Followers

Monday, June 24, 2019

டாக்டர் கஃபீல்கான் பீஹார் கள நிலவரத்தை விவரிக்கிறார்.

டாக்டர் கஃபீல்கான் பீஹார் கள நிலவரத்தை விவரிக்கிறார்.
'1500 குழந்தைகளின் உயிரை இது வரை காப்பாற்றியுள்ளோம். நான் ஒருவன் மட்டுமல்ல. என்னோடு 6 பேர் கொண்ட மருத்துவ குழு காலை 8 மணியிலிருந்து இரவு 11 மணி வரை கிராமம் கிராமமாக சென்று மருத்துவ உதவி செய்து இந்த குழந்தைகளை காப்பாற்றியுள்ளோம். ஸ்ரீகிருஷ்ணா மருத்துவ கல்லூரியில் இறக்கும் குழந்தைகள், ஆம்புலன்ஸ் வரும் வழியில் இறக்கும் குழந்தைகளில் பல எண்ணிக்கையிலேயே வருவதில்லை.'
இவ்வாறு உண்மைகளை பத்திரிக்கையில் போட்டுடைத்தால் இந்த முறையும் யோகி ஆதித்யநாத்தைப் போல் சிறையில் தள்ள நிதிஷ் குமார் முயற்சிக்கலாம். கஃபீல் கான் மிக கவனமாக இருக்க வேண்டிய நேரமிது.


No comments: