Followers

Tuesday, February 23, 2021

இது போன்ற ஒரு மோசமான மத்திய ஆட்சியை கண்டதில்லை.

 


''நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து இது போன்ற ஒரு மோசமான மத்திய ஆட்சியை கண்டதில்லை. பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக ஏறுகிறது. விலைவாசி விண்ணை முட்டுகிறது. படித்து வேலையில்லாமல் சுற்றித் திரியும் மாணவ மாணவிகளைப் பற்றியும் கொஞ்சமும் அக்கறையில்லை. இந்த நாட்டு மக்களை காப்பாற்ற வேண்டிய இந்த அரசு மக்களை மதத்தால் பிரித்து வெறுப்பு அரசியலை நடத்திக் கொண்டுள்ளது. நாங்கள் அதை செய்து விடுவோம், இதை செய்து விடுவோம், முஸ்லிம்களை ஒடுக்கி விடுவோம் என்றுதான் பேசுகிறார்களேயொழிய நாட்டு முன்னேற்றத்திற்கான எந்த வழியும் தென்படவில்லை.'



-அக்பர்தீன் உவைஸி

 

No comments: