Followers

Wednesday, January 13, 2021

சாப்பிட்ட பொருளுக்கு பணம் கேட்டால் மதக் கலவரம் பண்ணுவானாம்!

 சாப்பிட்ட பொருளுக்கு பணம் கேட்டால் மதக் கலவரம் பண்ணுவானாம்!


'நான் பாஜக நிர்வாகி. என்னிடமே பணம் கேட்கிறாயா? அமித்ஷா உதவியாளருக்கு போன் போட்டால் ஆயிரம் பேர் இங்கு கூடி விடுவார்கள். மதக் கலவரம் உண்டு பண்ணுவேன்' என்று மிரட்டுகிறான். மோடியும், அமித்ஷாவும் அவர்களது கட்சிக் காரர்களை எப்படி உருவாக்கியிருக்கிறார்கள் என்பதற்கு இந்த சம்பவம் ஒன்று போதும். இது போல் லட்சக்கணக்கில் குடிகாரர்களைம், கொள்ளைக் காரர்களையும் உருவாக்கியுள்ளது பாஜக. இவர்களை முளையிலேயே கிள்ளி எறியா விட்டால் இந்த நாடு மதக் கலவரத்தால் அழிந்து போகும்.




2 comments:

Dr.Anburaj said...

தொலைக்காட்சியில் பார்த்தேன்.சுவனப்பிரியன் பதிவிடுவாா் என்பது நன்கு தெரியம்.வெறும்வாயை மெல்லும் சவைக்கும் சு..னுக்கு அவல் கிடைத்தால் சும்மா விடுவாரா?

ஒரு குடிகாரன் ஏதோ கற்பனையில் செய்தது? தவறுதான்.

பாரதிய ஜனதா கட்சி நிா்வாகி

ஒருவா் மன்னிப்பு கேட்டுள்ளாா்.

இப்படி நடக்கக் கூடாது.

ஊழியர்கள் கட்சி நிா்வாகிகள் கூட்டத்தில் இது குறித்து பேச

வேண்டும் என்று மாநில தலைவருக்கு நான் கடிதம் எழுதியிருக்கின்றேன்.தக்க நடவடிக்கை வரும்.

Dr.Anburaj said...

சீன ராணுவம் தனது 10000 வீரா்களை வாபஸ்பெற்றது என்ற செய்தி கேட்டு மிக்க மகிழ்ச்சி
தாய் நாடு பெ்றற வெற்றி குறித்த பதிவு
1947 முதல் சீன சப்பை மூக்கு நாய்களுக்கு பயந்தே!
இந்தியா அடங்கியிருந்தது!உலகநாடுகளும் எள்ளி நகையாடியது!
தலைகுனிந்து நின்றோம்!வெட்கத்தில்!
பதுங்கி பதுங்கி நடந்தது சீனனிடம் காங்கிரஸ் அரசாங்கம்!
கூனிக் குறுகினோம்!வரலாறு காணாத ஊழல்களை செய்து, கறுப்புப் பணங்களை பெருக்கிய காங்கிரஸ்!தொல்லை தந்த எல்லை நாடுகளிடம் அடங்கி பதுங்கி சமாதானம் என்ற பெயரில்! இந்தியர்களின் மானத்தை சந்தி சிரிக்க வைத்தது!
வாழ்வோ! சாவோ! மானமாய் போரிட்டு வீரமாய் மரணிப்போம்! சீன நாய்களிடம்!
என்று நினைத்த இந்தியர்களின் வீரமிக்க இரத்தம் கொதித்தது!
இன்று! அந்த எண்ணம் உங்களால் திண்ணமாய் நிறைவேறியது!
வாடா! போருக்குத் தயார்!ஒரு கை பார்த்துவிடுவோம் என்று!இந்தியா பேராண்மையாய்!
அழைப்பதைப் பார்த்த சீனன் திகைத்து நிற்கின்றான்!சீன உள்நாட்டு கூட்டத்தில்!
பதுங்கிய இந்தியா பாய்கிறது என்றால், ஏதோ ராஜதந்திரம் இதில் இருக்கிறது!
போரை விரும்பாத சமாதான நாடு இந்தியா! போருக்கு அழைக்கிறது என்றால் !
இதில் ஏதோ சூட்சமம் உள்ளது! போர் வேண்டாம்! யோசியுங்கள்,
என்று சீனத்தலைவன் ஒருவன் தன் நாட்டையே எச்சரிக்கிறான்!
சபாஷ்! மோடிஜி! சபாஷ்!தினவெடுத்த சீனன்! 1967 போரை இந்தியா நினைத்து பார்க்க வேண்டும் என்கிறான்!பாக்கிஷ்த்தானை இந்தியா தாக்கினால், நாங்கள் உள்ளே நுழைவோம்!
என்று திமிரெடுத்து எச்சரிக்கிறான்! எச்சிலை நாய்! போரை விரும்பாத நாடு இந்தியா!
என்பதற்காக,ஆட்டிப் படைக்கலாம்!என்று வாலாட்டிய சீனனை, போருக்குத் தயார்!
எப்ப வைத்துக் கொள்ளலாம் என்று இந்திய ராணுவம் கேட்டதும்!
சப்பை மூக்கு பெயர்ந்து போய்!திணறும் சீனனை பார்த்து!வீரமிக்க இந்தியர்கள்! நாங்கள்! நெஞ்சை நிமிர்த்தி நின்றோம்!ஆனந்தக் கூத்தாடினோம்! வாழ்க! மோடிஜி!
தேவைப்பட்ட ஆயுதங்களை வாங்கிக் கொள்ளுங்கள்!சர்வதேசச் சந்தையில்!
என்று ராணுவ அமைச்சகம் உத்தரவிட்டது ராணுவத்திற்கு!அதைக் கண்டு சீனன் மட்டுமில்லை!உலக நாடுகளும் ஆடிப் போனது! இதைக் கண்டு நாங்கள் புளகாங்கிதமடைந்தோம்!பேருயுவகை கொண்டோம்!வாழ்க மோடிஜி! நீங்கள்!
நாட்டிற்குள்ளே உங்களைத் தூற்றும் துரோகிகளை தூக்கி வீசுவோம்!
ஏசும் எத்தர்களை எள்ளி நகையாடுவோம்.உங்களின் ஊழலற்ற ஆட்சியால்!சரித்திரமே! இந்தியா! என்று பாரத நாடு!பெருமை பெற்றது!தேசப்பற்றுள்ள ஒவ்வொரு இந்தியனும் நெஞ்சம் நிமிர்த்தி ஆணவம் கொள்ளும் நேரமிது!பணிகின்றோம்! வணங்குகின்றோம்!
உங்களால் இந்தியா! விரைவில் நல்லரசு என்ற பெருமையோடு! வல்லரசும் ஆகுமென்று!
பாரத்மாதாகி ஜே! ஜெய் ஹிந்த்! ❤️