Followers

Thursday, January 04, 2018

டி என் சேஷன்

டி என் சேஷன், இந்தப் பெயரைக் கேட்டாலே 1990 களில் அரசியல்வாதிகள் 10 தலை பாம்பைக் கண்டவர்களாக பதறிப் போவார்கள்.

விடிய விடிய நடந்த தேர்தல் பிரசாரத்தை ஒரு வரம்புக்குள் கொண்டுவந்ததே இவரின் முதல் வெற்றி.

அடுத்தவர் வீட்டு சுவற்றில் பிரசார படம் வரையக் கூடாது, கூட்டம் கூட்டக்கூடாது, ஸ்பீக்கரை அலற விடக்கூடாது அது கூடாது இது கூடாது என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையராக அரசியல்வாதிகளை  இவர் இறுக்கிய  இறுகல் இன்று வரை தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.

இவருக்கு சென்னையில் சொந்த வீடு இருந்தும், குழந்தைகள் இல்லாத பெருங்குறையினால் கணவன் மனைவி இருவரும் தனிமையில் வாழ்க்கையை கழிக்க விருப்பமில்லாமல் பெருங்களத்தூரில் உள்ள குருகுலம் என்ற முதியோர் காப்பகத்தில் தங்கள் வயதையொத்த பெரியோர்களுடன் வாழ்கின்றார்களாம்.

இன்று இவருக்கு பிறந்தநாள்.


இவ்வளவுதாங்க வாழ்க்கை!


4 comments:

Dr.Anburaj said...


The name of the gurugulam is Swami Sivananda Gurukulam. For suvanapriyan the word sivananda is toboo and untouchable,unwritable.Hence you have willfully omitted that word. Arabian imperialist Suvanapriyan.
சிவானந்தா கரகலம்

NHM writer which I was using to write in Tamil ,does not work properly.I am unable to write in tamil

Mohamed Farook.M said...

குர்ஆன் 4:1. மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்; மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்.

குர்ஆன் 4:13. இவை அல்லாஹ்வின் வரையறைகளாகும்; எவர் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்களை சுவனபதிகளில் பிரவேசிக்கச் செய்வான்; அதன் கீழே ஆறுகள் சதா ஓடிக்கொண்டிருக்கும், அவர்கள் அங்கே என்றென்றும் இருப்பார்கள் - இது மகத்தான வெற்றியாகும்.

குர்ஆன் 4:14. எவன் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் மாறு செய்கிறானோ, இன்னும் அவன் விதித்துள்ள வரம்புகளை மீறுகிறானோ அவனை நரகில் புகுத்துவான்; அவன் அங்கு (என்றென்றும்) தங்கி விடுவான்; மேலும் அவனுக்கு இழிவான வேதனையுண்டு.

Dr.Anburaj said...

I am sure He is not a Arabian/Muslim.Hinduism has infinite strength to produce men and women of most exalted characters.This is the proof.

Dr.Anburaj said...

குர்ஆன் 4:13. இவை அல்லாஹ்வின் வரையறைகளாகும்; எவர் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்களை சுவனபதிகளில் பிரவேசிக்கச் செய்வான்; குர்ஆன் 4:14. எவன் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் மாறு செய்கிறானோ, இன்னும் அவன் விதித்துள்ள வரம்புகளை மீறுகிறானோ அவனை நரகில் புகுத்துவான்; அவன் அங்கு (என்றென்றும்) தங்கி விடுவான்; மேலும் அவனுக்கு இழிவான வேதனையுண்டு.
-----------------------------
இந்த காலத்தில் கூட சொர்க்கம் நரகம் என்ற கொள்கையை நம்புகின்றீா்களா ? ஆதாம் ஏவாளுக்கும் இது பொருந்துமா ? அம்மணமாக ஒரு ஆணையும் பெண்ணையும் படைத்த அல்லாவுக்கு நரகமா? சொர்க்கமா ? சும்மா பயம் காட்ட வேண்டாம்.நரகத்தை சந்திக்க நான் தயாராக இருக்கின்றேன். ஆண்களுக்கு 72 ஹரீஸ் பெண்கள் என்றால் பெண்களுக்கு 72 ஹேரீஸ் ஆண்களை பாலியல் சுகத்துக்கு கொடுப்பான் அல்லா? அப்படித்தானே? பதா் போரில் கலந்து கொண்ட ஒரு இளைஞனுக்கு பிர்தோஸ் என்ற சொர்க்கத்தின் உயா் மாளிகையில் இறைவன் இடம் கொடுத்துள்ளான் என்று தாயாரை ஏமாற்றிட முகம்மது ஒரு நபி என்று நான் ஏற்கவில்லை. நியாயத் தீா்ப்பு நாளுக்கு பின்தானே –இறைவன்தானே நீதிபதி – சொர்க்கம் நரகம் எல்லாம் என்றுதானே முஹம்மது அளந்து வைத்துள்ளார்.ஆனால் அதற்கு முன்பே பிரதொளஸ் க்கு இளைஞா் எப்படிச் சென்றார் ? இப்படி பல பேருக்கு இவரே அல்லாவாக நீதிபதியாக இருந்து சொர்க்கத்திற்கு அனுப்பியிருக்கின்றாரே ? சரியாக உள்ளதா ? ஏற்க முடிகின்றதா ? 9 வயது சிறுமியை திருமணம் செய்து வயதுக்கு வருவதற்கு முன்பே பால் உறவில் ஈடுபடுத்திய 53 வயது அரேபிய பெரியவரை நபி என்று ஏற்க மனம் கூசுகின்றது