Followers

Saturday, January 09, 2021

இந்து சமூகம் தன்னை தகவமைத்துக் கொண்டு விட்டது.

 அர்ஜுன் சம்பத்தை அவரது குல தொழில் ஆன முடி வெட்டும் தொழிலை செய்ய சொன்ன விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் RBVS மணியன்....

இவ்வளவு திமிராக பொது மேடையில் விசத்தை கக்குகிறார். எவரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. பார்பனியத்துக்கு அந்த அளவு இந்து சமூகம் தன்னை தகவமைத்துக் கொண்டு விட்டது.





2 comments:

Dr.Anburaj said...

இது மிகப் பழைய வீடியோ? எனது வாட்ஸ் அப் பில் பதிவிட பல திமுக நண்பர்கள் பதில் விமா்சனம் செய்தார்கள்.பொிய விவாதம் செய்தோம். குப்பைகளை தேடித் தேடி இந்து இயக்கங்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்வது அண்ணைகால அரேபிய கிறிஸ்தவ மத வெறியர்களின் தந்திரம்.
இப்போது ஒரு அரேபிய அடிமை விமா்சனம் செய்கிறான். அதற்கு பதிலடி தருகின்றேன்.
வேலைவாய்ப்புக்கள் பலவிதமாக மாறி வருகின்றது.நவீன காலத்திற்கு ஏற்ற வகையில் புதிய வேலைவாய்ப்புகளை பெற சாதிய அமைப்பில் அடங்கும் மனநிலை தடையாகும் என்பதை திரு.மணியன் புரிந்து கொள்ளவில்லை.

ஆனாலும் இந்து ஒருவன் தொழிலோடு பிறக்கின்றான் என்பது மகத்தான வார்த்தை.பேண்ட போட வேண்டும் என்கிற மாய வலையில் எத்தனை இளைஞர்கள் மிக அல்ப சம்பளத்தில் தங்கள் வாழ்க்கையை இழக்கின்றார்கள் .

வேலையில்லா திண்டாட்டம் ஒரு பக்கம்.

சிவகாசியிலும் திருப்புரிலும் ஆட்கள் கிடைக்காமல் திண்டாடுகின்றனா்கள.விவசாயம் செய்ய ஆள்யில்லை.

நாடு தவறான வழியில் முன்னேறுகிறது. வளா்ச்சியா வீக்கமா? தெரியவில்லை.

1947 முதல் விவசாயம் புறக்கணிக்கப்படுகிறது. மாணவர்களிமடம் கேளுங்கள் நான் மருத்துவா் பொறியாளா் மாவட்ட ஆட்சியா் ஆவேன் என்பான். விவசாயி ஆவேன் என்று எந்த மாணவனும் சொன்னதில்லை.விவசாயிக்கு பென்சன் கிடையாது. ஆனால் தாசில்தாா் அலுவலகத்தில் பியுன் வேலைபார்த்தவனுக்கு ஓய்வுதியம். என்ன நியாயம்?
.விவசாயத்தை புறக்கணித்தால் விபரீதம் ஏற்படும். ---- கணினி சோறு போடாது. சாப்பாட்டையும் இறக்குமதி செய்தால் ஒரு இடலியின் விலை ரூ.100....200...500 க்கு மேல் வரலாம். காளை உழும்.சாணியும் போடும். டிராக்டா் உழும்.ஆனால் சாணி போடாது. ிவசாயத்திற்கு சாணிதான் சாணிதான் மிக மிக முக்கியம்.

Dr.Anburaj said...

2
முஸ்லீம்கள் கன்னியாகுமரி மாவட்டம் திட்டு விளை என்ற ஊரில் தங்களுக்குள் முஸலீம் நாவிதர்களை வைத்துள்ளார்கள். பஜாரில் கடை வைத்திருந்தாலும் இந்துக்களுக்கு சேவை செய்ய மாட்டார்கள்.
ஆனால் முஸ்லீம் வண்ணார்கள் கிடையாது. இந்து வண்ணார்களை பயன்படுத்திக் கொள்கின்றார்கள். இந்து வண்ணார்களும் மத பேதமின்றி தொண்டு செய்கின்றார்கள்.

ஆனால் முஸ்லீம் துப்புறவு தொழிலாளா்கள் கிடையாது. இந்து துப்புறவு தொழிலாளா்களை பயன்படுத்திக் கொள்கின்றார்கள். இந்து துப்புறவு தொழிலாளா்களும் மத பேதமின்றி தொண்டு செய்கின்றார்கள்.

முஸ்லீம்கள் இன்று முதல் நாங்கள் முஸ்லீம்வண்ணார்களையும் முஸ்லீம் துப்புறவு தொழிலாளா்களையே எங்களுக்கு பணி செய்ய அனுமதிப்போம். ஹிந்து வண்ணார்களை சக்கிலியரகளை எங்களுக்கு சேவை செய்ய வேண்டாம் என்று சொல்ல தைரியும் உள்ளதா?

இந்து சாதி அமைப்பை பயன்படுத்திக் கொண்டு பலன் அடைந்து கொண்டு அதை தீட்டுகிறவன் ஈனன்.நீசன்.அயோக்ிகயன்.அநீதிக்காரன்.ஏமாற்றுக்காரன்.

மணியன் சொன்னதுஇவ்வளவுதான்.கையில் இருக்கும் தொழில் நியாயமான வருவாயைத்தரும் போது ஏன் பறக்கின்றாய் என்பதுதான். ஏற்பதும் ஏறகாததும் அவனவன் விருப்பம். மணியன் ஒன்றும் பாராளுமன்ற சட்டம் இயற்றவில்லை.

மணியனின் கருத்து சிறுவட்டத்திற்குள் நியாயமானது.