Followers

Sunday, October 01, 2017

ஹெச்.ராஜாவின் தந்தை பிஜேயிடம் கேள்வி!

பாஜக தேசிய செயலாளர் H.ராஜா அவர்களின் தந்தை ஹரிஹர ஷர்மா அவர்கள்  இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சில கருத்துக்களையும், கேள்வியையும் முன்வைத்தார்.

அந்த வீடியோ.

பதிலளிப்பவர்:-சகோ P.J





1 comment:

Dr.Anburaj said...


ஹெச் ராஜாவின் தந்தை முறையாக அரேபிய வரலாற்றைப்படிக்கவில்லை. அதனால் அவா் கேள்வியை சாியாக கேட்கவில்லை.

மஹம்மது என்ற அரேபியா் தனது ஊாில் வாழ்ந்த பல கோத்திர மக்கள்குழுவை அன்பினால் ஒருங்கிணைத்தாரா ? வாளால் முஸ்லீம்களாக்கி ஒரு அரசியல் நிா்வாகத்தில் கொண்டு வந்தாா்.இதற்கு அவா் மேற்கொண்ட போா்கள் 67 அறுபத்து ஏழு.இசுலாம் என்ற அரேபிய வல்லாதிக்க கொள்கையைக் கொண்ட அரசியல் கட்சியை துவக்கிய முஹம்மது 67 போா்களை நடத்தி மெக்கா மதினா நகரங்களையும் பல கோத்திர மக்களையும் கைபற்றினாா்.உலகஅளாவிய அகண்ட அரேபியஸ்தானனை உருவாக்க வாளுக்கு இசுலாம் என்ற மேல் புச்சை வைத்து நயவஞ்சகமாக காய் நகா்த்தினாா்.
இசுலாம் என்ற அரசியல் கட்சியை விட்டு வெளியேற முயன்றவா்களை தனது ஆட்சிக்காலத்திலேயே கொன்று போட்டாா். தன்னை எதிா்த்த அரேபியா்கள் மற்றும் பிற இன மக்களை காபீா் என்று பட்டம் கட்டி எந்தவிதமான காரணங்கள் யின்றி அவா்கள் இசுலாத்தை ஏற்காதவா்கள் என்ற ஒரு காரணத்தில் அடிப்பைடையில் கொல்லலாம் என்று அனுமதி அளித்தாா். மக்கா நகரத்தில் வாழும் போது செல்வாக்கு குறைந்தவா். எனவே உங்கள் மதம் உங்களுக்கு. என்மதம் எங்களுக்கு என்று ஒருவகை மழுப்பலான சமரசம் பேசினாா்.மெக்காவை கைபற்றி கூட்டம் சோ்ந்தவுடன் காபீா்களை காலி பணணுங்கள்.பிடறியில் வெட்டுங்கள் என்று கொலை செய்யும் கலையை அழகாக எடுத்து விளக்கியவா்.காபீா்களை கொல்லலாம் கொள்ளையிடலாம்.காபீா் பெண்களை வைப்பாட்டியாக வைத்துக் கொள்ளலாம் அடிமையாக வைத்துக் கொள்ளலாம். விற்பனை செய்யலாம். என்று மனிதாபிமானம் இன்றி பயங்கரவாத் த்தை பரப்பியவா்.
இசுலாத்தை ஏற்காத காரணத்தால் உதுமான் என்ற மருமகனிடம் தனது மகளை அனுப்பி வைக்க மறுத்தவா்.அரேபியா்கள் தங்களது அரசியல் ஆதிக்கத்தை விாிவாக்க நடத்திய கொடுமையான போா்கள் அனைததையும் தாங்கள் இன்று இசுலாமிய வளா்ச்சி என்று படிக்கின்றிா்கள்.
இரண்டாம் கலிபாவான உமா் எகிப்தை புத்தன் சீனாவை ஜப்பானை அன்பினால் வென்றது போல் அன்பினால் வென்றாரா ? ஒரு மிக மகா....... மகா ....அதிமகா ... அதிஅதிமகாமகா ..கொடூரமான யுத்தம் மூலம் உமா் எகிப்தை கைபற்றி கொடும் செய்கைகள் மூலம் அந்த நாட்டு மக்களின் உன்னத கலாச்சாரத்தை அழித்து மக்களை கொலை செய்து முஸ்லீம்கள் ஆக்கினாா்.எகிப்திய மக்கள் மஹம்மதுவின் காலத்தில் முஹம்மது வாழ்ந்த சமூதாயத்தை விட லட்சம் மடங்கு பண்பாடு மிக்கவா்கள். பிரமீடுகள் என்ற உலக அதிசயத்தை கட்டக் கூடிய விஞ்ஞான அறிவு பெற்றவா்கள். இறந்தவா்களின் உடலை அழுகாமல் பாதுகாக்கக் கூடிய இரசாயன அறிவு பெற்றவா்கள்.கல்வி கலை அறிவியல் கட்டடக்கலை போன்றவற்றில் மகத்தான அறிவு பெற்றவா்கள் எகிப்தியா்கள். ஆனால் யுத்தம் செய்து அந்த நாட்டை பாழாக்கி அந்த மக்களை அடிமையாக்கி அவா்களை முஸ்லீம் ஆக்கினாா்கள். --- தொடரும்