Followers

Wednesday, June 26, 2019

எல்லா இந்தியர்களுக்கும் சொரணை வருவது போன்ற கேள்விகள்

இந்த நாட்டில் பாசிசத்தின் 7 அறிகுறிகள் குறித்து மக்களவையில் மேற்கு வாங்க திரிணாமுல் காங்கிரஸ் எம்பி " மஹுவா மொய்ட்ரே " ஆற்றிய உற்சாகமான , ஆக்ரோஷமான , மிகவும் சீரியஸான முதல் உரை. !!
முதல் முறையாக எம்பி ஆக தேர்தெடுக்க பட்டவரின் முதல் பாராளுமன்ற பேச்சு
எத்தனை அர்த்தமுள்ள கேள்விகள்
எல்லா இந்தியர்களுக்கும் சொரணை வருவது போன்ற கேள்விகள்
----------------------
எங்களின் இந்திய நாட்டை மதவெறியர்கள் நாடாக மாற்றுவதற்கு இவர்கள் யார் ?
எங்களின் இந்திய நாட்டை இருண்ட காலத்தை நோக்கி பின்னோக்கி இழுத்து செல்ல ஒரு ஆட்சி தேவையா ?
பல ஆயிரம் வருடங்களாக இந்திய மண்ணிலே வாழும் இந்தியர்களை தாங்கள் இந்தியர்கள் தான் என்று நிரூபிக்க ஒரு துண்டு சீட்டை காட்டி தான் நாங்கள் இந்தியர்கள் என்று நிரூபிக்க வேண்டுமா ?
மத்திய மந்திரிகளாக உள்ளவர்கள் பலர் தான் பட்டதாரிகள் தான் என்று நிருபிக்க இன்று வரை ஒரு ஒரிஜினல் சர்டிபிகேட்டை காட்ட முடியாதவர்கள் , எந்த கல்லூரியில் இருந்து படித்து பட்டம் பெற்றார்கள் என்று நிரூபிக்க முடியாதவர் இந்தியர்களை பார்த்து நீங்கள் அனைவரும் இந்தியர்கள் தான் என்று நிரூபியுங்கள் என்று கேட்கிறார்கள் ?
இந்திய நாட்டையும் மதத்தையும் ஒன்றாக கலந்து எங்கள் நாட்டை மத வெறியர்கள் நாடாக மாற்றுவதை நாங்கள் வேடிக்கை பார்க வேண்டுமா ?
ஜெய் ஸ்ரீராம் என்று சொன்னால் தான் அது தேச பக்தியின் அடையாள சுலோகமா ?
இந்தியர்களின் தேச பக்தியை நிரூபிக்க அப்படி ஏதாவது குறிப்பிட்ட சுலோக வார்த்தைகள் சொல்ல வேண்டும் என்று எந்த சட்ட புத்தகத்தில் குறிப்பிட பட்டுள்ளது ??
இந்தியர்களுக்கு சொரணை வருவது போன்று பல அர்த்தமுள்ள கேள்விகள் இந்த ஒரு எம்பி புதியதாக வந்த எம்பி கேட்கிறார்
ஐந்து வருடங்கள் ஆத்தாவின் அடிமைகள் எம்பி யாக இருந்தார்கள் ஒரு முறையாவது ஒரு எம்பி யாவது பாராளுமன்றத்தில் இப்படி குரலை உயர்த்தி பேசி இருப்பார்களா ?
Thanks to
- Basheer Ahmed...
Must watch: A spirited maiden speech by Mahua Moitre on 7 signs of fascism in this country. !!




2 comments:

Dr.Anburaj said...

இசுலாமிய கிறிஸ்தவ மதவெறியை சீண்டி கலவரத்தை உணடாக்கி திரு.மோடி அவர்களின்

நல்லாட்சியை ஒழித்து விடலாம் என்று இந்த பேதைப் பெண் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி

எம்பி குரைக்கின்றாா். இந்த நாட்டிற்கு முதல் தேவை காபீர் என்ற சொல்லை தடை செய்ய வேண்டும். இந்துக்களை காபீர் என்று இழிவு செய்பவா்களை நாடு கடத்த வேண்டும். அல்லது 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வேண்டும். ஆம் இப்படி ஒரு காரியத்தை செய்யும் திட்டம் திரு.மோடி அவர்களுக்கும் இருப்பதாகத் தெரியவில்லை. இந்த பெண் முதலில் அதற்கு குரல் எழுப்பட்டும்.இந்துக்களை காபீர்முஸ்லீம்கள் இழிவு செய்யும் பிரச்சனையை இந்த பெண் விவாதிப்பாரா ?

Dr.Anburaj said...


மத அடிப்படையில் முஸ்லீம்கள் நிலத்தை பங்கு போட்டு பாகப்பிரிவினை போல் பாக்கிஸ்தானைப் பெற்றுவிட்டாா்கள். அங்கு வாழ்ந்து வந்த இந்துக்களை கொடுரமானமுறையில் இனப்படுகொலை செய்து வருகின்றார்களே. அதை குறித்து இந்த பெண் உறுப்பினா் ஏன் முறையிடவில்லை.?

இந்துக்களின் பங்கையும் ஆக்கிரமிக்க வேண்டும் என்ற நயவஞ்சக திட்டத்தோடு பங்களாதேஷ் நாட்டில் இருந்து கள்ளத்தனமாக குடியேறிய அனைத்து முஸ்லீம்களையும் திருப்பி அனுப்ப இந்த பெண் உறுப்பினா் குரல் கொடுக்காதது ஏன் ?

காங்கிரஸ் கட்சிக்கோ அல்லது திரினாமூல் காங்கிரஸ் கட்சிக்கு ஒட்டு அளிப்பார் என்று உறுதியாக தெரிந்து விட்டால் மசுத் ஆஸாருக்கு கூட இவர்கள் இந்தியாவில் இடம் கொடுத்து வாக்குரிமை கொடுத்து எம்பி சீட் கொடுத்து பாராளுமற்றத்திற்கு அனுப்பி வைத்து தங்கள் பதவியை தக்க வைத்துக் கொள்வார்கள். பயங்கரவாத தாக்குதல் நடந்தால் சாவது மம்தா பீவி யொ இந்த பெண்ணோ அல்ல.அப்பாவி இந்து காபீர்கள்தானே. செத்தால் தொலையட்டும் என்றிருப்பார்கள்.