிய நாடுகளிலும் ஏற்பட்டு விட்டது. சவுதியின் நிாவாக கட்டமைப்பில் அனைத்து நிலைகளிலும் இந்த நிலைமை உருவாகிக் கொண்டுயிருக்கின்றது.

வெற்றிமாறன் ஒரு கோழை போல் சிந்திக்க வேண்டாம்.

Dr.Anburaj said...

அடுத்தது வெற்றிமாறன் அவர்களே சவுதிக்கு நன்றியோடு இருக்க வேண்டும் என்ற கருத்தை வலியுருத்தி எழுதப்பட்ட கட்டுரைக்கு சம்பந்தமில்லாத கருத்துப்படம் உள்ளதே! அதற்கு கட்டுரைக்கும் என்ன சம்பந்தம்.எப்படியோ திரு.மோடி அவர்கள் மீது சகதியை வீசிக் கொண்டிருக்க வேண்டும் .இல்லையேல் சுவனப்பிரியன் என்ற அரேபிய அடிமைக்கு சாப்பாடு இரங்காது.மனம் நிம்மதி அடையாது.
--------------------------------------------------------------------------------
கேள்வி-1துலுக்கன் கடையில் சாமான் வாங்காதே என பிரச்சாரம் செய்யும் இயக்கங்களுக்கு அதிக நன்கொடை அனுப்புவது அரபு நாட்டில் வேலை செய்யும் NRE களே.
பதில் இப்படி ஒரு பிரச்சாரம் இந்தியாவில் எங்கும் இல்லை.
முஸ்லீம்கள் முஸ்லீம்களைத்தான் அரசியலில் ஆதரிக்க வேண்டும் .முஸ்லீம்களின் ஓட்டு மு்ஸ்லீம்களுக்கு என்ற கொள்கையின் அடிப்படையில் 1.முஸ்லீம் லீக் 2... 3... 4... 5... 6.. என்று நீண்ட அரசியில் கட்சியை வைத்து நாட்டில் மதவெறியை வளா்த்து வருகின்றீர்கள். பெரும்பான்மை மக்களை காபீர்கள் என்று இழிவு படுத்தும் முஸ்லீம்களை இன்றும் கடுமையான எதிா்க்காமல் பொறுமை காத்து வருகின்றனா் இந்துக்கள். ஆக அல்லா கொடுப்பதை மனிதன் கெடுக்க முடியாது.தடுக்கவும் முடியாது. அலலா கொடுப்பதை இந்துக்கள் தடுக்க முடியுமா ? முஸ்லீம்களுக்கு கிடைக்கவில்லை என்றால் அல்லா அதைக் கொடுக்கவில்லை என்று அரத்தம்.
------------------------------------------------------------------------------

கேள்வி 2 அரபு நாடுகளை, இஸ்ரேல் பூண்டோடு அழிக்க வேண்டும் என ஸ்டேட்ஸ் போடுவோர் பெரும்பாலோர் அந்த ஸ்டேடஸ் போட உபயோகித்து வரும் கம்ப்யூட்டர் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்கள் துலுக்கன் துட்டில் வாங்கப் பட்டவைகளே.

பதில்- முட்டாள்தனமான பதிவு.பச்சைப் பொய். துலுக்கன் துட்டில் வாங்கிய கணினி துலுக்கன் வீட்டில் இருக்கும். ஒரு வேளை ஒரு துலுக்கன் வழக்கம் போல் பயங்கரவாத செயல்களில் ஈடுபட கணினியை பயன்படுத்தி இருந்தால் காவல்துறையில் மாட்டியிருந்தால் காவல்துறை வசம் இருக்கும்.
அரபு நாடுகள் மட்டும் அல்ல இந்தியாவில் உள்ள ஒவ்வொரு முஸ்லீமும் இஸ்ரவேல் அழிக்கப்பட வேண்டும்.யுதர்கள் அனைவரும் கொல்லப்பட் வேண்டும்எ ன்ற ஆசையோடு நாக்கை தொங்கப்போட்டுக் கொண்டு இலவுகாத்த கிளியாக வாழ்ந்து வருகின்றான். இந்துக்களை காபீர்எ ன்று இழிவு படுத்தி அழிக்க வேண்டும் என்று துடிக்கின்றான். இலங்கை கிறிஸ்தவ தேவாலயங்களின் நடைபெற்ற குண்டு வெடிப்பில் 300 தமிழா்கள் கொல்லப்பட்தற்கு காபீர்களைக் கொல்ல வேண்டும் என்ற முஹமதின் அறைகூவல்தான் காரணம். அதனால்தான் காவல்துறை கோவை யில் 3 காடையர்களையும் மேலப்பாளையத்தில் ஒரு காடையனையும் கைது செய்து தீவிர விசாரணை நடைபெற்று வருகின்றது.
ஒரு நோபல் பரிசை கூட பெறாத அரேபிய சோத்துப்பட்டாளங்கள் இறைச்சி மீன் முட்டை கோழி மாடு ஆடு என்று பெருந்தீனியைத்தின்று தினவு எடுத்து இஸ்ரைவேலை அழிக்க வேண்டும் என்று சதி திட்டங்களை தீட்டி தங்களின் நாட்டின் வருவாயை பாழாக்கி வருகின்றாார்கள். 100 நோபல் பரிசுகளைப் பெற்ற யுதர்களுக்கு அறிவியல் பாடங்களைப்படிக்கவே நேரம் போதவில்லை. நயவஞ்சக திட்டங்களை தீட்டும் துர்குணம் அவர்களுக்கு இல்லை. இஸ்ரேல் நாட்டில்12 சதம் அரேபியர்கள் வாழ்ந்து வருகின்றார்கள். அவர்கள் மிக்க மகிழ்ச்சியாகத்தான் வாழ்நது வருகின்றாார்கள்.
இறுதியான எனது பிரார்த்தனையை நான் பதிவு செய்கின்றேன்.
பரமேஷ்வரா!, உன் பாரதத்தை இந்த பாதகர்களிடமிருந்து-அரேபிய அடிமைகளிடமிருந்து பாதுகாத்திடு பரம்பொருளே!.
பரமேஷ்வரா!, உன் பாரதத்தை இந்த பாதகர்களிடமிருந்து --பயங்கரவாதத்தை கொள்கையாகக் கொண்ட இசுலாம் என்ற மதத்திலீருந்து பாதுகாத்திடு பரம்பொருளே!.