Followers

Tuesday, January 30, 2018

உபியில் மீண்டும் கலவரம்!

உபியில் மீண்டும் கலவரம்!

உபியில் குடியரசு தின அணி வகுப்பில் பங்கு கொண்ட முஸ்லிம்களை காவிக் கும்பல் தாக்கியுள்ளது. இந்துத்வாவின் பிரிவான ஏபிவிபி 'இந்தியாவில் இருக்க வேண்டுமானால் வந்தே மாதரம் சொல்' 'இல்லை என்றால் பாகிஸ்தான் செல்' என்ற ஸ்லோகத்தை சொல்லிச் சென்றுள்ளனர்.  இதனால் எழுந்த கலவரத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளது. யோகி ஆதித்யநாத்தின் காவல்துறை வழக்கமாக இஸ்லாமிய இளைஞர்களை கைது செய்யும்.

இந்த செய்தியை அதிகமான ஊடகங்கள் இருட்டடிப்பு செய்து விட்டன.




No comments: