Followers

Thursday, September 12, 2013

அல்லாமா இக்பாலின் கவிதை!



Sare Jahan Se Acha Hindustan Humara
Hum Bulbulain Hain Iss Ki, Ye Gulistan Humara

The best land in the world is our India;
We are its nightingales; this is our garden.

Gharbat Mein Hon Agar Hum, Rehta Hai Dil Watan Mein
Samjho Waheen Humain Bhi, Dil Ho Jahan Humara

If we are in exile, our heart resides in our homeland.
Understand that we are also where our heart is.

Parbat Woh Sub Se Uncha, Humsaya Asman Ka
Woh Santri Humara, Woh Pasban Humara

That is the highest mountain, the neighbour of the sky;
It is our sentry; it is our watchman.

Godi Mein Khailti Hain Iss Ki Hazaron Nadiyan
Gulshan Hai Jin Ke Dam Se Rashak-e-Jinaan Humara

In its lap play thousands of streams,
And the gardens that flourish because of them are the envy of Paradise.

Ae Aab-e-Rood-e-Ganga! Woh Din Hain Yaad Tujh Ko?
Utra Tere Kinare Jab Karwan Humara

Oh, waters of the river Ganges! Do you remember those days?
Those days when our caravan halted on your bank?

Mazhab Nahin Sikhata Apas Mein Bair Rakhna
Hindi Hain Hum, Watan Hai Hindustan Humara

Religion does not teach us to be enemies with each other:
We are Indians, our homeland is our India.

Yunan-o-Misar-o-Roma Sab Mit Gye Jahan Se
Ab Tak Magar Hai Baqi Naam-o-Nishan Humara

Greece, Egypt and Byzantium have all been erased from the world.
But our fame and banner still remain.

Kuch Baat Hai Ke Hasti Mitti Nahin Humari
Sadiyon Raha Hai Dushman Dour-e-Zaman Humara

It is something to be proud of that our existence is never erased,
Though the passing of time for centuries has always been our enemy.

Iqbal! Koi Mehram Apna Nahin Jahan Mein
Maloom Kya Kisi Ko Dard-e-Nihan Humara

Iqbal! No‐one in this world has ever known your secret.
Does anyone know the pain I feel inside me?

Allama Iqbal

அண்ணே! கவிதையெல்லாம் நல்லாதான் எழுதியிருக்கீங்க.... ஆனால் உண்மையோ வேறு விதமாகவல்லவா இருக்கிறது. மத வெறி கொண்டு, ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் எண்ணத்துடன் ஒரு கூட்டம் இன்று புறப்பட்டுள்ளது. குஜராத், மும்பை, முஸாஃபர் நகர் என்று அதன் கை நீண்டு கொண்டே செல்கிறது. இந்த நாட்டை உண்மையிலேயே நேசிக்கக் கூடிய மக்கள் அனைவரும் மதங்களை கடந்து ஒன்று திரண்டு இந்த காலிகளை ஓரம் கட்ட வேண்டும். அதற்கான நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. உங்களின் கவிதையும் அதைத்தான் சொல்கிறது.

--------------------------------------------------------



விஷ்வ ஹிந்து பரிஷித் அமைப்பை சேர்ந்த சகோதரர்க்கு இஸ்லாத்தை பற்றி தாவா....

திருச்சி மாவட்டம் சார்பாக 02-06-2013 அன்று சிங்காரதோப்பு மர்கசில் அரியமங்கலம் கிளையின் முயற்சியால் விஷ்வ ஹிந்து பரிஷித் அமைப்பை சேர்ந்த திரு பன்னீர் செல்வம் அவர்களுக்கு மேலாண்மை குழு உறுப்பினர் அல்தாபி அவர்கள் இஸ்லாத்தை பற்றி தாவா செய்தார்கள்.அவருக்கு நபிகள் நாயகம் பற்றிய அனைத்து புத்தகங்களும்
அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது

5 comments:

Unknown said...

சலாம் சகோ.சுவனப்பிரியன் !

அல்லாமா இக்பால் உங்களுக்கு அண்ணன் முறையா ?? சொல்லவே இல்ல ! ம்ம்..!

திரு .பன்னீர் செல்வம் போன்று இன்னும் பலருக்கு இஸ்லாம் பற்றி உண்மையை கொண்டு சொல்ல வேண்டும்..! இன் ஷா அல்லாஹ் !

suvanappiriyan said...

சலாம் சகோ நாகூர் மீரான்!

//அல்லாமா இக்பால் உங்களுக்கு அண்ணன் முறையா ?? சொல்லவே இல்ல ! ம்ம்..!//

’மக்களே! ஓரே ஆன்மாவிலிருந்து உங்களைப் படைத்த இறைவனை அஞ்சிக் கொள்ளுங்கள். அதிலிருந்து அதன் துணையையும் படைத்து அவ்விருவரிலிருந்தே ஆண்களையும், பெண்களையும் பல்கிப் பெருகுமாறு செய்தான்’
அல்குர்ஆன் (4:1)

Anonymous said...

“Never forget that everything Hitler did in Germany was legal.”
Martin Luther King Jr.

Anonymous said...

அண்ணே, உங்க வியாக்கியானம் நல்லா இருக்கு, ஆனா இங்க என்ன நடக்குது தெரியுமா? எப்படியாவது இந்த நாட்டை அரேபியனுக்கு தாரை வார்த்து விட வேணடும் என்றும் . இந்த நாட்டை அல்லா என்ற மத வெறி பிடித்த ஒரு கடவுளின் நாடாக மாற்றி விட வேண்டும் என்றும் துடிக்கும், அரேபியனின் குல்லாவில் தங்கள் மூளையை அடகு வைத்த ஒரு தேச விரோத மத வெறி கொண்ட கூட்டம் இந்த நாட்டில் இருக்கிறது. காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை இவர்கள் தங்கள் காலித்தனத்தை செய்யாத இடம் கிடையாது. எப்படியாவது தங்கள் மதத்தை இந்த நாட்டில் பரப்ப, மத வெறி பிடித்து படிக்க மற்றும் வேலைக்கு போகும் இடங்களிலும் தங்கள் மதத்தை பரப்ப ஆரம்பித்து விடுவார்கள். தங்கள் மத வெறியை இங்கே படம் பிடித்தே காட்டியிருக்கிறார்கள். இவர்களின் அரபு நாட்டில் இப்படி ஒருவர் மதத்தை பரப்பச்சென்றால் அவரை தலை வேறு உடல் வேறாக ஆக்கியிருப்பார்கள். இந்த நாடு திறந்து விட்ட மடம் போல ஆகி விட்டது. இவர்கள் வெளிப்படையான தீவிரவாதிகளாகவும் இருப்பார்கள், சுவனப்பிரியன் போல ஸ்லீப்பர் ஸெல் கூட்டமாகவும் இருப்பார்கள். இந்த தேச விரோத சக்திகளிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இந்த நாட்டை உண்மையிலேயே நேசிக்கக் கூடிய மக்கள் அனைவரும் மதங்களை கடந்து ஒன்று திரண்டு இந்த காலிகளை ஓரம் கட்ட வேண்டும். அதற்கான நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. சொந்த நாட்டை பாலைவனம் ஆக்க துடிக்கும் இந்த மத வெறியர்கள் தான் கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் பிறரை மத வெறியர்கள் என்கிறார்கள். இந்த நாட்டை உண்மையிலேயே நேசிக்கக் கூடிய மக்கள் அனைவரும் மதங்களை கடந்து ஒன்று திரண்டு இந்த காலிகளை ஓரம் கட்ட வேண்டும். அதற்கான நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதில் உள்ள படமும் அதன் அவசியத்தை தெளிவாக உணர்த்துகிறது.

suvanappiriyan said...

//இவர்களின் அரபு நாட்டில் இப்படி ஒருவர் மதத்தை பரப்பச்சென்றால் அவரை தலை வேறு உடல் வேறாக ஆக்கியிருப்பார்கள்.//

'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்பதுதான் நமது மூதாதையர்களின் வணக்க வழிபாடாக இருந்துள்ளதை நீங்களும் மறுக்க மாட்டீர்கள். அப்படியானால் அந்த கோட்பாடே இந்து மதத்தில் இல்லாமல் ஆக்கிய ஸ்லீப்பர் செல்கள் யார்?

அடுத்து ராணுவத்திலிருந்து ஆர்டிஎக்ஸை கடத்தி மாலேகானில் குண்டு வெடிப்பை நிகழ்த்தி இன்று கம்பி எண்ணிக் கொண்டிருக்கும் ஜெனரல் புரோகித் எந்த சாதியை சேர்ந்தவர்.

இதற்கு உறுதுணையாக இருந்த அசீமானந்தா, சாது பிரக்யாசிங், போன்றவர்கள் எந்த சாதி?

சமீபத்தில் பாஜக அமைப்பாளர் தனது வீட்டில் தானே குண்டு வைத்துக் கொண்டு பிறகு போலீஸிடம் மாட்டிக் கொண்டாரே அவர் எந்த சாதி?

குஜராத் கலவரத்தை முன்னின்று நடத்திய நரோந்திரமோடி, அமீத் ஷா, போன்றோர் எந்த சாதி?

தேசத் தந்தை காந்தியை போட்டுத் தள்ளிய கோட்ஸே எந்த சாதி என்று கூகுள் இட்டு தேடுங்கள் யார் ஸ்லீப்பர் செல்கள் என்ற உண்மை தெரியும்!