Followers

Friday, December 08, 2017

திவ்ய தர்ஷினி கொடுக்கும் பல வரலாற்று உண்மைகள்!

திவ்ய தர்ஷினி கொடுக்கும் பல வரலாற்று உண்மைகள்!

விஜய் டிவியின் புகழ் "டிடி" அவர்கள் ஆற்காடு நவாபுகளின் சரித்திரத்தை பிஹெச்டி பண்ணிக் கொண்டுள்ளார். அவரது ஆய்வில் கிடைத்த தகவல்கள்..


'முஸ்லிம்கள் இந்துக்களின் கோவில்களை இடித்து பள்ளி கட்டினார்கள்' என்ற பொய்யை பல ஆண்டு காலமாக நாம் படித்து வருகிறோம். 


ஆனால் விஜய் டிவியின் "டிடி"என மக்களால் அழைக்கப்படும் சகோதரி திவ்ய தர்ஷினி அவர்களின் இந்த நிகழ்ச்சி அனைத்து பொய்களையும் சுக்குநூறாக உடைத்தெறிகிறது. 


முஸ்லிம்_மன்னர்கள்_ஹந்து_மக்களுக்கு_தானமாக_ அளித்த_சொத்துக்கள்...


1.
தற்போது சென்னையில் உள்ள வாலாஜா ரோடும் அதனை சுற்றியுள்ள சில பகுதிகளும் முகமது அலிகான் தானமாக கொடுத்தது. அவரது பெயராலேயே இன்றும் வாலாஜா என்று வழங்கப்படுகிறது.


2.
திருச்சி செய்ன்ட் ஜோஸப் கல்லூரி, பிஷப் கல்லூரி, ஆற்காடு நவாபுகளால் தானமாக கொடுக்கப்பட்டது.


3.
தற்போது சென்னையில் உள்ள தலைமை செயலகம் ஆற்காடு நவாபு அவர்களின் சொந்த வீடாகும். அதனையும் தானமாக தந்துள்ளார்.


4.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலின் தெப்பக் குளம் ஆற்காடு நவாபால் தானமாக அளிக்கப்பட்டது. வருடா வருடம் இந்த கோவிலில் அவரை அழைத்து முதல் மரியாதை இன்று வரை கொடுத்து வருகின்றனர்.


5.
தற்போதுள்ள மெட்ராஸ் யுனிவர்சிடியும் ஆற்காடு நவாபுகளால் தானமாக கொடுக்கப்பட்டது.


தங்களின் சொந்த வீட்டையும் கோடிக்கணக்கான பெறுமானமுள்ள தங்களின் சொத்துக்களையும் இந்து கோவில்களுக்கும் அரசு கட்டிடங்களுக்கும், கல்லூரிகளுக்கும் தானமாக கொடுத்தது முஸ்லிம்கள். ஆனால் நமது வரலாறு பாடத் திட்டங்களில் சொல்லிக் கொடுப்பதோ இதற்கு நேர் மாற்றமாக..உண்மையான வரலாற்றை திரித்து,மறைத்து சொல்லிக்கொடுக்கப்பட்டு,விஷத்தை ஊட்டுகிறார்கள்...


தமிழகம் என்றுமே இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக திகழும் .



நன்றி சகோதரி - டிடி


2 comments:

vara vijay said...

Copy paste

Dr.Anburaj said...


Arcot Navab is well known for his philantrophy.He ignored the teaching of Mohammed that Kafir shall be killled or subjugated.He never considered Hindus as kHafir.Hence his service.