Followers

Monday, January 04, 2021

தாஜ் மஹாலை குறி வைக்கும் இந்துத்வா!

 பாஜக அரசின் ஆதரவின் கீழ், நாடு வெறுப்பின் நெருப்பில் தள்ளப்படுகிறது

தாஜ் மஹாலை குறி வைக்கும் இந்துத்வா!

பல கோடி அன்னிய செலாவணியை கொட்டித் தருகிறது தாஜ் மஹால். வெளிநாட்டவர் அதிகம் நமது நாட்டுக்கு வருவது தாஜ் மஹாலை பார்க்கவே. அங்கும் இந்துத்வாக்கள் சென்று கொடி ஏற்றுவதும் குங்குமப்பூவை வைப்பதுமாக அதன் இயற்கை அழகை கெடுக்க முயலுகின்றனர். அந்த இடம் முஸ்லிம்களுக்கு சொந்தமானது அல்ல. அது அரசுக்கு சொந்தமானது என்று இந்த மூளை வறண்ட காவிகளிடம் யாராவது எடுத்துச் சொல்லுங்களேன்.

தாஜ்மஹால் என்பது நாட்டின் பாரம்பரியம், இந்து-முஸ்லிமின் சொத்து அல்ல

நாட்டின் பாரம்பரியமான தாஜ்மஹால் பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்

தாஜ்மஹால் மீது குங்குமப்பூ, மற்றும் கொடியை ஏற்றி எதை சாதிக்கப் போகிறார்கள்?



3 comments:

vara vijay said...

It is a Graveyard. Which was built against rasool and Allah.

suvanappiriyan said...

//It is a Graveyard. Which was built against rasool and Allah.//

தாஜ் மஹால் இடிபடுவதால் இஸ்லாத்துக்கு எந்த சேதாரமும் இல்லை.

ஆனால் தாஜ்மஹாலை வைத்து லட்சக்கணக்கான இந்துக்களின் குடும்பம் பிழைத்து வருகிறது. நேரிலேயே இதனை பார்த்தேன். அவர்கள் வாழ்வு கேள்விக் குறியாகும்.

vara vijay said...

How you can make a statement like this. If Allah had made it haram. Then you should not do it. And what is this baseless point.